கொரோனா தடுப்பூசி போட்டிருக்கீங்களா? அப்போ 2 மாசத்துக்கு இதை செய்யவே கூடாதாம்!

Covid 19

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக ஜனவரி மாதம் முதலே நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரான கோவாக்ஸின், கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகள் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டது. தற்போது 60 வயதுக்கும் மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா … Read more

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வா? அதிர்ச்சியில் மக்கள்!

will-petrol-and-diesel-prices-go-up-again-people-in-shock

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வா? அதிர்ச்சியில் மக்கள்! இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் அறிவிப்பில் பல பொருட்களின் விலை வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்தது.இந்நிலையில் அதில் மக்களின் அதிக அளவு கோரிக்கையாக பெட்ரோல் டீசலின் விலையை குறைக்கும் படி தான் இருந்தது.தங்கத்தின் விலையை குறைத்து இதர பொருட்களின் விலையை ஏற்றிவிட்டனர்.ஓராண்டு காலமாக கொரொனோ தொற்றால் உலகமே ஊரடங்கு காரணத்தினால் வேலைவாய்புகள் இன்றி முடங்கி கிடந்தது. இந்நிலையில் பாமர மக்கள் கையில் எவ்வித பணமும் இல்லை  அவர்கள் … Read more

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? நிபுணர் குழு பரிந்துரை

Maharashtra Govt Announced Lockdown in Night Time

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? நிபுணர் குழு பரிந்துரை உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.இதனைத்தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.அந்த வகையில் சமூக விலகலை கடைபிடிக்க நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்தது.இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்கும் தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டதால் அதை மருத்துவ பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து … Read more

அடுத்த 3 மாதத்திற்கு கவனம் தேவை! சுகாதரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

corona virus

கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டிலும் மார்ச் மாதத்தில் கொடூர கொரோனா தன்னுடைய கோர முகத்தை வெளியில் காண்பிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை புரட்டி எடுத்த கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மகராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றின் தாக்கல் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருவது மக்களை பதற்றமடைய வைத்துள்ளது. எனவே குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட … Read more

பால்கனியில் இருந்து தலைகீழாக கவிழ்ந்தவரின் பதபதைக்கும் சிசிடிவி காட்சி..!

பால்கனியில் இருந்து தலைகீழாக கவிழ்ந்தவரின் பதபதைக்கும் சிசிடிவி காட்சி..!

பால்கனியில் இருந்து பின்புறம் சாய்ந்தப்படி தலை கீழாக விழுந்தவரை கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய பதபதைக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கட்டிடம் ஒன்றின் பால்கனியில் 3 பேர் நின்றுக் கொண்டிருந்தனர். அந்த பால்கனியின் பக்கச்சுவர்கள் இடுப்பளவே இருக்க, மூவரும் அதில் சாய்ந்தபடி நின்றிந்தனர். அப்பொழுது நின்றிருந்த மூவரில் காவி நிற சட்டை அணிந்த நபர் பின்புறமாக மயங்கி விழுந்தார். பால்கனியில் இருந்து அந்த நபர் தலைகீழாக கீழே விழ அருகில் நின்றிந்த … Read more

திரையில் வில்லன் – நிஜத்தில் ஹீரோ..!வானில் பறக்கும் ஐநா புகழ்ந்த நடிகர்..!

திரையில் வில்லன் - நிஜத்தில் ஹீரோ..!வானில் பறக்கும் ஐநா புகழ்ந்த நடிகர்..!

கொரோனா பாதிப்பின் போது ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சோனு சூட்டின் புகைப்படத்தை விமானத்தில் பதித்து தனியார் விமான நிறுவனம் ஒன்று தனது நன்றியை தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் மாணவர்களும், தொழிலாளர்களும் சிக்கித்தவித்தனர். இந்த நிலையில் நடிகர் சோனுசூட் வெளி மாநிலங்களில் சிக்கியவர்களை பேருந்துகள் மூலமாகவும், தனி விமானம் மூலமாகவும் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்ப உதவி புரிந்தார். இதுமட்டுமின்றி ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்த தொழிலாளர்களுக்காகத் … Read more

பெண்களின் நிலை மேலோங்கி காணப்படுகிறது! மத்திய அமைச்சரின் அதிரடியான பேச்சு!

The status of women prevails! Union Minister's dramatic speech!

பெண்களின் நிலை மேலோங்கி காணப்படுகிறது! மத்திய அமைச்சரின் அதிரடியான பேச்சு! பெண்களின் மேம்பாட்டு நிலை தொடர்பான ஐ.நா.ஆணையத்தின் 65 ஆவது அமர்வு நடைபெற்றது.இந்த அமர்வில் மத்திய பெண்கள் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி கலந்துக்கொண்டார்.அப்போது அவர் கூறியது,இந்த கொரோனா தொற்றானது முற்றிலும் அகலும் வேலையில்,அந்த காலக்கட்டமானது ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமமான சமுதாயத்தை  உருவாக்கும் என்ற என்னத்தில் இந்தியா உறுதியுடன் உள்ளதாக கூறினார்.அதுமட்டுமின்றி பெண்களுக்கு பாலின சமத்துவம் மற்றும் அதிகாரத்தை ஏற்படுத்தி தற்போதே அதை உறுதி … Read more

முதல்வர் மகனுக்கு கொரோனா உறுதி ! அதிர்ச்சியில் முதல்வர்!

Corona confirms CM's son! Chief in shock!

முதல்வர் மகனுக்கு கொரோனா உறுதி ! அதிர்ச்சியில் முதல்வர்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.அதனுடன் ஆட்டத்தை முதன் முதலில் சீனாவில் தொடங்கியது.அதன் பின் அனைத்து நாடுகளுக்கும் ஊடுருவி சென்றது.இந்நிலையில் மக்கள் அனைவரும் பீதியடைந்து கிடந்தனர்.அதன்பின் அனைத்து நாட்டு அரசாங்கமும் மக்களின் நலன் கருதி ஊரடங்கை அமல்படுத்தியது.அதனைத்தொடர்ந்து கொரோனா தொற்றானது பெருமளவு குறைந்தது.அந்நிலையில் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது மக்கள் கொரோனாவை மறந்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாழ தொடங்கியாதல் இன்று … Read more

நாளை முதல் மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு… 11 மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய முதல்வர்…!

School

இந்தியாவை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 39 ஆயிரத்து 726 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 15 லட்சத்து 14 ஆயிரத்து 331யைக் கடந்துள்ளது. 2 லட்சத்து 71 ஆயிரத்து 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு கோடியே 10 லட்சத்து 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிடம் இருந்து மீண்டுவந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தொடங்கிவிட்டதோ? என மக்கள் அச்சத்தில் உறையும் அளவிற்கு தொற்று தீவிரமடைந்து வருகிறது. … Read more

இந்த 8 நகராட்சிகளில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு… ஏப்ரல் 10 வரை விடுமுறை அறிவிப்பு…!

School

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருவதாக மத்திய, மாநில அரசுகள் கவலை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொற்றின் தீவிரம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பரவல் 1,276 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அகமதாபாத், வதோரா, சூரத், ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த ஊரடங்கு இரண்டு மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது நள்ளிரவு 12 மணி முதல் … Read more