பப்ஜி விளையாட்டிருக்கு இறுதிச் சடங்கு நடத்திய பப்ஜி பிரியர்கள்! வைரல் வீடியோ உள்ளே!

பப்ஜி விளையாட்டிருக்கு இறுதிச் சடங்கு நடத்திய பப்ஜி பிரியர்கள்! வைரல் வீடியோ உள்ளே!

பப்ஜி விளையாட்டிருக்கு இறுதிச் சடங்கு நடத்திய பப்ஜி பிரியர்கள்! வைரல் வீடியோ உள்ளே! இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்,தகவல் தொழில்நுட்ப கொள்கைவிதிகளை மீறியதாகவும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை குறைக்கும் விதமாக இருப்பதாகவும் கூறி,டிக்டாக்,ஷேர் இட், யூஸி ப்ரவுசர், கேம்ஸ்கேனர் உள்ளிட்ட,இந்தியாவில் அதிகம் பயன்பாட்டில் இருந்துவந்த 59 சீன செயல்களை மத்திய அரசு முற்றிலும் தடை செய்தது.இதைத்தொடர்ந்து ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடர்புடைய மேலும் 118 சீன செயலிகளை மத்திய அரசு கடந்த செப்டம்பர் 2- … Read more

அதிவேக விமானம் சோதனையின் வெற்றி : டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!

அதிவேக விமானம் சோதனையின் வெற்றி : டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!

அதிவேக விமானம் சோதனையின் வெற்றி : டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு! இந்தியா ஹைப்பர்சோனிக் என்ற அதிவேக விமானம் சோதனையில் வெற்றி பெற்றதற்காக டிஆர்டிஓ விஞ்ஞானிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.  ஒடிசா கலாம் தீவில் நடத்தட்பட்ட ஹைபர்சோனிக் அதிவேக விமான சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் … Read more

எதிர்காலத்திலும் இருமொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் : மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் !!

எதிர்காலத்திலும் இருமொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் : மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் !!

எதிர்காலத்திலும் இருமொழி கல்வியே பின்பற்றப்படும் : மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் !! தமிழகத்தில் இருமொழிக் கொள்கைகளை மட்டுமே பின்பற்றப்படும் என மத்திய அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக புதிய தேசிய கல்வி கொள்கை 2020 மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சியும், கல்வியாளர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை 29 ஆம் … Read more

மீண்டும் மும்பையில் நிலநடுக்கம் : அதிர்ச்சியில் மக்கள் !!

மீண்டும் மும்பையில் நிலநடுக்கம் : அதிர்ச்சியில் மக்கள் !!

மீண்டும் மும்பையில் நிலநடுக்கம் : அதிர்ச்சியில் மக்கள் !! இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையின் வடக்கு பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் மும்பையில் வடக்கு பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற பகுதியில் இன்று காலை திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தேசிய நில அதிர்வு மையம் பதிவு செய்தது. அதில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். நிலநடுக்கம் … Read more

இந்தியாவில் புதிதாக 90,802 பேருக்கு கொரோனா: 1,016 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் புதிதாக 90,802 பேருக்கு கொரோனா: 1,016 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,04,613 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,016 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 71,642 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண்! ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த மட்டமான செயல்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண்! ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த மட்டமான செயல்!

கேரளாவில் கொரோனா பாதித்த இளம் பெண்ணிற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் கொரோனா பாதித்த 2 பெண்கள் 108 ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டனர். அப்பொழுது ஒரு பெண்ணை அருகிலுள்ள மாவட்ட மருத்துவமனையில் இறக்கிவிட்டுள்ளனர். மற்றொரு பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் யாரும் இல்லாத பகுதியில் ஆம்புலன்ஸை நிறுத்திய ஓட்டுநர், கொரோனா பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மருத்துவமனையை அடைந்ததும் பாதிக்கப்பட்ட … Read more

இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தமிழகம் மற்றும் பிற வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வர இ-பாஸ் இருந்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு, பொதுப் போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி வழியாக கேரளாவிற்குள் செல்ல இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது என்ற தவறான செய்தியை நம்பி, தமிழகத்தில் இருந்து ஏராளானோர் குமுளி சென்றுள்ளனர். ஆனால், ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் பரிசோதனை முகாம் அதிகாரிகள் … Read more

தபால் நிலையங்களில் புதியதாக செயல்படும் 73 சேவைகள் பற்றி தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்!!

தபால் நிலையங்களில் புதியதாக செயல்படும் 73 சேவைகள் பற்றி தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்!!

தபால் நிலையங்களில் புதியதாக செயல்படும் 73 சேவைகள் பற்றி தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்!! நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இருப்பதால் 73 சேவைகளை தொடங்க இந்திய தபால் அலுவலகம் முடிவு செய்துள்ளது. கொரோனா ஊரடங்கிலும், மக்கள் அன்றாட பயன்பாட்டிற்காக வெளியே சென்று வருகின்றனர். இதனால் அவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருப்பதனை அரசு கருத்தில் கொண்டு, இனி மின்சார கட்டணத்தை நிரப்புவது முதல் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது வரை உள்ள எல்லா சேவையும் தபால் நிலையத்தில் செயல்படுத்த இந்திய தபால் … Read more

17 வயது சிறுமியின் வயிற்றில் இருந்த 7 கிலோ முடி!

17 வயது சிறுமியின் வயிற்றில் இருந்த 7 கிலோ முடி!

வயிற்று வலி என மருத்துவமனைக்கு சென்ற பெண்ணின் வயிற்றிலிருந்து 7 கிலோ எடையுள்ள முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தை சேர்ந்த சுவீட்டி குமாரி என்ற 17 வயதே ஆன சிறுமி ரொம்ப நாளாக வயிற்று வலியால் துடித்து உள்ளார். அதிக வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு புற்றுநோயாக இருக்கலாம் என கருதி அறுவை சிகிச்சை செய்து விடலாம் என  கூறியுள்ளனர். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் வயிற்றில் … Read more

‘சிப்’கள் மூலம் நூதனக் கொள்ளையில் பெட்ரோல் பங்குகள் : போலீசார் அதிரடி முடிவால் 13 பங்குகளில் சீல்

'சிப்'கள் மூலம் நூதனக் கொள்ளையில் பெட்ரோல் பங்குகள் : போலீசார் அதிரடி முடிவால் 13 பங்குகளில் சீல்

சிப் கள் மூலம் நூதனக் கொள்ளையில் பெட்ரோல் பங்குகள் : போலீசார் அதிரடி முடிவால் 13 பங்குகளில் சீல் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் பெட்ரோல் பங்குகளில் ‘சிப்’களை பொருத்தி மோசடி செய்ததால் 39 பெட்ரோல் பங்குகள் சீல் வைக்கப்பட்டு 33 பேரை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் விநியோகத்தில் மோசடி நடைபெறுவதை மாவட்ட போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் இது தொடர்பாக அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் … Read more