பிணத்துடன் உடலுறவு வைத்துக் கொள்வது பாலியல் குற்றமாகாது!! உயர் நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!!

Chhattisgarh High Court's verdict on sex crime is currently creating a stir

Chhattisgarh: சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் பாலியல் குற்றம் தொடர்பாக வழங்கிய தீர்ப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்து மாவட்டத்தில் 9 வயது தலித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் நீல்காந்த், நிதின் யாதவ் என்ற இருவர் கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.  இந்த வழக்கில் கைது செய்யப்பட  நீல்காந்த் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுமி இறந்த பின் பிணத்துடன் … Read more

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி பங்கு பெறாது!! வெளியான தகவல் எதிர்கட்சியினர் கண்டனம்!!

Information that Tamil Nadu government vehicles will not participate in the Republic Day parade

Republic Day Celebration: வருகின்ற 2025ம் ஆண்டு குடியரசு தின  அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி பங்கு பெறாது என தகவல் வெளியாகி வருகிறது. இந்தியாவில் குடியரசு தின விழா ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். மேலும், முப்படைகளின் ராணுவ அணிவகுப்பு நடைபெறும், அடுத்த படியாக இந்திய மாநிலங்களின் பாரம்பரியம், சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் அலங்கார ஊர்தி … Read more

மகிழ்ச்சியான செய்தி!!பிரதமர் மோடி இன்று 71,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கடிதங்களை வழங்க உள்ளார்!!

Good news!!PM Modi to issue job offer letters to more than 71,000 people today!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று ( டிசம்பர் 23 ) இந்தியாவில் உள்ள 71,000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு பணி நியமன அணைகளை வழங்க இருப்பது குறித்து பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- ரோஜ்கர் மேளாவின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி 71,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை இன்று ( டிசம்பர் 23 ) ஆம் தேதி காலை 10.30 மணியளவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு வழங்குவார் … Read more

தந்தையின் சொத்தில் மகளுக்கு உரிமை இல்லை!! சட்டங்களை முழுமையாக தெரிந்து கொள்வோம்!!

Daughter has no right in father's property!! Let's know the laws completely!!

வாரிசு உரிமை சட்டத்தை பொருத்தவரையில் மகன்களுக்கு மட்டுமே மதிப்பளிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து மகள்களுக்கும் சொத்தில் உரிமை வேண்டும் என்று கேட்கப்பட்ட நிலையில், 2005 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, மகள்களும் மூதாதையர் சொத்தில் மகன்களுக்கு சம உரிமை பெறத் தொடங்கினர். இருப்பினும் தந்தையினுடைய சுய சொத்துக்களை பகிர்ந்த அளிப்பது அல்லது ஒருவருக்கு மட்டுமே கொடுப்பதினால் அது தந்தையினுடைய முடிவாகவே கருதப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தையும் இந்த பதிவில் காண்போம். … Read more

Whatsapp இல் ChatGPT!! இனி கூகுள், ஆன்லைன் எதுவும் தேவையில்லை.. இது ஒன்னு மட்டும் போதும்!!

ChatGPT on Whatsapp!! No need for google or online anymore.. this one thing is enough!!

இன்றைய காலகட்டத்தில் செய்தி பரிமாற்றத்திற்கு மிக முக்கியமான செயலியாக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ் அப் செயலி ஆகும். இதில் பல்வேறு அப்டேட்டுகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது சாட் ஜிபிடி கொண்டு வரப்பட்டுள்ளது. ஓபன் AI அதற்கான வழியை வாட்ஸ் அப்பில் ஏற்படுத்தி இருக்கிறது.மிகவும் பிரபலமான AI சாட்போட் இப்போது ஒரு எளிய WhatsApp மூலம் அணுகப்படுகிறது. இதன் மூலம் ஆக்கப்பூர்வமான பணிகள் மற்றும் உரையாடல்களில் ஈடுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ChatGPT பயன்படுத்துவதற்கான … Read more

அமேசான் பிரைம் கஸ்டமர்களுக்கு சோகமான செய்தி!! புத்தாண்டில் இருந்து புதிய விதி!!

Sad news for Amazon Prime customers!! NEW RULE FROM NEW YEAR!!

அமேசான் பிரைம் கஸ்டமர்களுக்கு அமேசான் பிரைம் பல்வேறு வகையான சலுகைகளை வழங்கி வந்த நிலையில் அதில் சில கட்டுப்பாடுகளை 2025 புத்தாண்டுகளில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கொரோனா கால முதல் இந்தியாவில் OTT தளங்களின் வருகை மற்றும் தாக்கம் மக்களிடையே அதிகமாக ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஓடிடியின் சந்தை விரிவடைய தொடங்கியது. உதாரணமாக, தற்பொழுது இந்தியாவில் உள்ள நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், Zee5, Sun NXT, SonyLiv, … Read more

மகிழ்ச்சியான செய்தி!! ஜிஎஸ்டி வரி குறைவால் சரிவில் அரிசியின் விலை!!

Happy news!! The price of rice has fallen due to the reduction of GST tax!!

செறிவூட்டப்பட்ட அரிசிகளுக்கு 18 சதவிகிதமாக இருந்த ஜிஎஸ்டி வரி தற்பொழுது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக மக்களினுடைய சத்து குறைபாடு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜிஎஸ்டி வரி குறைப்பின் மூலம் அரிசியின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று டிசம்பர் 21ஆம் தேதி அன்று நடைபெற்ற ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் உணவுப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை அவற்றின் தரம் மற்றும் நிலை பொறுத்து பல்வேறு பொருட்களின் ஜிஎஸ்டி … Read more

பாப்கானுக்கு 3 விதமான GST வரி விதிக்க கவுன்சில் தரப்பில் முடிவு!!

Council decides to levy 3 types of GST on Popcon!!

சினிமாவுக்கு சென்றாலும், பீச்சுக்கு சென்றாலும் பாப்கார்ன் பொழுதுபோக்குக்கு ஏற்ற தின்பண்டமாக இருக்கிறது. ஆனால் பாப்கார்ன் உற்பத்தியாளர்களுக்கோ அதிக ஜிஎஸ்டியால் தலைவலி தான் ஏற்படுகிறது. மேலும் தற்பொழுது 3 வகையான பாப்கான்களுக்கு முறையே மூன்று விதமான ஜிஎஸ்டி வரிகளை விதிக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைப் படி :- திரையரங்குகள் மற்றும் பொது இடங்களில் விற்கப்படும் பாக்கெட் செய்யப்படாத பாப்கான்களான சாலட் அண்ட் பெப்பர் பாப்கானுக்கு 5 % ஜி எஸ் டி வரியும், … Read more

பார்லிமென்ட் குளிர்கால  கூட்டத்தொடர் நடத்தப்பட்டதில் 97.80 கோடி மக்கள் வரிப்பணம் வீண்!!

97.80 crore tax money was wasted in the winter session of Parliament!!

டெல்லி: பார்லிமென்ட் குளிர்கால  கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 25-ல் தொடங்கியது. முதல் நாள் அதானி மீது உள்ள அமெரிக்கா வழக்கு விவகாரத்தை எதிர்ப்பை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆனால் தினமும் இந்த விவகாரத்தை வைத்து அமளில் ஈடுபட்டதால் பார்லிமென்ட் முடங்கியது. திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகளுக்கும் அரசுக்கும் தற்காலிக உடன்பாடு ஏற்பட்டது. அரசியலமைப்பின் 75 வது ஆண்டு விழாவை ஒட்டி சிறப்பு விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்க்கு  அரசும் ஏற்றுக்கொண்டது. லோக்சபாவில் விவாதம் பிரதமர் … Read more

ஜெர்மனியில் பயங்கரம் – கிறிஸ்துமஸ் சந்தையை குறிவைத்து தாக்கிய நாத்திகவாதி.. தாக்குதல் நடத்திய சவுதியை சேர்ந்தவரின் பகீர் பின்னணி..

Car Accident in Jermany

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகி வந்த ஜெர்மனியின் மக்டேபர்க் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தைக்குள் திடீரென புகுந்த பிஎம்டபிள்யூ கார் கண்மூடித்தனமாக அங்கிருந்தவர்கள் மீது மோதிக்கொண்டே சென்றது. இதனை சற்றும் எதிர்பாராமல் அலறி அடித்து கொண்டு மக்கள் ஓட்டம் பிடித்த நிலையில், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் 70க்கும் ஏற்பட்ட மக்கள் இதில் காயமடைந்தனர். ஒரு குழந்தையை உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் மிகவும் மோசமாக பலத்த காயமடைந்து இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. … Read more