100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்கள் குறைந்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அரசு சார்பில் பதில்?

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்கள் குறைந்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அரசு சார்பில் பதில்?

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்கள் குறைந்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அரசு சார்பில் பதில்?இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நேரத்தில் விவசாயத்திற்கு அதிகமாக ஆட்கள் தேவைப்படுவதால்,மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புக்கு அதிகமாக பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தை பொறுத்தவரை இது மிகவும் குறைவாக இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கொரோனா தொற்று பரவல் காரணமாக கிராமங்களில் மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை மத்திய, … Read more

மாநிலங்களவை எம்.பி உடல்நலக் குறைவால் காலமானார்

மாநிலங்களவை எம்.பி உடல்நலக் குறைவால் காலமானார்

மாநிலங்களவை எம்பி அமர்சிங் சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழப்பு சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் அமர் சிங் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார்.64 வயதாகும் இவருக்கு பங்கஜா என்ற மனைவியும் மற்றும் இரட்டை மகள்கள் உள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு சிறுநீரகம் தொடர்பான நோயினால் இவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.மார்ச் மாதம் சிறுநீரக கோளாறு தொடர்பான அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் இவர் … Read more

அயோத்தி ராமர் கோயில் பூஜைக்கு தலித் சமூகத்தினருக்கு அழைப்பு உண்டா?

அயோத்தி ராமர் கோயில் பூஜைக்கு தலித் சமூகத்தினருக்கு அழைப்பு உண்டா?

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கு நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஸ்வயம் சேவாக் இன் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஸ்வயம் சேவாக் அமைப்பின் முக்கியப் பிரமுகர்கள் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.   இதில் இந்து மத மடத்தினை சேர்ந்த துறவிகளும் கலந்து கொள்கிறார்கள். இதனடிப்படையில் தலித் சமூக துறவிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட வேண்டும் … Read more

இப்படியும் ஒரு நல்லவர் ! தன் மனைவிக்கு காதலனுடன் கல்யாணம் பண்ணி வைத்த கணவன்!

இப்படியும் ஒரு நல்லவர் ! தன் மனைவிக்கு காதலனுடன் கல்யாணம் பண்ணி வைத்த கணவன்!

இப்படியும் ஒரு நல்லவர் !தன் மனைவிக்கு காதலனுடன் கல்யாணம் பண்ணி வைத்த கணவன்! எத்தனையோ கிராமங்களில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், கொலை, தற்கொலை என நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதில் இந்த சம்பவம் மிகவும் வித்தியாசமானது. இந்த காலகட்டத்தில் ஒரு சின்ன விஷயத்திற்காக போலீஸ் ,கோர்ட் என அலையும் மக்கள் பலர் உள்ளனர். ஆனால் இந்த கிராமத்தில் பஞ்சாயத்து அனைத்து பிரச்சனையும் சரி செய்து மக்களை நல்வழிப் படுத்துகிறது.எல்லை மீறிய சம்பவங்கள் … Read more

கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி?

கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி?

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் தளத்தில் புதிதாக வாங்கப்பட்டிருந்த கிரேனை பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்பொழுது கிரேன் திடீரென சரிந்து விழுந்தது.உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களையும் உயிரிழந்தவர்களையும் மீட்டெடுத்தனர்.இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்களை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.கிரேன் சரிந்து விழுந்தில் சம்பவ இடத்திற்கு வந்த … Read more

 # Breaking news : மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு!ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் தங்கம்!

 # Breaking news : மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு!ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் தங்கம்!

# Breaking news : மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு!ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் தங்கம்! சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை ரூ 41,000 கடந்த நிலையில் இன்று மீண்டும் புதிய உச்சம். வரலாறு காணாத உச்சம் என நிபுணர்கள் அறிவிப்பு. இன்று காலை தொடங்கியதும் ஆபரண தங்கத்தின் விலை ரூ 224 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.41, 424 க்கு விற்கப்படுகிறது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் தங்கத்தின் … Read more

3லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறியுள்ள திரைப்பட வில்லன்?

3லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறியுள்ள திரைப்பட வில்லன்?

3லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறியுள்ள திரைப்பட வில்லன்? ஊரடங்கு அமல் படுத்தியுள்ள நிலையில் பேருந்து வாகனம் உள்ளிட்ட போக்குவரத்து எதுவுமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்றவற்றை ஊரடங்கு முடக்கி வைப்பதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்மையால் தவித்து வந்தனார் .இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல நடந்தே செல்ல ஆயத்தமாயினர். இந்தச்செயலை கண்ட பாலிவுட் நடிகர் சோனு சூட் அவர்கள், மக்களை வாகனம் மூலமாக அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல … Read more

திருடுறதல ஒரு நியாயம் வேணாமா ?குடிபோதையில் இவர் செய்த காரியத்தை பாருங்கள்!

திருடுறதல ஒரு நியாயம் வேணாமா ?குடிபோதையில் இவர் செய்த காரியத்தை பாருங்கள்!

திருடுறதல ஒரு நியாயம் வேணாமா ?குடிபோதையில் இவர் செய்த காரியத்தை பாருங்கள்! மகாராஷ்டிரா மாநிலத்தில் குடிபோதையில் ஒருவர் ஒரு சில காயங்களுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ரெயின்கோட் என்ற நினைத்து மருத்துவர்களுக்கான பிரத்யோகமாக கொடுக்கப் பட்ட உடையை திருடி உள்ளார். அங்கு வந்த அவரை சோதித்த அவருக்கு கொரோனோ பெற்று உறுதியாகி இருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாகூர் மாவட்டத்தில் மாயோ என்னும் மருத்துவமனையில் குடிபோதையில் இவரை அனுமதித்துள்ளனர். கடந்த வாரம் குடித்து விட்டு நடந்து சென்றபோது … Read more

டி.வி வாங்க தாலியையே விற்ற தாய்! இவரின் செயலைப் பாராட்டும் நெட்டிசன்கள்

டி.வி வாங்க தாலியையே விற்ற தாய்! இவரின் செயலைப் பாராட்டும் நெட்டிசன்கள்

குழந்தைகளுக்காக தனது தாலியையே விற்று டி.வி வாங்கிக் கொடுத்துள்ள தாயின் செயல்.   கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது முடக்கத்தினை நாடு முழுவதும் கடைப்பிடித்து வருவதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் இல்லாமல் முடங்கிப் போய் இருக்கின்றனர் மக்கள். இதனால் கல்லூரிகளும், பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பான முடிவுகள் இன்னும் சரியாக எடுக்கப்படவில்லை.   ஆகவே இந்தச் சூழலில் நன்றாகப் படிக்கும் மாணவர்களின் மன நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் வரும் செய்திகளில் தெரியவருகிறது. … Read more

சானிடைசரைக் குடித்து 9 பேர் உயிரிழந்து போன சம்பவம்!!

சானிடைசரைக் குடித்து 9 பேர் உயிரிழந்து போன சம்பவம்!!

        நாடு முழுவதும் பொது முடக்கம் நிலவி வரும் சூழலில், விரக்தியில் சானிடைசரைக் குடித்து 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் மதுபான கடைகள் திறக்கவில்லை என்பதால், கடும் விரக்தியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 9 பேர் சானிடைசர் குடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கொரோனா நோய்த் தொற்று காரணமாக பொது முடக்கத்தினை ஒவ்வொரு மாநிலமும் … Read more