பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று..! – கவலையில் ரசிகர்கள்

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று..! - கவலையில் ரசிகர்கள்

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதிலும் பரவி மக்களை வாட்டிய கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கையால் 2020 ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. அதன் தொடர்ச்சியாக 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவலுக்கான தடுப்பூசி செயல்பட்டிற்கு வந்தது. இந்த நிலையில் மார்ச் மாதத்தில் இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. … Read more

வீட்டு வேலை செய்யும் பெண்ணிற்கு வேட்பாளர் சீட்! அரசியல் கட்சியின் திடீர் முடிவு!

Candidate seat for housemaid! Sudden end of political party!

வீட்டு வேலை செய்யும் பெண்ணிற்கு வேட்பாளர் சீட்! அரசியல் கட்சியின் திடீர் முடிவு! இந்த  வருடம் தேர்தலானது 5 மாநிலங்களில் நடக்கயிருக்கிறது.இதைத் தொடர்ந்து தமிழ்நாடு,கேரளா,புதுச்சேரி,மேற்குவங்கம் என அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.அதும் தேர்தலின் போது தான் இந்த அரசியல்வாதிகள் அதிர்ச்சி தகவல்களை கொடுத்து மக்களை வியப்படைய செய்கின்றனர்.அந்த வகையில் மேற்குவங்கத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்ணிற்கு பாஜக வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஆஸ்கிராம் என்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக பாஜக இவருக்கு … Read more

கொரோனா தொற்றால் இந்தியாவில் தொடர் உயிரிழப்பு! சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Corona outbreak kills series in India Shocking information released by the Ministry of Health!

கொரோனா தொற்றால் இந்தியாவில் தொடர் உயிரிழப்பு! சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் … Read more

மீண்டும் முதலில் இருந்தா..? – சர்வதேச விமான சேவைக்கு ஏப்.30 வரை தடை..!

மீண்டும் முதலில் இருந்தா..? - சர்வதேச விமான சேவைக்கு ஏப்.30 வரை தடை..!

இந்தியாவில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்து வரும் சூழலில் சர்வதேச விமான பயணங்களுக்கான தடையை ஏப்ரல் 20ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2020ம் ஆண்டு முழுவதிலும் கொரோனா பாதிப்பு தலை தூக்கிய நிலையில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன், சர்வதேச அளவிலான போக்குவரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையே கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் செயலுக்கு கொண்டு வந்தன. முதற்கட்டமாக … Read more

வங்கியில் ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்பவரா நீங்கள்? இதோ மத்திய அரசு வெளியிட்ட கறார் அறிவிப்பு!

Cash

ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்ற நடவடிக்கையை மத்தியரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி அறிவித்தது. ஆனால் அப்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சம் தொட்டதால் லாக்டவுன் நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டிருந்தன. எனவே அந்த அறிவிப்பிற்கான கால அவகாசத்தை 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதற்கு மேல் ஆதார் எண்னுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என … Read more

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு தடை! இந்தியாவில் நீளும் விமான சேவைக்கான தடை!!

Passengers banned from international flights! Prolonged ban on flights in India !!

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு தடை! இந்தியாவில் நீளும் விமான சேவைக்கான தடை!! தற்போது தீவிரமாக  பரவி வரும் கொரோனா வைரஸ்-ன் 2 ஆம்,  3 ஆம் மற்றும் 4 ஆம் அலையின் காரணமாக இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் சர்வதேச விமானங்களுக்கு தடை விதித்துள்ளது மற்றும் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் விமான சேவைகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.  டி.ஜி.சி.ஏ இயங்கு நகரம் திட்டமிடப்பட்டபடி சர்வதேச பயணிகள் போக்குவரத்துக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் தடை … Read more

ஏப்ரல் 1 முதல் இந்த வயதினருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி! சற்று முன் மத்திய அரசு அறிவிப்பு!

Coronavirus

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக ஜனவரி மாதம் முதலே நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரான கோவாக்ஸின், கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகள் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டது. தற்போது 60 வயதுக்கும் மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் … Read more

BREAKING: வங்கிகளில் பெற்ற கடனின் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

BREAKING: வங்கிகளில் பெற்ற கடனின் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! இந்த கொரோனாவானது முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடக்கி அதனையடுத்து படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்று தொற்றை  பரப்பியது.இதில் அனைத்து நாடுகளிலும் அதிக அளவு உயிர்களை இழக்க நேரிட்டது.அதன் பின் மக்களின் நலன் கருதி அனைத்து நாட்டு அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது. நம் தமிழக அரசு பலவித உதவிகளை மக்களுக்கு செய்தது.இதன்பிறகு மக்கள் வேலைவாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஊரடங்கை … Read more

239 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறை!! இருவர் கைது! புலனாய்வுக்கு ரகசிய தகவல்!

Police seize 239 kg of cannabis Two arrested! Confidential information for investigation!

239 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறை!! இருவர் கைது! புலனாய்வுக்கு ரகசிய தகவல்! தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லும் பணம் மற்றும் நகைக்களைக் கைப்பட்றும் சோதனையில் பறக்கும் படையினர் ஈடுப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கேரள மாநிலத்தில் பளை காவல் பிரிவிலிருந்து 239  கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்டேடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை  தெரிவித்துள்ளனர். இதைதொடர்து விசாரித்த காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்த சந்தேகத்தின் … Read more

பிறந்த நாளில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய கங்கனா

பிறந்த நாளில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய கங்கனா

இன்று தனது பிறந்த நாளை ஒட்டி தலைவி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளதை குறிப்பிட்டு நடிகை கங்கனா ரணாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. தலைவி படத்தை ஏ.எல்.விஜய் இயக்க ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமியும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். One day to … Read more