ஜம்மு கஷ்மீரில் தீவரவாதிகளின் தலைவன் சுட்டு கொல்லபட்டது!!
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கி இருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கம் செய்தது இருந்து அங்கு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் ஆட்டம் காட்டும் பயங்கரவாதிகளுக்கு அவ்வப்போது பதில் அடி கொடுக்கப்படுகிறது. குல்காம் மாவட்டம் பெஹிபாக் ஏரியாவில் உள்ள காடர் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் காஷ்மீர் போலீசாருடன் காடர் பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். அப்போது … Read more