100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு..!! -தமிழக அரசு அறிவிப்பு

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு..!! -தமிழக அரசு அறிவிப்பு

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு..!! -தமிழக அரசு அறிவிப்பு நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வை தமிழக அரசு அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் சமூக இடைவெளி கருதி 100 நாள் போன்ற மக்கள் கூடும் வேலைக்கு விலக்கி அளிக்கப்பட்டுள்ளது. இதில் வேலை செய்யும் பணியாளர்கள் முக கவசம் அணிந்து கொண்டு சமூக விலகலை பின்பற்றி நடக்க வேண்டும் … Read more

22 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

22 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 22 லட்சத்து 27 ஆயிரத்து 38 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

22 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

22 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 21 லட்சத்து 81 ஆயிரத்து 308 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

பிட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா பாதிப்பு! தொடர்புடைய 72 வீடுகள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பு

பிட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா பாதிப்பு! தொடர்புடைய 72 வீடுகள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பு

பிட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா பாதிப்பு! தொடர்புடைய 72 வீடுகள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பு உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பினால் தற்போது வரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் 1.34 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். ஏறக்குறைய 5.1 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குனமடைந்துள்ளனர். இவ்வாறு தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. குறிப்பாக … Read more

21 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா தொற்று : அதிர்ச்சியூட்டும் உலக நாடுகளின் பட்டியல்!

21 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா தொற்று : அதிர்ச்சியூட்டும் உலக நாடுகளின் பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 20 லட்சத்து 82 ஆயிரத்து 822 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறையில் வரும் மாற்றங்கள் என்னென்ன?

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறையில் வரும் மாற்றங்கள் என்னென்ன?

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறையில் வரும் மாற்றங்கள் என்னென்ன? இந்தியாவில் தீவிரமாகும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது.  இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவானது 21 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் … Read more

20 லட்சத்தை நெருங்குகிறது உயிர் கொல்லி கொரோனா : பதற வைக்கும் பட்டியல்!

20 லட்சத்தை நெருங்குகிறது உயிர் கொல்லி கொரோனா : பதற வைக்கும் பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 19 லட்சத்து 98 ஆயிரத்து 111 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

நாடக காதல் கட்ட பஞ்சாயத்திற்கு துணை போகும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தடை செய்ய கோரிக்கை: தேசிய அளவில் ட்ரெண்டாகும் #BAN_PCR_ACT

BAN PCR ACT

நாடக காதல் கட்ட பஞ்சாயத்திற்கு துணை போகும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தடை செய்ய கோரிக்கை: தேசிய அளவில் ட்ரெண்டாகும் #BAN_PCR_ACT நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கண்டு அச்சமடைந்து வரும் சூழ்நிலையில் அதை விட கொடுமையான PCR என்ற வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தடை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களை தீண்ட தகாதவர்களாக பார்த்த காலங்களில் அவர்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட PCR என்றழைக்கப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிற்காலத்தில் அந்த … Read more

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது.  இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவானது 21 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு இன்று வரை நடைமுறையில் இருந்தது.  இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே நடமாட … Read more

19 லட்சத்தை தாண்டிய கொலைகார கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

19 லட்சத்தை தாண்டிய கொலைகார கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 19 லட்சத்து 24 ஆயிரத்து 663 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more