காதலித்த காதலன் திருமணம் செய்ய மறுத்ததினால் நேர்ந்த கொடூரம் !!
காதலித்த பெண் ஒருவர் , தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனை ஆசிட் அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திரிபுரா மாநிலம் அகர்தலா பகுதியை சேர்ந்த 27 வயது பெண் பினாட்டா சாந்தல் என்பவர், கடந்த 8 வருடமாக அதே ஊரில் உள்ள நபர் ஒருவரை பள்ளிப்பருவம் முதல் இருவரும் காதலித்து வந்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்த இருவரும் புனேவிற்கு சென்றுள்ளனர். அங்கு சாந்தால் என்பவர், வீட்டு வேலை செய்து வந்திருந்தார் .கடந்த 2018- ஆம் ஆண்டு சாந்தாவை … Read more