கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாலிவுட் நடிகர்!!

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாலிவுட் நடிகர்!!

கொரோனாவால், உலகமே ஸ்தம்பித்து போன நிலையில் உலகம் முழுவதுமே ஒரு ஆட்டம்  கண்டது.கொரோனா,பாமரர்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் இதற்கு  பாதிக்கப்பட்டனர்    தற்பொழுது பாலிவுட் பிரபலமான அமிதாப்பச்சன் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.அமிதாப் பச்சன் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் குறுநாவல் சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டனர். ஆனால்அமிதாப் பச்சனை தவிர மற்ற அனைவரும் வீடு  திரும்பி அவர் சிகிச்சை பெற்று வந்திருந்தார் ஏனென்றால் … Read more

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா!! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகள் உள்ள இருமல்,சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளதால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து அவர் கூறியதாவது. எனக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டு இருந்தது. இப்பொழுது எனது உடல்நிலை நன்றாக தேறி வருகிறது. மருத்துவரின் ஆலோசனை பெயரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். விரைவில் குணமடைவேன் என அவர் கூறியுள்ளார்.

கோவை மாணவியை பாராட்டிய பிரதமர்!!

கோவை மாணவியை பாராட்டிய பிரதமர்!!

  “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்” போட்டியில் இணைய வாயிலாக மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அதில் கோவையை சேர்ந்த ஸ்வேதா மற்றும் குந்தன் ஆகியோர் பிரதமரிடம் நேரடியாக உரையாடினார். அதில் அவர்கள் கூறியதாவது: கோவையை சேர்ந்த மாணவி ஸ்வேதா, தனது படைப்பு குறித்து பிரதமரிடம் விளக்கினார். தடுப்பணைகளின் அடிப்படை தொழில்நுட்பம்  குறித்தும் தடுப்பணைகள் எதனால் உடைகின்றன, தடுப்பணைகள் பலவீனமாக இருப்பதைக் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதன் மூலம் நேரவிருக்கும் இடர்களை தடுப்பது … Read more

திருமணம் என்றாலே எனக்கு பயம் பயமா இருக்கு.. கொஞ்சம் பிரபல நடிகை!

திருமணம் என்றாலே எனக்கு பயம் பயமா இருக்கு.. கொஞ்சம் பிரபல நடிகை!

தமிழ்சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் பூர்ணா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில் திருமண மோசடி  கும்பலொன்று ஏமாற்றப்பட்ட நிலையில் மனமுடைந்த பூர்ணா, தற்பொழுது திருமணம் என்ற வார்த்தை கேட்டாலே எனக்கு பயமா இருக்குது என்று தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த காலத்துல யாரை நம்புவது தெரியல ஏனென்றால் எனக்கு திருமணம் செய்து வைக்க நினைத்து எனது பெற்றோர்கள் மோசடி கும்பல் ஒன்றிடம் சிக்கிக்கொண்டு அதன் மூலம் … Read more

தனுஷின் அடுத்த பாலிவுட் படம்: மதுரையில் படப்பிடிப்பு! ஆரவாரத்துடன் காத்திருக்கும் ரசிகர் கூட்டம்..

தனுஷின் அடுத்த பாலிவுட் படம்: மதுரையில் படப்பிடிப்பு! ஆரவாரத்துடன் காத்திருக்கும் ரசிகர் கூட்டம்..

தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இவர் ஏற்கனவே பாலிவுட்டில் “ ராஞ்சனா”, “ஷமிதாப்” ஆகிய இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார் தற்பொழுது மூன்றாவது படமாக  ராஞ்சனா பட இயக்குனருடன் “அத்ராங்கெரே” என்ற படத்தில்   மீண்டும் இணைந்துள்ளார் தனுஷ். “அத்ராங்கெரே” என்ற படத்தில் தனுஷுடன் பாலிவுட்டின் ஆக்சன் கிங் அக்ஷய் குமார் இணைவது ரசிகர்களிடையே பெரிய ஆரவாரத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த … Read more

100 கொலைகள் செய்து கிட்னியை திருடிவிட்டு உடல்களை முதலைகளுக்கு இரையாகப் போட்ட மருத்துவர்!!

100 கொலைகள் செய்து கிட்னியை திருடிவிட்டு உடல்களை முதலைகளுக்கு இரையாகப் போட்ட மருத்துவர்!!

தன்னிடம் வரும் நோயாளிகளை கொலை செய்து அவர்களின் கிட்னியை எடுத்து விட்டு உடல்களை ஏரியில் உள்ள முதலைகளுக்கு இரையாக போட்டுள்ளார் மருத்துவர் ஒருவர்.     டெல்லியை சேர்ந்த தேவேந்திர குமார் ஷர்மா, 62 வயதான இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர் ஆவார். தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கிட்னியை திருடிவிட்டதாக 1994 ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டு கைதானார். ஆனால் அவர் சில வருடங்களிலேயே விடுதலைபெற்று வெளியில் வந்துவிட்டார்.     பிறகு 2003 ஆம் ஆண்டுகளில் … Read more

வேலை கொடுப்பவருக்குத் தான் புதியகல்விக்கொள்கை திட்டம் – பிரதமர் மோடி: வேலை தேடுபவருக்கு இல்லையா?

வேலை கொடுப்பவருக்குத் தான் புதியகல்விக்கொள்கை திட்டம் - பிரதமர் மோடி: வேலை தேடுபவருக்கு இல்லையா?

புதிதாக வேலை தேடுபவர்களை விட, வேலை கொடுப்பவர்களை உருவாக்கத்தான் எந்த புதிய கல்விக் கொள்கை திட்டம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியை நடத்திய மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, இந்திய தொழில்நுட்ப கவுன்சில், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ4சி ஆகியவற்றின் சார்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஆன்லைனில் பேசினார். அப்போது அவர் சமீபத்தில் புதிய கல்விக் … Read more

யாருடா இது? ஷாஜஹான் பட ஹீரோயினா? வாயைப் பிளந்த ரசிகர்கள்!

யாருடா இது? ஷாஜஹான் பட ஹீரோயினா? வாயைப் பிளந்த ரசிகர்கள்!

நடிகை ரிச்சா பலோட் ஹிந்தியில் முன்னணி நடிகை ஆவார். இவர் இந்தி மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் ஹீரோயினாகவும் துணை நடிகராகவும் நடித்துள்ளார். இவர் தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளியான “ஷாஜகான்”  படத்தில் தளபதி விஜய்க்கு  கதாநாயகியாக நடித்து, பல ரசிகர்கள்  மனதை கவர்ந்தார். அதன்பின் அல்லு அர்ஜுனா, காதல் கிறுக்கன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு வெளியான “யாகாவாராயினும் நா காக்க” என்ற படம்தான் இவரது கடைசி படமாக … Read more

டிரான்ஸ்பரன்ட் டிரெஸ்.. மொத்தத்தையும் காட்டி கிக்கேற்றும் பிரபல நடிகை..பார்த்துமா.. கிழிஞ்சிடப் போகுது.. பேப்பர் டிசைன் டிரெஸ்..

டிரான்ஸ்பரன்ட் டிரெஸ்.. மொத்தத்தையும் காட்டி கிக்கேற்றும் பிரபல நடிகை..பார்த்துமா.. கிழிஞ்சிடப் போகுது.. பேப்பர் டிசைன் டிரெஸ்..

டிரான்ஸ்பரன்ட் டிரெஸ், பேப்பர் டிசைன் டிரெஸ் அணிந்து கொண்டு வித விதமாக போட்டோக்களை பதிவிட்டு வரும் நடிகை பியூமி ஹன்சமாலியை இளைஞர்களை தூங்கவிடாமல் கெடுத்து வருகின்றனர். வசானாய சண்டா, லக் நவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி. இவர் பெரும்பாலும் லாக்டோன்  காலகட்டத்தில் டிக்டாக் மூலம் பெரிதும் கவரப்பட்டார். அதில் இவர் பகிர்ந்த வீடியோவுக்கு  அப்பப்பா எவ்வளவு லைக்கு குவிந்தது. பார்ட்டி என்ற பெயரில் சரக்கு பாட்டிலும் கையுமாக இருந்த வீடியோவை இவர் … Read more

விஷச் சாராயத்தால் மேலும் 2 பேர் சாவு. பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

விஷச் சாராயத்தால் மேலும் 2 பேர் சாவு. பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

பஞ்சாபில் விஷச் சாராயத்தால் நாளுக்கு நாள் உயரும் பழி எண்ணிக்கை.   கடந்த வெள்ளிக்கிழமை பஞ்சாபிலுள்ள டான்டரன் மாவட்டத்தின் பகுதியில் மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.   இந்த நிலையில் அங்குள்ள உதவி கமிஷனர் குல்வந்த் சிங் கூறும்போது, டான்டரன் மாவட்டத்தில் மட்டும் 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அமிர்தசரஸில் பதினோரு பேரும், குருதாஸ்பூரிலுள்ள பாட்டியாலாவில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.   இதில் விஷ சாராயத்தில் இறந்த குடும்பங்களில் உள்ள நபர்கள் கூறும்போது அவர்கள் மாரடைப்பால் இறந்ததாக … Read more