லாக்டவுன் காலகட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பூ பட நடிகை!! 

லாக்டவுன் காலகட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பூ பட நடிகை!! 

தமிழ் சினிமாவிற்கு பூ படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தமவில்லன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பார்வதி. பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்முறை செய்த வழக்கில் ஆதரவாக செயல்பட்டதால் மலையாள திரையுலகில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தற்போது இயக்குனர் அவதாரம் எடுப்பதாக செய்தியையும் வெளியிட்டு உள்ளார். இந்த லாக்டோன் காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி, தற்போது ஆசையை  நிறைவேற்றி கொண்டதாக … Read more

RBI-யின் அதிரடி அறிவிப்பு!!

RBI-யின் அதிரடி அறிவிப்பு!!

தங்கத்தின் மதிப்பில் 90% வரை கடன் அளிக்கலாம் என்று  வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இப்போது தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் அளவுக்கே கடன் அளிக்கப்பட்டு வருகிறது  இதனால்  ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் பயன்பெறுவர்.  இது மட்டும் இன்னும் சில முக்கியமான அறிவிப்புகளை ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதாவது, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகவே  நீடிக்கும்.தங்கத்தின் மதிப்பிற்கு  நிகராக  வழங்கப்படும் கடன் அளவை 75% இருந்து 90% வரை … Read more

பிரபல சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை!! 2 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட உடல்!!

பிரபல சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை!! 2 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட உடல்!!

அண்மையில் பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை தொடர்ந்து பல இளம் திரையுலக பிரபலங்கள் தற்கொலை செய்து கொண்டனர்.  அதன் தொடர்ச்சியாக தற்பொழுது மும்பையை சேர்ந்த டிவி  சீரியலின் பிரபல நடிகர்  சமீர் ஷர்மா, தனது வீட்டின் சமையலறையில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை விசாரித்து வரும்  … Read more

ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு:?

ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு:?

இந்திய ரிசர்வ் வங்கியின் மதிப்பு நிதிக் கொள்கை கூட்டம் வருடத்திற்கு ஆறுமுறை நடைபெறும் அதாவது இறுமாதத்திற்கு ஒருமுறை ஆய்வுக்கூட்டம் கூட்டப்படும்.இந்த கூட்டத்தின்போது முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி முடிவு செய்யப்படும் .இந்நிலையில் இந்த நிதியாண்டின் ரிசர்வ் வங்கி இரண்டாவது கூட்டம் நான்காம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இந்த வருடத்திற்கான முதல் கூட்டம் நடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டியை 1.15 சதவீத மாக குறைத்துள்ளது. தற்போது ரெப்போ … Read more

கனமழையால் 5 பேர் பலி?ரெட் அலர்ட்?

கனமழையால் 5 பேர் பலி?ரெட் அலர்ட்?

கடந்த சில தினங்களாக தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் மிகக் கனத்த மழை பெய்து வருகின்றது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மேற்கு மலைத்தொடர் பகுதியில் அதிக கனமழை பெய்து வருகிறது அந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் வடக்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். மாமல்லபுரம் மாவட்டத்தின் நீலாம்பூர் கிராமத்தில் சாலியார் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அந்த கிராமம் முழுவதும் நீரில் மூழ்கி உள்ளது.இதனையடுத்து அப்பகுதி மக்கள் வேறு இடத்திற்கு … Read more

“என்னால மூச்சு விட முடியல” என கதறிய பெண் கழுத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொலை!

"என்னால மூச்சு விட முடியல" என கதறிய பெண் கழுத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொலை!

“என்னால மூச்சு விட முடியல” என கதறிய பெண் கழுத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொலை! இந்த சம்பவம் ஜெய்ப்பூரில் நடந்தேறி உள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த 20 வயது பெண் ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்னால் மல்லேஷ் என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.சமீபத்தில் பெண்ணின் பெற்றோர்கள் இறந்து விட்டதால் அவர் மனம் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார் என கூறப்படுகிறது. பேய் பிடித்து விட்டதாக நினைத்து அவரது குடும்பத்தார் … Read more

9000 கோடி ஊழல் செய்த கிங்ஃபிஷர் ஓனரின் வழக்கு தொடர்பான ஆவணங்களை காணவில்லையாம்!

9000 கோடி ஊழல் செய்த கிங்ஃபிஷர் ஓனரின் வழக்கு தொடர்பான ஆவணங்களை காணவில்லையாம்!

கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த விஜய் மல்லையாவின் வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் வழக்கு தொடர்பான ஆவணங்கள் உச்சநீதிமன்றத்தில் உள்ள கோப்புகளில் இருந்து காணாமல் போய்விட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் வழக்கின் விசாரணையை நீதிபதிகள் லலித் மற்றும் அசோக் பூஷன் ஆகஸ்டு 20-ம் தேதி ஒத்தி வைத்துள்ளனர். ஜூலை 14ஆம் தேதி வெளியான தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த மனுவின் … Read more

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையின் முதல் பிரசாதம் யாருக்கு கொடுக்கப்பட்டது?

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையின் முதல் பிரசாதம் யாருக்கு கொடுக்கப்பட்டது?

அயோத்தியில் புதன்கிழமை அன்று நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜையின் முதல் பிரசாதம் தலித் குடும்பம் ஒன்றிற்கு வழங்கப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் படேல், மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பூமி பூஜை நிகழ்வு முடிந்த பின் முதல் பிரசாதம் தலித் குடும்பம் ஒன்றிற்கு வழங்கப்பட்டதாக … Read more

கொரோனாவிற்காக மருந்தினை விற்ற இந்திய நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அபராதத்தோடு தடை ஏன்?

கொரோனாவிற்காக மருந்தினை விற்ற இந்திய நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அபராதத்தோடு தடை ஏன்?

  கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் தயாரிப்பதில் பல ஆய்வு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் சில மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு கட்டங்கள் வாரியான மக்கள் பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டு தற்போது சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பதஞ்சலி என்ற தனியார் நிறுவனர் பாபா ராம்தேவ், தாங்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டதாகவும், பொதுமக்கள் அதனை வாங்கி உட்கொள்ளுமாறு விளம்பரப்படுத்தி வருகின்றனர்.   “கொரோனில்(CORONIL)” என்ற பெயருடைய அந்த மருந்தினை பரிசோதனைகள் இன்றி உட்கொள்வது தவறு … Read more

ஏற்ற இறக்கத்துடன் தள்ளாடிய பங்குச்சந்தை!!

ஏற்ற இறக்கத்துடன் தள்ளாடிய பங்குச்சந்தை!!

பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் தள்ளாடி வருகிறது. இதனால் தள்ளாட்டம் கண்ட தள்ளாட்டம் கண்ட மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 23 புள்ளிகளை இழந்தது. காலையில் எழுச்சி நிலையில் இருந்தது உலகளாவிய சந்தைகளில் இருந்து நேர்மறையான  குறிப்புகள் மற்றும் தொடர்ச்சியான வெளிநாட்டு நிதி  வரவுகள் இருந்தபோதிலும்,  குறிப்பிட்ட சில பங்குகளின் நடவடிக்கைகளால் பிற்பகல் வர்த்தகத்தின் ஏற்றம், இறக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக சமீபத்தில் வெகுவாக உயர்ந்திருந்த மார்க்கெட் ஜாம்பவான்களான ரிலையன்ஸ் மற்றும் ஹெச்டிஎப்சி இரு … Read more