விருப்ப மொழி பட்டியலில் இருந்து இந்த மொழி நீக்கமா.!

விருப்ப மொழி பட்டியலில் இருந்து இந்த மொழி நீக்கமா.!

புதிய கல்வி கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து தற்போது சீன மொழி நீக்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு இந்தியாவில் சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்குச் சொந்தமான செயலிகளை தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது அதனையெடுத்து நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருக்கும் டிக்டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்கு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 59-வது பிரிவின் கீழ் மத்திய அரசு … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் விடயத்தில் என்ன செய்தீர்கள்: மாநில அரசுகளை கடுமையாகச் சாடும் உச்சநீதிமன்றம்!

புலம்பெயர் தொழிலாளர்கள் விடயத்தில் என்ன செய்தீர்கள்: மாநில அரசுகளை கடுமையாகச் சாடும் உச்சநீதிமன்றம்!

கொரோனா ஊரடங்கினால், அந்தந்த மாநிலங்களில் வேலை பார்க்கும் மற்ற மாநில புலம்பெயர் தொழிலாளர்களுக்கு(Migrant Workers) என்னென்ன வசதிகள் செய்து கொடுத்தீர்கள் என உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளது.   புலம்பெயர் தொழிலாளர்கள் விடயத்தில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை எந்த ஒரு மாநில அரசுகளும் சரியாகப் பின்பற்றவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பின்பற்றாததற்கு காரணம் என்ன? என்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் கேள்வி எழுப்பியதுடன், பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.   கொரோனா தொற்றினால் கடந்த மார்ச் 24ஆம் … Read more

ஜனாதிபதியிடம் பரிசு பெற்ற சிறுவன்!!குவியும் பாராட்டுக்கள்!

ஜனாதிபதியிடம் பரிசு பெற்ற சிறுவன்!!குவியும் பாராட்டுக்கள்!

டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பயிலும் ஏழைச் சிறுவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த ஏழைச் சிறுவன் டெல்லிக்கு அருகே உள்ள காசியாபாத்தில் வாடகை வீட்டில் தங்கி உள்ளார்.இவரின் பெற்றோர் பிழைப்புக்காக பிஹாரில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.பெற்றோருக்கு உதவும் வகையில் தனது பள்ளி படிப்பையும் பார்த்துக்கொண்டு மாலை நேரங்களில் உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலையை இந்த சிறுவன் செய்து வருகின்றார். சிறு வயதிலேயே தன் பெற்றோருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட இந்த சிறுவனுக்கு சிறு … Read more

எப்பயோ கொடுத்த லிப் லாக் முத்தம் இப்போது வைரலாகுதே!: பிரபல நடிகையின் குமுறல் 

எப்பயோ கொடுத்த லிப் லாக் முத்தம் இப்போது வைரலாகுதே!: பிரபல நடிகையின் குமுறல் 

மலையாள நடிகையான ஹனிரோஸ்,  இவர், இயக்குனர் வினயன் இயக்கிய ‘பாய் பிரண்ட்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் தமிழில், முதல் கனவே, சிங்கம்புலி, கதிரவன் உட்பட சில படங்களில் நடித்தவர். இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “ஒன் பை டூ” படத்தின் மூலம் இவர் அதிகம் கவனம் பெற்றார்.  அதில் நடிகை ஹனிரோஸ் நடிகர் முரளி கோபிக்கு அழுத்தமாகக் கொடுத்த லிப் லாக் முத்தமும் ஒரு காரணம். இந்த முத்தக்காட்சி … Read more

3D காம சூத்ரா பட செக்ஸி லேடி: லைவில்  வந்ததால் இணையதளமே சூடானது 

3D காம சூத்ரா பட செக்ஸி லேடி: லைவில்  வந்ததால் இணையதளமே சூடானது 

பாலிவுட் பிரபல நடிகை நடிகையாகவும் மாடலாகவும் வலம்வரும் ஆபா பால். இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களை சந்தித்தார் ஆபா பால். அவர் நடித்த ‘3டி காம சூத்ரா’ படம் உலகப் புகழ் பெற்றது. அந்தப் படத்தில் அவரது துணிச்சலான நடிப்பு பலராலும் புகழப்பட்டது. தொடர்ந்து பல முன்னணி விளம்பர நிறுவனங்களின் விளம்பர படத்தில் நடித்துள்ளார் ஆபா பால். தற்பொழுது புகழ்பெற்ற ‘மஸ்த்ராம்’ வெப் சீரிஸில் மெல்லு ஆன்ட்டியாக நடித்தார்.  அதில் அவருடைய கவர்ச்சிகரமான நடிப்பிற்காக  வெப் சீரியல் தயாரிப்பாளர்கள் … Read more

குடியும் கூத்துமாக இருக்கும் நடிகை வேதிகா! கிளாஸ் உடன் போஸ் 

குடியும் கூத்துமாக இருக்கும் நடிகை வேதிகா! கிளாஸ் உடன் போஸ் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் வேதிகா. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடிக்கும் திறமை உடையவர். இவர் தமிழில் காளை, பரதேசி, காவியத்தலைவன் குறிப்பாக ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘முனி’ திரைப்படத்தின் மூலம் கவர்ச்சியும் காமெடியும் கலந்தவாறு நடித்து அசத்தியுள்ளார். இவர் பரதேசி மற்றும் காவியத்தலைவன் திரைப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான விருதுகளையும் வாங்கியுள்ளார். தற்போது தமிழில் வினோதன் மற்றும் தமிழ் கன்னடம் என இரு மொழிகளில் உருவாகி வரும் … Read more

பிரபல நடிகையின் கார் மரத்தில் மோதி பயங்கர விபத்து!

பிரபல நடிகையின் கார் மரத்தில் மோதி பயங்கர விபத்து!

பிரபல கன்னட இயக்குனர் ராஜேந்திர சிங் பாபு. இவர் மகள் ரோகினி சிங்.இவர் திரையுலகில் துனியா விஜய் ஜோடியாக கண்டீவீரா என்ற படத்தில் அறிமுகமானார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம்  மக்களுக்கு பரிச்சயமானார்.அவர் கன்னட நடிகர் ஜக் ஜக்தீஷின் இளைய மகளுக்குப் பிறந்த நாள். இதில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த நடிகை ரிசிகா, முடித்துவிட்டு, பார்ச்சுனர் காரில் பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரில், நடிகர் ஜக் ஜக்தீஷின் மற்றொரு மகள் அர்பிதாவும் இருந்தார். காரை அவர்களின்  … Read more

ஆன்லைன் சூதாட்டம்: விராட் கோலி தமன்னா மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு!!

ஆன்லைன் சூதாட்டம்: விராட் கோலி தமன்னா மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு!!

ஆன்லைனில் சூதாட்டங்கள் தொடர்பான செயலிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடும் பலர் தங்களது பணத்தை இழப்பதுடன் அல்லாமல், பணத்தை இழந்த விரக்தியில் உள்ளவர்களை தற்கொலைக்கும் இழுத்துச் செல்லுகிறது.     இதனால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களையும் கைது செய்ய வேண்டும் என அவ்வழக்கில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னா என … Read more

அயோத்தியிலும் ஆகஸ்ட் 15லும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!!

அயோத்தியிலும் ஆகஸ்ட் 15லும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!!

ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து சரத்தான 370ஐ நீக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இந்த நாளை ஒட்டி தீவிரவாதிகள் தாக்குவதற்கு சதித்திட்டம் தீட்டியிருப்பதாக அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அயோத்தியில் ராமர் கோயில் பூஜையும் அதே நாளில் நடக்க இருக்கிறது. நிர்மூலம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அதே நாளில் இந்தியாவின் முக்கியமான பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல் இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையின் அறிக்கையானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் … Read more

உயர் நீதிமன்றம் வைத்த ஆப்பு ! YouTube, Facebook, Twitter-க்கு தடை!

உயர் நீதிமன்றம் வைத்த ஆப்பு ! YouTube, Facebook, Twitter-க்கு தடை!

உயர் நீதிமன்றம் வைத்த ஆப்பு ! YouTube Facebook Twitter தடை! வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.அது என்னவெனில் உலகமே கொரோனாவின் அச்சுறுத்தலுக்கும் வைரஸ் தொற்றால் ஏற்படும் பலிகளுக்கும் பயந்து நடுங்கி உள்ள நிலையில் யூடியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் ஆகிய வலைதளங்களில் வெறுப்புப் பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன. கட்சித் தலைவர்கள் முதல் தொடங்கி கடவுள்கள் வரை அனைவரையும் அவமதித்து பிரச்சாரம் வெளியிடப்படுகின்றன. தனி நபர்கள் சிலரின் கட்டுரைகளும் பேச்சுக்களும் மத … Read more