பிணத்துடன் உடலுறவு வைத்துக் கொள்வது பாலியல் குற்றமாகாது!! உயர் நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!!
Chhattisgarh: சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் பாலியல் குற்றம் தொடர்பாக வழங்கிய தீர்ப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்து மாவட்டத்தில் 9 வயது தலித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் நீல்காந்த், நிதின் யாதவ் என்ற இருவர் கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் கைது செய்யப்பட நீல்காந்த் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுமி இறந்த பின் பிணத்துடன் … Read more