வங்கிகளில் ரூ.5000 மாக உயர்த்தப்பட்ட மினிமம் பேலன்ஸ்..ATM பரிவர்த்தனையிலும் அதிகரிக்கப்பட்ட கட்டணம்!!

Minimum balance increased to Rs.5000 in banks..Fee increased in ATM transaction too!!

இந்தியாவில் உள்ள சில முக்கிய வங்கிகள் தங்களுடைய விதிமுறைகள் புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. இந்த மாற்றங்களின் மூலம் வங்கி கணக்குகளில் பராமரிக்கப்பட்டு வரும் மினிமம் பேலன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ATM பரிவர்த்தனைகளிலும் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. State Bank of India :- ✓ ஸ்டேட் பேங்க் உடைய மினிமம் பேலன்ஸ் ஆனது 3000 ரூபாயிலிருந்து தற்பொழுது 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ✓ இதேபோன்று ATM பரிவர்த்தனைகளில் மாதத்தின் முதல் 3 பரிவர்த்தனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வந்த … Read more

மத்திய அரசு மாணவர்களுக்கான திட்டங்களை வைத்து அரசியல் செய்கிறது!!அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Central government is doing politics with programs for students!! Minister Anbil Mahesh!!

2024 – 25 ஆம் ஆண்டுக்கான சமக்ரா ஷிக்ஷா திட்டத்தின் கீழ் தரப்பட வேண்டிய முதல் தவணை நிதியானது தமிழகத்திற்கு இன்னும் வழங்கப்படவில்லை என்றும் இந்த விஷயத்தில் மத்திய அரசன் மாணவர்களை வைத்து திட்டத்தின் மூலம் அரசியல் செய்கிறது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தெரிவித்திருப்பதாவது :- மத்திய அரசினுடைய தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பி எம் ஸ்ரீ திட்டத்தின் முழு விளக்கத்தையும் தன்னுடைய அறிக்கையில் வெளியிட்டு … Read more

ஊழல் தரவரிசை பட்டியலில் முன்னேறும் இந்தியா!! மத்திய அரசின் ஆட்சி முறையில் சாதனை!!

India advances in corruption ranking list!! An achievement in the governance system of the central government!!

உலக நாடுகளில் ஊழல் நாடுகளில் பட்டியலானது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலின் படி 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டு இந்தியாவானது முன்னேறி இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களையும் இந்த செய்தி தொகுப்பில் காண்போம். Transparency international என்ற அமைப்பானது 1995 ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளின் ஊழல் குறைந்த நாடுகளுடைய பட்டியலை கணக்கெடுத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு ஊழல் நாடுகளின் பட்டியலை வெளியிட்டதில் இந்தியா 96 வது இடத்தை … Read more

மேட்டரே வேற.. வந்த வேலையை முடித்த பிகே!! அதிமுகவுடன் கூட்டு வைக்கப் போகும் தவெக!!

There are reports that PK is negotiating to form AIADMK alliance.

ADMK TVK: அதிமுக தவெக கூட்டணி அமைப்பதற்காக பிகே பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மிகவும் பிரபலம் வாய்ந்த தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் விஜய்யை பனையூர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இவர்களின் சந்திப்பு குறித்து பாஜக உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் அண்ணாமலை, அரசியல் கன்சல்டன் மூலம் அறிவுரை பெறுவதுடன் மக்களை களத்துடன் நேரடியாக சந்திப்பது தான் உண்மையான வியூகம் என அறிவுறுத்தி இருந்தார். மேற்கொண்டு சீமானும், பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் … Read more

எம்ஜிஆர் அம்மா வை விடுங்க.. அவன் பெயருக்கு கீழ் என் பெயரா!! எடப்பாடி தான் காரணம்.. வெளியான பரபர தகவல்!!

Important information has come out about former minister Sengottaiyan not attending the farmers' appreciation program for Edappadi Palaniswami.

ADMK: எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் வைத்த பாராட்டு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துக் கொள்ளாததது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் அவிநாசி அத்திக்கடவு திட்டம் சார்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாராட்டு விழா ஒன்றை விவசாய சங்கத்தினர் நடத்தினர். இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் மறைந்த முதல்வர்களான எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் புகைப்படங்களை தவிர்த்ததற்காக செங்கோட்டையன் இந்நிகழ்ச்சியை புறக்கணித்தார். அதுமட்டுமின்றி இதற்கு முன்கூட்டியே இவர்கள் படமெல்லாம் … Read more

எம்ஜிஆர் ஜெயலலிதா இல்லை.. இதெல்லாம் பச்ச துரோகம்!! எடப்பாடியை ரைட் லெப்ட் வாங்கும் அதிமுக முன்னாள் நிர்வாகி!!

Pugazhendi interview about the decision given by the Election Commission on the issue of double leaf

ADMK: அதிமுகவில் இருந்து வெளியேறிய புகழேந்தி இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு ஒதுக்கீடு செய்தது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதன்படி இதனை முறைப்படி விசாரிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதனைப் பொருட்படுத்தாமலே தேர்தல் ஆணையமானது காலம் தாழ்த்தி வந்தது. இதனை கண்டித்து புகழேந்தி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய போது இனி இவ்வாறான தவறு நடக்காது என்று தேர்தல் ஆணையம் சார்பாக கூறியிருந்தனர். இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில், … Read more

எடப்பாடிக்கு அடி மேல் அடி.. கை நழுவும் இரட்டை இலை!! ஒட்டு மொத்த குஷியில் ஓபிஎஸ்!!

The court has ruled that the Election Commission has the right to interfere in the double leaf issue

ADMK: அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கட்சி சில்லு சில்லாக சிதறிவிட்டது. அந்த வகையில் ஓபிஎஸ் இபிஎஸ் என இருவரும் வெவ்வேறு முனைகளாக செயல்பட்டு வருகின்றனர். அதில் ஓபிஎஸ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டார். மேற்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துடன் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். ஆனால் பன்னீர்செல்வம் இதனை ஒப்புக் கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுத்தார். உயர் நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருந்தாலும் மேல்முறையீட்டு மூலம் விடாது பன்னீர்செல்வம் வழக்கு … Read more

பிகே சொல்வதை கேட்டால் ஜெயிக்க முடியாது.. நான் சொல்வதை கேளுங்கள்!! விஜய்க்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்!!

Annamalai advises Vijay not to trust political pundits

BJP TVK: நேற்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பழனியில் காவடி எடுத்து சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, தவெக விஜய் பிரசாந்த் கிஷோருடன் நடத்திய ஆலோசனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஏசி ரூமில் ஒவ்வொரு அரசியல் வியூகர்களை உட்கார வைத்து பேசுவதால் மக்கள் பிரச்சனை தெரியாது. நேரடியாக களத்தில் இறங்கி மக்களை சந்திக்க வேண்டும். அப்படி சந்தித்தால் … Read more

இது மட்டும் வந்தால் போதும்!! மேம்படுத்தப்படும் பயணங்கள்!!

This alone is enough!! Enhanced Trips!!

தமிழகத்தில் பயணங்களின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. மேலும் அதற்கு தகுந்தாற் போல் அரசினால் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக, கிராமப்புற மக்களின் தேவைக்காக மினி பஸ் வசதிகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்சமயம் வரை 2950 கிட்டத்தட்ட 3000 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் வெளியிட்டின்படி, 25000 மினி பஸ்களை முழுமையாக அமுல் செய்த பின்னர் மக்களின் துயரம் பாதியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 1ம் தேதி … Read more

விஜய் பதுங்குவது பாய்வதற்கே!! பிரசாந்த் கிஷோர் சந்திப்பு பயனளித்ததா!!

Vijay sneaks to flow!! Did Prashant Kishore meeting work!!

தவெக தலைவர் விஜய் சமீபத்தில் மாவட்டச் செயலாளர்களை நியமித்து,கட்சியின் அடிப்படை அம்சங்களை கட்டமைப்பு செய்து கொண்டிருந்தார். எனினும் பலரும் அவரை வீட்டில் இருந்தே அரசியலில் ஜெயிக்க முடியாது. வெளிவந்து களப்பணி ஆற்ற வேண்டும் என்ற வகையில் பலதரப்பட்டவர்களும் தொடர்ந்து அட்வைஸ் செய்து வந்திருந்தனர். பனையூரில் அலுவலகத்தை தொடங்கி, முதல் கட்ட மாநாட்டின் மூலம் கட்சிக்கொடி, கட்சியின் பெயர் ஆகிவற்றை வெற்றிகரமாக வெளிப்படுத்தி இருந்தார். அதனை அடுத்து சில மாவட்ட செயலாளர்களை நியமித்து கட்சி அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக மாற்றும் … Read more