வெற்று உரைகள் வேண்டாம் வேலை வேண்டுமென மோடிக்கு எதிராக பிரச்சாரம்

Modi

வெற்று உரைகள் வேண்டாம் வேலை வேண்டுமென மோடிக்கு எதிராக பிரச்சாரம் மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து மோடி பிரதமாராக ஆட்சி செய்து வருகிறார்.இந்நிலையில் மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.சமீபத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் பிரதமர் மோடிக்கு எதிரான பிரச்சாரங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் மோடிக்கு எதிராக நடத்தப்பட்ட பிரச்சாரம் இந்திய … Read more

அதிகரிக்கும் கொரோனா அச்சம்! இரவு நேரத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

Maharashtra Govt Announced Lockdown in Night Time

அதிகரிக்கும் கொரோனா அச்சம்! இரவு நேரத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பொதுமக்களை அச்சுறுத்திய நிலையில் சமீபகாலமாக ஓரளவு அதன் பாதிப்பானது குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் தளர்த்தியுள்ளன.ஆனால் திடீரென மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் சில கட்டுப்பாடுகளும் அங்கு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தினமும் 5,000 நபர்களுக்கு மேல் கொரோனா பாதிப்பானது … Read more

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு முன்பு மோதல் வீடியோவை வெளியிட்ட சீனா! பின்னணி என்ன?

galwan valley clash

லடாக் மாநிலம் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள போங்காங் ஆற்றில் கடந்த ஜூன் மாதம் இந்திய – சீன ராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், அந்நாட்டு அரசு மறுத்து வந்தது.   இந்நிலையில், முதல்முறையாக கல்வான் மோதல் குறித்து வாய் திறந்துள்ள சீன அரசு, கட்டளைத் தளபதி உட்பட 4 வீரர்கள் உயிரிழந்ததாக அறிவித்துள்ளது. மேலும், மோதல் நடைபெற்ற வீடியோ … Read more

மீண்டும் ஊரடங்கு அமல்!அதிரடி உத்தரவு!

Curfew enforced again! Action Order!

மீண்டும் ஊரடங்கு அமல்!அதிரடி உத்தரவு! சீனாவில் இருந்து விருந்தாளியாக வந்த கொரோனா ஒரு வருடம் இங்கேயே தங்கி பல உயிர்களை காவு வாங்கியது.இதனையடுத்து இயல்பு நிலைக்கு இப்போது திரும்பி கொண்டிருக்கும் மக்களுக்கு பேரதிர்ச்சியாக மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சில காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இந்நிலையில் அதை கட்டு படுத்தும் விதமாக இரவு நேரம் பொது முடக்கத்தை அறிவித்துள்ளனர்.நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் 4 ஆயிரத்து 787 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு … Read more

ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இனி ஆப்பு! நிமிடத்தில் SMS மற்றும் காவல்துறைக்கு அலர்ட்

ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இனி ஆப்பு! நிமிடத்தில் SMS மற்றும் காவல்துறைக்கு அலர்ட்

ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இனி ஆப்பு! நிமிடத்தில் SMS மற்றும் காவல்துறைக்கு அலர்ட்   பெண்களை மதிக்கும் நமது நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களும் நடந்து வருகின்றது.பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.இதனால் அரசு செய்வதறியாது திகைத்து வருகிறது.   குறிப்பாக குற்றங்கள் நடைபெற்ற பின்னர் அதற்கு தண்டனை வழங்குவதை விட குற்றம் நடப்பதற்கு முன்பே தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது குறிப்பாக இதற்காக பல்வேறு … Read more

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு இப்படிப்பட்ட வரவேற்பா!

Such a welcome to Prime Minister Modi who came to Chennai!

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு இப்படிப்பட்ட வரவேற்பா! பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார்.விமான நிலையத்தில் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்ட பிரதமர் இன்று காலை  10.35 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இதையடுத்து ஐ.என்.எஸ்.அடையாறு கடற்படைத் தளத்தில் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடியார் மற்றும் துணை முதல்வர் … Read more

இனி வங்கிகளுக்கு நாம் பணம் தர தேவை இல்லை! இனி வங்கிகளே நமக்கு பணம் தரும்!

We no longer need to give money to banks! Banks will give us money anymore!

இனி வங்கிகளுக்கு நாம் பணம் தர தேவை இல்லை! இனி வங்கிகளே நமக்கு பணம் தரும்! அதிகப்படியான மக்கள் புலக்கத்தில் இருப்பது தான் ATM.இதை மக்கள் பணம் எடுக்கவும் மற்றும் போடவும் உபயோகித்து வருகின்றனர்.தினமும் பல கோடி பேர் உபயோகிக்கும் இந்த டிஜிட்டல் முறையில் ஒரு சில பிரச்சனைகளுக்கு தீர்வு என்று எதுவும் கிடையாது.அந்த வகையில் மக்கள் பணம் எடுக்கும் போது அனைவரும் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை தான் பணம் எடுக்கும் போது பணம் பரிவர்த்தனை … Read more

வாட்ஸ்அப்பில் ஹாய் மெசேஜ்:! உங்களைத் தேடிவரும் வேலை! புதிய திட்டம்!

வாட்ஸ்அப்பில் ஹாய் மெசேஜ்:! உங்களைத் தேடிவரும் வேலை! புதிய திட்டம்!

வாட்ஸ்அப்பில் ஹாய் மெசேஜ்:! உங்களைத் தேடிவரும் வேலை! புதிய திட்டம்! வாட்ஸ் அப்பில் ஹாய் என்று மெசேஜ் அனுப்புவதன் மூலம் வேலை தேடும் இளைஞர்கள் தங்களது சொந்த மாநிலங்கள் மற்றும் சொந்த ஊரிலேயே திறமைக்கேற்ற வேலை கண்டறியக் கூடிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த சட்போட்(Chatbot)மையம் உருவாக்கப்பட்டுள்ளது. TIFAC எனப்படும் தொழில்நுட்ப தகவல் முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில், ஷ்ராமிக் சக்தி மன்ச் (Shramik Shakti Manch) என்ற போர்ட்டலை உருவாக்கியுள்ளது.இந்த போர்டல் இந்தியா முழுவதும் உள்ள MSME-களின் … Read more

கொரோனா பாதித்தவர்களை மோப்ப சக்தியின் மூலம் எளிதில் கண்டறியும் நாய்கள்!!

கொரோனா பாதித்தவர்களை மோப்ப சக்தியின் மூலம் எளிதில் கண்டறியும் நாய்கள்!!

கொரோனா பாதித்தவர்களை மோப்ப சக்தியின் மூலம் எளிதில் கண்டறியும் நாய்கள்!! கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்றின் தாக்கம் ஓராண்டு காலமாகியும் இன்றளவும் குறையவில்லை. தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும் நோயின் பாதிப்பு முற்றிலும் குறைந்தபாடில்லை. தொற்றை ஆர்டிபிசிஆர் என்ற பரிசோதனையின் மூலம் கண்டறியப்படுகிறது. இதன்மூலம் உமிழ்நீர் மற்றும் சளி மாதிரிகளை எடுத்து தொற்று உள்ளதா என கண்டறிய படுகின்றனர். இந்நிலையில் இந்திய ராணுவம் நாய்களை கொண்டு கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டது. இந்தப் … Read more

இந்த வகை மீன்களை விற்கவோ வாங்கவோ தடை:! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

இந்த வகை மீன்களை விற்கவோ வாங்கவோ தடை:! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

இந்த வகை மீன்களை விற்கவோ வாங்கவோ தடை:! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!   மத்திய மற்றும் மாநில அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்ரிக்கன் கெளுத்தி வகை மீனை குளத்திலோ அல்லது பண்ணையிலோ வளர்ப்பதற்கும்,வியாபாரிகள் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,அணை மீன், தேளி மீன், பெரிய கெளுத்தி மீன் எனப்படும் ஆப்ரிக்கன் … Read more