காதலித்த காதலன் திருமணம் செய்ய மறுத்ததினால் நேர்ந்த கொடூரம் !!

காதலித்த காதலன் திருமணம் செய்ய மறுத்ததினால் நேர்ந்த கொடூரம் !!

காதலித்த பெண் ஒருவர் , தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனை ஆசிட் அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திரிபுரா மாநிலம் அகர்தலா பகுதியை சேர்ந்த 27 வயது பெண் பினாட்டா சாந்தல் என்பவர், கடந்த 8 வருடமாக அதே ஊரில் உள்ள நபர் ஒருவரை பள்ளிப்பருவம் முதல் இருவரும் காதலித்து வந்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்த இருவரும் புனேவிற்கு சென்றுள்ளனர். அங்கு சாந்தால் என்பவர், வீட்டு வேலை செய்து வந்திருந்தார் .கடந்த 2018- ஆம் ஆண்டு சாந்தாவை … Read more

பக்தர்கள் விரும்பும் நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி !! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு !!

பக்தர்கள் விரும்பும் நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி !! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு !!

கொரோனா பரவல் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் தொடங்கியதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பத்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் தரிசனம், கவுண்டர்கள் மூலம் ரூபாய் 300 சிறப்பு தரிசனம், அஞ்சலகம், சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, உள்ளிட்ட அனைத்து சேவைக்கும் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. முன்பதிவு செய்த பக்தர்கள் டிக்கெட்களை அவர்களே ரத்து செய்தால்,அதற்கான பணத்தை திருப்பி வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் வருகின்ற … Read more

மனைவியை ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற கணவன் !!

மனைவியை ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற கணவன் !!

பாகிஸ்தான் பகுதியை ஒட்டி உள்ள பஞ்சாப் மாகாணத்தில் வடக்கு சர்கோதா என்ற பகுதி அமைந்துள்ளது. அங்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் மற்றும் தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார் . இந்நிலையில் கணவன், மனைவியை 4 பேர் கொண்ட கும்பலிடம் ரூபாய் 5 ஆயிரத்திற்கு விற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 21 நாட்கள் கழித்து விற்கப்பட்ட பெண், 4 பேர் கொண்ட கும்பல் மூலம் தினமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். தினமும் கொடுமையில் தவித்து வந்த அப்பெண், … Read more

உன் கர்ப்பத்திற்கு காரணம் என் புருசன் தான்! மாமியாரின் கேவலமான பேச்சு! கடைசியில் நேர்ந்த அவலம்!

உன் கர்ப்பத்திற்கு காரணம் என் புருசன் தான்! மாமியாரின் கேவலமான பேச்சு! கடைசியில் நேர்ந்த அவலம்!

ராஜஸ்தானில் தனது மருமகளோடு தனது கணவரை சேர்த்துவைத்து அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்த மருமகள் மாமியாரை எரித்துக் கொலை செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்தவர் தீபக் அவரது மனைவி நிகிதா. தீபக்கின் தந்தை ராம் நிவாஸ் அவரது தாய் ரேகா. நிகிதா மற்றும் ரேகாக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ராம் நிவாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மருத்துவமனையில் உள்ளார். நேற்று முன் தினம் தீபக் வேலைக்கு சென்றுவிட்டார். ரேகா … Read more

இதை தடவினால் பொருள் என்னங்க! அழகான பொண்ணயே கொடுக்கும்!

இதை தடவினால் பொருள் என்னங்க! அழகான பொண்ணயே கொடுக்கும்!

விளக்கை வைத்து மாய மந்திரங்கள் செய்து டாக்டரை ஏமாற்றி 2.5 கோடி பணத்தை ஏமாற்றிய சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீரட் என்ற மாவட்டத்தில் லி கான் என்ற வயதான டாக்டர் ஒருவர் இருந்துள்ளார். அவர் லண்டனில் படித்து முடித்துவிட்டு இங்குள்ள மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். மருத்துவ உதவிக்காக சமீனா என்ற பெண்ணின் வீட்டிற்கு இவர் அடிக்கடி போய் வந்துள்ளார்.சிகிச்சை அளிப்பதற்காக சமீனாவின் வீட்டிற்கு டாக்டர் லீ கான் சென்று வந்தார் … Read more

இந்தியாவில் 80 லட்சத்தை கடந்த பாதிப்பு!

இந்தியாவில் 80 லட்சத்தை கடந்த பாதிப்பு!

இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 49,881 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,40,203 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 517 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,20,527 ஆக உயர்ந்துள்ளது. … Read more

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் பலனளிக்குமா? – மருத்துவ நிபுணர் கேள்வி!

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் பலனளிக்குமா? - மருத்துவ நிபுணர் கேள்வி!

உலகத்தையே நடுங்க வைக்கும் கொரோனா தொற்றுநோய்க்கு பல நிறுவனங்கள் தடுப்பூசி  கண்டுபிடிக்கும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது  பிரிட்டனை சேர்ந்த தடுப்பூசி நடவடிக்கை குழுவின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். அது என்னவென்றால், “முதல் தலைமுறையினருக்கு இந்த குரோனா தடுப்பூசி பலனளிக்குமா?” என்பதே. அதாவது முதல் தலைமுறை கொரோனா தடுப்பூசிகளில் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளதாக, பிரிட்டனை சேர்ந்த தடுப்பூசி நடவடிக்கை குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ இதழ் என்ற, ‘தி லான்செட்டில்’ என்கிற இதழில், பிரிட்டனை சேர்ந்த … Read more

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு நிலவரங்கள்!

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு நிலவரங்கள்!

இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 43,895 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,90,322 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 508 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,20,010 ஆக உயர்ந்துள்ளது. … Read more

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை! விலை குறையுமா என்ற தவிப்பில் மக்கள்! 

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை! விலை குறையுமா என்ற தவிப்பில் மக்கள்! 

வெங்காயம் சாகுபடி செய்யப்படும் மத்திய பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்தது. இதனால் வெங்காயத்தின் விலை மலைபோல் உயர்ந்து உள்ளது. அதாவது பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சின்னவெங்காயம் 120 ரூபாய்க்கு அதிகமாக விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதாவது வெங்காயம் … Read more

நவம்பர் 30-ஆம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள பொது முடக்கம்! புதிய தளர்வுகளின் லிஸ்ட் இதோ! 

நவம்பர் 30-ஆம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள பொது முடக்கம்! புதிய தளர்வுகளின் லிஸ்ட் இதோ! 

கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதுதான் கொரோனா வைரஸ். இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நீட்டிக்கப்பட்ட பொது முடக்கம் வருகின்ற 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனால் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பொது முடக்கத்தை வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி வரை  நீட்டித்துள்ளது மத்திய அரசு. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர இதர பகுதிகளில் மேலும் சில நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆறடி … Read more