சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் 11 இந்தியர்கள் மரணம்!!காரணம் தெரியாமல் தவிக்கும் நாடு!!

சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் 11 இந்தியர்கள் மரணம்!!காரணம் தெரியாமல் தவிக்கும் நாடு!!

37 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஐரோப்பாவில் குட்டி ஜார்ஜியாவுக்கு சுற்றுலா சென்ற 12 பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உள்ளாக்கி இருக்கிறது. இதில் 11 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   இந்த நாட்டில் அழகிய பனி படர்ந்த மலைப் பிரதேசங்கள் இருக்கும் நிலையில், அங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமாக வந்து செல்வார்கள். அந்த மலைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ரிசார்ட் தான் குடௌரி.   இந்த குடௌரி … Read more

JEE நுழைவு தேர்வுகள் இனி கணினி முறையில்!! மத்திய அரசு அறிவிப்பு!!

jee exam online

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று, NCERT பாட புத்தகங்கள் இனி அமேசான் flipkart போன்ற வலைத்தளங்கள் மூலம் ஆர்டர் செய்து பெற்ற கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.   பொறியியல் படிப்பிற்கான JEE அகில இந்திய நுழைவு தேர்வுகளும் இனி கணினி முறையில் நடத்தப்படும் என்றும் நீட் தேர்வையும் கணினி முறையில் நடத்த சுகாதாரத் துறை கோரிக்கையின் அடிப்படையில் கல்வித் துறை உரிய வழிவகை செய்யும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.   இது … Read more

புழக்கத்திலிருந்து நீக்கப்படும் 5 ரூபாய் நாணயங்கள்!!RBI அறிவிப்பு!!

புழக்கத்திலிருந்து நீக்கப்படும் 5 ரூபாய் நாணயங்கள்!!RBI அறிவிப்பு!!

இந்தியாவில் நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகள் பயன்படுத்துவதை நிறுத்தவும், புதியவற்றை உருவாக்கவும் பின்பற்ற வேண்டிய சிறப்பு விதிகள் உள்ளன.   தற்பொழுது பயன்பாட்டில் உள்ள ஐந்து ரூபாய் நாணயங்களை நிறுத்த இந்தியன் ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய நாணயங்களை வெளியிட அல்லது பழைய நாணயங்கள் அச்சிடப்படுவதை நிறுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்க வேண்டும். அரசின் ஒப்புதலுக்கு பிறகு தான் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும்.   மத்திய அரசு … Read more

வாடகை வீட்டில் வசிக்கும் Raymond’s அதிபர்!! குடும்பத்தை நிலை நிறுத்தாததால் நேர்ந்த சோகம்!!

வாடகை வீட்டில் வசிக்கும் Raymond's அதிபர்!! குடும்பத்தை நிலை நிறுத்தாததால் நேர்ந்த சோகம்!!

இவர் இந்தியாவின் மிகச் சிறந்த தொழிலதிபர் மற்றும் விமானி ஆவார்.1980-2000 வரை ரேமண்ட் குழுமத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார்.   2023 ஆம் ஆண்டு வெளிவந்த தகவலின் படி, சூடான காற்று பலூனில் அதிக உயரத்தைப் பெற்றதற்கான உலக சாதனையை அவர் படைத்துள்ளார் , மேலும் 1988 ஆம் ஆண்டில் லண்டனில் இருந்து டெல்லிக்கு 23 நாட்களில் பறந்து மைக்ரோலைட் தாங்குதிறன் சாதனையையும் படைத்தார் .   செல்வத்தின் உச்சியில் இருந்து வாடகை வீட்டிற்கு மாறிய … Read more

திணறிய ஆஸ்திரேலியா பவுலர்கள்..காரணம் என்ன ?? ஃபாலோ ஆனை தவிர்த்த இந்திய அணி!!

Stuck Australia bowlers

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா  இடையிலான மூன்றாவது போட்டியில் திணறிய பேட்ஸ்மேன்கள். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தற்போது 4 வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஆகாஷ் தீப் பவுண்டரி மூலம் ஃபாலோ ஆனை தவிர்த்தது. இந்நிலையில் சோர்ந்து திணறிய ஆஸ்திரேலியா பவுலர்கள். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் 2 போட்டிகள் நடந்து முடிந்தது. … Read more

பாதி தொடரில் விலகி ஓய்வு பெறும் ரோஹித்?? ஹிட்மேன் செய்த செயல் ..அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Rohit retires halfway through the series

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் இந்திய கேப்டன் பாதி தொடரிலிருந்து விலகுகிறாரா? என கேள்வி எழுப்பி வரும் ரசிகர்கள். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடரில் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஏற்கனவே இரு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் 1-1 என நிலையில் சமநிலையில் உள்ளன. கடைசியாக நடைபெற்ற  நியூசிலாந்து தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.இதனை தொடர்ந்து கடுமையான … Read more

ரோஹித்துக்கு பதிலடி கொடுத்த ஆகாஷ் தீப்..பேட்டிங்கில் அபாரம்!! ஃபாலோ ஆன் தவிர்த்தது இந்தியா!!

Akash Deep hits back at Rohit

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது போட்டியில் ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி. இந்திய அணி நடைபெற்று வரும் மூன்றாவது ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட்டில்  ஒரு விக்கெட் மட்டும் உள்ள சூழலில் ஆகாஷ் தீப் அபாரமாக விளையாடி ரன் சேர்த்தார் இதனால் பவுலிங்கில் ரோஹித் திட்டியதற்கு பதிலடி கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கருத்து. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்த தொடரில் ஏற்கனவே … Read more

ஒரு போட்டியில் இத்தனை முறை தடையா..இந்தியா vs ஆஸ்திரேலியா!! நிதானம் காத்த ராகுல் ஜடேஜா!!

India vs Australia

cricket: இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் 9 முறை குறிக்கிட்டு நிறுத்திய மழை. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 வது டெஸ்ட் போட்டியானது நான்காவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆனை தவிர்த்துள்ளது. மேலும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 டெஸ்ட் … Read more

ஜெய்ராம் ரமேஷுடன் நிர்மலா சீதாராமன் காரசார விவாதம்

Nirmala Sitharaman Karashara debate with Jairam Ramesh

லோக்சபாவின் தொடர்ந்து ராஜ்ய சபாவில் இன்று அரசியலமைப்பு சட்டம் மையமாக விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார். 15 பெண்கள் உட்பட 389 பேர் மூன்று ஆண்டுகள் கடினமான சவால்களை எதிர்கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கின. அது இப்போது பல சோதனைகளை தாங்கி நிற்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு 50-க்கும் மேற்பட்ட நாடுகள் சுதந்திரமடைந்து அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டனா. அதில் பல நாடுகள் முழுமையாக அரசியலமைப்பை மாற்றி … Read more

இவரையா இத்தன நாளா டீம்ல எடுக்கல?? தனது ஆட்டத்தை நிரூபித்த ஜடேஜா!!

Jadeja proved his game

cricket: இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி 4 வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் ஜடேஜா அபாரமாக விளையாடி ரன் சேர்த்தார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது போட்டியில் நான்காவது நாளாக விளையாடி வரும் நிலையில் இன்றைய போட்டி முடிவடைந்துள்ளது. இதில் ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா இணை சிறப்பாக விளையாடி ஃபாலோ ஆனை தவிர்த்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி … Read more