ஜம்மு கஷ்மீரில் தீவரவாதிகளின் தலைவன் சுட்டு கொல்லபட்டது!!

Terrorist leader shot dead in Jammu and Kashmir!!

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கி இருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கம் செய்தது இருந்து அங்கு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் ஆட்டம் காட்டும் பயங்கரவாதிகளுக்கு அவ்வப்போது பதில் அடி கொடுக்கப்படுகிறது. குல்காம் மாவட்டம் பெஹிபாக் ஏரியாவில் உள்ள காடர் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் காஷ்மீர் போலீசாருடன் காடர் பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில்  ஈடுப்பட்டனர். அப்போது … Read more

பெட்ரோல் பங்க் வெடித்த அதிர்ச்சி சம்பவம்!! உடல் கருகி பரிதாபமாக 4 பேர் உயிரிழந்த கொடூரம்!!

4 people died in a petrol pump explosion in the state of Rajasthan

Rajasthan: ராஜஸ்தான்  மாநிலத்தில் பெட்ரோல் பங்க் வெடித்தது 4 பேர் உயிரிழந்த சோகம். பெட்ரோல் பங்க் ஒன்றில் தீ விபத்து நடந்து இருப்பது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் பரவி பார்ப்பவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. அதாவது இச் சம்பவம் ராஜஸ்தான்  மாநிலத்தில்   ஜெய்ப்பூர் நகரில் நடந்து இருக்கிறது.  கடந்த வெள்ளிக்கிழமை  பெட்ரோல் பங்கில்  அதிகாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பங்கில்  எல்பிஜி நிறுவனத்தின் சிஎன்ஜி கேஸ் டேங்கர் ஒன்று பெட்ரோல் பங்க் … Read more

சீனாவில் நடந்த மிகப்பெரிய பேரழிவு பற்றி தெரியுமா? 8,30,000 உயிர்களை காவு வாங்கிய அதிர்ச்சி சம்பவம்!!

In 1556 AD, there was a huge earthquake in China

China: கிபி 1556 ஆம் ஆண்டு சீனாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது உலகில் நடக்கும் காலநிலை மாற்றத்தால் அவ்வபோது நிலநடுக்கம், நிலச்சரிவு , நிலநடுக்கம் , எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைப் பேரிடர்கள் நடந்து வருகிறது. அந்த பேரழிவினால் இன்று வரை உலக அளவில் பல உயிர்கள் இறந்து போய் இருக்கிறது. இந்தியாவில் சமீப காலமாக இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் நடந்த வயநாடு நிலச்சரிவு நாம் கண்கூட பார்த்து … Read more

அதிர்ச்சிக்குரிய பார்சல் டெலிவரி: எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பதிலாக அடையாளம் தெரியாத உடலை பெற்ற பெண்

Shocking Parcel Delivery in Andhra Pradesh

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரின் சடலம் அடங்கிய பார்சலைப் பெற்றதில் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டி மண்டலத்தில் உள்ள யெண்டகண்டி கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. நாக துளசி என்ற பெண், வீடு கட்ட நிதி உதவி கோரி க்ஷத்ரிய சேவா சமிதியிடம் விண்ணப்பம் செய்திருந்தார். சமிதி அந்தப் பெண்ணுக்கு வீடு கட்டுவதற்காக ஓடுகளை அனுப்பியிருந்தது. அவர் மீண்டும் க்ஷத்ரிய சேவா சமிதியிடம் கட்டுமானப் … Read more

ஆஸ்திரேலிய அணி போட்ட புதிய திட்டம்.. இனி இவர் இல்லை!! புதிதாக களம் இறக்கிய இளம் வீரர்??

A new plan by the Australian team

Cricket : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்ற வரும் போட்டியில் முக்கிய பிறர் விலக உள்ளார் அதற்கு பதிலாக புதிய இளம் வீரரை களம் இறக்கும் ஆஸ்திரேலியா அணி. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் மூன்று போட்டியில் முடிவடைந்த நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் வென்று சம நிலையில் உள்ள நிலையில் மூன்றாவது … Read more

அவ்வளவுதான் ஷமி இனிமே வரமாட்டாரு!! இந்திய அணிக்கு வந்த மிகப் பெரிய சிக்கல்!!

Shami will not come again

Cricket : ஆஸ்திரேலியா போட்டியில் விளையாடுவார் ஷமி என கூறப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கால் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆன முகமது ஷமி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் போட்டியில் தற்போது நடைபெற்று வரும் தொடரில் மூன்றாவது போட்டியில் அணியில் இணைவார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் அணியில் இணையவில்லை இது குறித்து மூன்றாவது போட்டி முடிந்த பின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. … Read more

பொங்கல் விடுமுறை நாட்களில் தான் தேர்வு நடத்த வேண்டுமா? யுஜிசி கண்டித்த அமைச்சர்!!

UGC-NET has decided to conduct the exam during the Pongal holidays

UGC: பொங்கல் விடுமுறை நாட்களில் யுஜிசி – நெட் தேர்வு நடத்த முடிவு செய்து இருக்கிறது. வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம்  மத்திய அரசு  தேர்வு முகமையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில், பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் பட்டய கணக்காளர்(CA)தேர்வு நடத்துவதற்கான அட்டவணை வெளியிட்டு இருந்தது. இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்புகள் எழுந்து வந்து குறிப்பாக மதுரை எம்.பி  சு. வெங்கடேசன் … Read more

உலகில் மிக விலை உயர்ந்த பொருள்!! மனிதனால் உருவாக்கபட்ட.. இத்தனை லட்சம் கோடியா??

Expensive material

world: மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை உருவாக்கிய விலை உயர்ந்த பொருள் எது தெரியுமா? உலகில் தங்கம் வெள்ளி நகைகளில் பயன்படுத்தப்படும் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் விலையுயர்ந்த உலோகங்களில் தங்கம் ஒன்றாகும். இதற்கு உலகம் முழுவதும் அதிக தேவை உள்ளது. இது விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. ஆனால் மனிதன் தோன்றிய நாள் முதற்கொண்டு தற்போது உள்ளவரை இருக்கும் பொருள்களில் அதிக விலை கொண்டது எது? ஆமாம் அது மண்ணில் … Read more

11 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் !! ஜார்கண்ட்டை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!!

An 11-year-old girl was sexually assaulted in Jharkhand

Jharkhand: ஜார்கண்ட் மாநிலத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை எதிராக பல கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் அந்த குற்றங்கள் தினந்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற குற்றச் செய்திகளை ஊடகங்கள் வாயிலாக நமக்கு தெரிய வரும்போது இந்த நிலை எப்போது மாறும் என்ற கேள்விதான் ஏலத் தொடங்குகிறது. இது போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சம்பவம் பெரும் … Read more

பேருந்து கட்டணத்தை 6 ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது!!

Bus fare hiked after 6 years!!

புதுவை: பஸ் கட்டணம் உயர்த்தியது இதற்கான அறிவிப்பை கவர்னர் கைலாசநாதர் உத்தரவின் படி போக்குவரத்து கூடுதல் செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். புதிய அறிவிப்பின்படி ஏசி வசதி இல்லாத நகர பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ஐந்திலிருந்து ஏழு ரூபாயாகவும் அதிகபட்ச கட்டடம் 13-இல் இருந்து 17 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி உள்ள நகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் பத்திலிருந்து 13 ரூபாயாகவும் அதிகபட்ச கட்டணம் 26-இல் இருந்து 34 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. அதாவது குறைந்தபட்சம் மூன்று ரூபாயும் … Read more