விவசாயிகளுக்கவே குளிர்சாதன வசதி கொண்ட ரயில்சேவை நாளை தொடக்கம்: எங்கிருந்து எதுவரை? சலுகைகள் என்ன?

விவசாயிகளுக்கவே குளிர்சாதன வசதி கொண்ட ரயில்சேவை நாளை தொடக்கம்: எங்கிருந்து எதுவரை? சலுகைகள் என்ன?

கிஷான் ரயில் சேவை விவசாயிகளுக்காக குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்பட்ட ரயில் சேவையை வழங்கவுள்ளதாக இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது நிதி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.   அதில், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களில், விரைவில் கெட்டுப் போகக்கூடிய பொருட்களை கொண்டு செல்வதற்காக கோல்ட் சப்ளை செயின் எனும் திட்டத்தின்படி உருவாக்கும் முயற்சியாக, தனியார் துறையுடன் இணைந்து கிசான் ரயில்வே சேவை வழங்கப்படுமென அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.     அதனடிப்படையில், தற்போது ரயில்வே … Read more

#BreakingNews: SSLC தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!!

#BreakingNews: SSLC தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!!

கர்நாடக மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். கர்நாடக இடைநிலைக் கல்வித் தேர்வு வாரியம் (KSEEB) எஸ்.எஸ்.எல்.சி முடிவு தேதி மற்றும் நேரத்தை விரைவில் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான karresults.nic.in இல் அறிவிக்கப்படும். என்றும் கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் முதல் வாரம் நிறைவடைகின்ற நிலையில் இந்த வாரத்திற்குள் அம்மாநிலத்தின் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதிலும் குறிப்பாக … Read more

குடிக்கும் தண்ணீரில் கொரோனா வைரஸ் 99.9 சதவீதம் அழிந்துவிடுகிறது!! ஆய்வில் உறுதி!!

குடிக்கும் தண்ணீரில் கொரோனா வைரஸ் 99.9 சதவீதம் அழிந்துவிடுகிறது!! ஆய்வில் உறுதி!!

அனைத்து உலக நாடுகளும் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளன.இதில் இந்தியாவை உட்பட சில நாடுகளில் இரண்டாம் கட்டம் 3 கட்டம் என தடுப்பு மருந்து சோதனைகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவின் சைபீரியாவிலுள்ள, ‘வெக்டார்’ கிருமி ஆய்வு மையத்தில் கொரோன வைரஸை கொள்ள தண்ணீரை வைத்து பரிசோதனை செய்தனர்.அவர்களின் ஆய்வு வீணாகவில்லை.அவர்கள் எதிர் பார்த்தவாரே வைரஸை கொள்ளும் திறன் தண்ணீருக்கு உள்ளது … Read more

மக்களுக்கு ஓர் நற்செய்தி! ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு..!!

மக்களுக்கு ஓர் நற்செய்தி! ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு..!!

வங்கிகளில் அடகு வைக்கும் தங்கத்தின் மதிப்பில் 90% பணம் கடனாக வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாணயக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதம் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போதைய சந்தை நிலவரம், நாட்டின் பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பிற்பகலில் நிறைவடைந்த … Read more

என்னுடைய திருமணத்திற்கு  வருகிறவர்களுக்கு கண்டிப்பா கொரோனா டெஸ்ட் செய்யப்படும்!!  பிரபல நடிகரின் அதிரடி முடிவு!!

என்னுடைய திருமணத்திற்கு  வருகிறவர்களுக்கு கண்டிப்பா கொரோனா டெஸ்ட் செய்யப்படும்!!  பிரபல நடிகரின் அதிரடி முடிவு!!

வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி தெலுங்கு பிரபல நடிகர் ராணா- விற்கு திருமணம் நடக்கவிருக்கிறது. இவர் நீண்ட நாட்களாக காதலித்துக் கொண்டிருக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த மிஷிகா பஜாஜ் என்பவரை மணக்கவிருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பம், என்னை நோக்கி பாயும் தோட்டா, பெங்களூர் டேஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் திரை உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு இவர் நடித்த பாகுபலியின் வில்லன் கதாபாத்திரமே.  தற்பொழுது இவரது திருமணம் ஐதராபாத்தில் அவருக்கு சொந்தமான ஸ்டுடியோ ஒன்றில் … Read more

சுஷாந்த்தை தொடர்ந்து 24 வயதே ஆன இளம் பிரபலம் தற்கொலை!! அதிர்ச்சியில் உடைந்த  திரையுலகம்!

சுஷாந்த்தை தொடர்ந்து 24 வயதே ஆன இளம் பிரபலம் தற்கொலை!! அதிர்ச்சியில் உடைந்த  திரையுலகம்!

அண்மையில் சுஷாந்த் சிங் வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தால் மன அழுத்தத்தால் தன் வீட்டிலே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது தந்தை போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் சிபிசிஐடிகள் இந்த வழக்கை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத திரை உலகம் தற்பொழுது 24 வயதே ஆன தொகுப்பாளர் ஜெனிதா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.குடும்பத்துடன் ஒரே வீட்டில் அன்பான அம்மா அப்பா தங்கை ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்த … Read more

பங்குச் சந்தையில் எழுச்சி!! காளை ஆதிக்கம்!

பங்குச் சந்தையில் எழுச்சி!! காளை ஆதிக்கம்!

ஆகஸ்ட் மாதத்தின் வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தை எழுச்சி பெற்றது. அதனால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 748.31 புள்ளிகள் உயர்ந்து, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 203.65  புள்ளிகள் உயர்வு நிலை பெற்றது. சென்செக்ஸ் நிஃப்டி பட்டியலில் இடம்பெற்றுள்ள சில குறிப்பிட்ட நிறுவன பங்குகளுக்கு ஆதரவு அதிகம் இருந்தது. மேலும் வலுவான அன்னிய முதலீட்டு வருகை மற்றும் உலக சந்தையின் நேர்மறை குறிப்புகள் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியது. குறிப்பாக மார்க்கெட்  ஜாம்பவானாக … Read more

விவசாய பெண்ணுக்கு நேர்ந்த கோரச் சம்பவம்?

விவசாய பெண்ணுக்கு நேர்ந்த கோரச் சம்பவம்?

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சிவபுரதாண்டாவ பகுதியை சேர்ந்த ஒரு பெண் மாத்துருபாய் என்பவள்,அவளுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த சீனிவாச ரெட்டி என்பவருக்கு அடமானமாக வைத்து மூன்று லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். வெகு நாட்கள் ஆகியும் பணத்தை திரும்ப தராததால் சீனிவாச ரெட்டி பணத்தை திரும்ப கேட்க வீட்டுக்குச் சென்றார் .ஆனால் மாத்து குபாயுடம் பணம் இல்லை என்பதால் திரும்பி கொடுக்க இயலாது என கூறியுள்ளார். மாறாக சீனிவாச … Read more

வாடிக்கையாளர்கள் தலையில் பாறாங்கல்லை போடும் வங்கிகள்!! 

வாடிக்கையாளர்கள் தலையில் பாறாங்கல்லை போடும் வங்கிகள்!! 

  இந்திய நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் தங்களது வாராக் கடன்களை அதிகளவில் தள்ளுபடி செய்து ஒரு மோசமான தன்மையை சமீப காலமாக கடைபிடித்து வந்துள்ளது புதிய தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது பொதுத்துறை வங்கிகள் ரூ.5,48,734 கோடி மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இது அதற்கு ஆண்டு தள்ளுபடி கடன் ஆறு மடங்கு அதிகம்என்று அகில இந்திய வங்கிஊழியர் சங்கம்(AIBEA) வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது. 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான  காலகட்டத்தில் … Read more

சற்று முன் முன்னாள் முதல்வர் உயிரிழப்பு?

சற்று முன் முன்னாள் முதல்வர் உயிரிழப்பு?

1985 ஜூன் முதல் 1986 மார்ச் வரை மாநில முதல்வராக இருந்த மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் – க்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.89 வயதாகும் அவர் தற்போது உயிரிழந்து விட்டதாக … Read more