90 வயதிலும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகி சாதனை படைத்த மூதாட்டி!

90 வயதிலும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகி சாதனை படைத்த மூதாட்டி!

சமீபத்தில் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக அனேக இடங்களில் வெற்றியை கைபற்றியது சொல்லப்போனால் கிட்டத்தட்ட 100 சதவீத வெற்றியை கைப்பற்றியது ஆளும் கட்சியான திமுக தான். கடந்த 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் நடைபெற்ற இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 12ஆம் தேதி நடந்தது அதில் அனேக இடங்களில் திமுக வெற்றி பெற்றிருந்தது. இந்த சூழ்நிலையில், வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களின் மற்றும் ஊராட்சி ஒன்றிய … Read more

பத்திரிக்கையாளர்களிடையே சசிகலாவின் மானத்தை வாங்கிய எதிர்க்கட்சித் தலைவர்!

பத்திரிக்கையாளர்களிடையே சசிகலாவின் மானத்தை வாங்கிய எதிர்க்கட்சித் தலைவர்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்ததில் இருந்தே அதிமுகவை கைப்பற்றுவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் சிறையில் இருந்து வந்த புதிதில் அரசியலில் விட்டு விலகுவதாக அறிக்கை விட்டிருந்தார். ஆனாலும் மறைமுகமாக அதிமுகவை கைப்பற்றும் வேலையில் இறங்கி இருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அரசியலிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தாலும் கூட அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகள், தொண்டர்கள் என்று பலரிடமும் தொலைபேசியின் முதலாக உரையாற்றி அந்த ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். … Read more

நவம்பரில் ஆரம்பமாகும் குக் வித் கோமாளி சீசன் 3.!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

நவம்பரில் ஆரம்பமாகும் குக் வித் கோமாளி சீசன் 3.!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 1 , குக் வித் கோமாளி சீசன் 2 ஆகிய இரண்டு சீசன்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 விரைவில் ஆரம்பமாக உள்ளது. குறிப்பாக, கடந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குக் … Read more

இன்று தமிழக ஆளுநரை சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.!!

இன்று தமிழக ஆளுநரை சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.!!

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று காலை 11 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார். தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று காலை 11 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநரை சந்திக்க உள்ளார். தமிழகத்தின் பல்வேறு நிகழ்வுகள் குறித்த கோரிக்கை மனுவை வழங்குகிறார். அதில் குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் … Read more

டி20 உலகக் கோப்பை..இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்.!!

டி20 உலகக் கோப்பை..இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன. அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை போட்டிகள் … Read more

“ஈஷா யோகா மையம் ” சத்குருவை சந்தித்த தமிழக ஆளுநர் ரவி.!!

"ஈஷா யோகா மையம் " சத்குருவை சந்தித்த தமிழக ஆளுநர் ரவி.!!

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பிறகு முதல் முறையாக 5 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 16ம் தேதி உதகைக்கு சென்றார். முக்கூர்த்தி தேசிய பூங்காவை குடும்பத்துடன் சென்று பார்வையிட்ட அவர், நூற்றாண்டு பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்தார். அதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நீலகிரி மண்ணின் பாரம்பரிய மரமான விக்கி மரம் அழிந்துவரும் பட்டியலில் உள்ளது. தற்போது விக்கி மரம் கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது … Read more

கடந்த 20 ஆண்டுகளில் இருபத்திநான்கு விசாரணை ஆணையங்கள்! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

கடந்த 20 ஆண்டுகளில் இருபத்திநான்கு விசாரணை ஆணையங்கள்! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து அந்த மர்ம மரணம் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தர்மயுத்தம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அவர்களின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார். இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு கோடிக்கணக்கில் … Read more

மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!! இன்றைய விலை நிலவரம்.??

மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!! இன்றைய விலை நிலவரம்.??

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக … Read more

வளர்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! முதல்வர் அதிரடி உத்தரவு!

வளர்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! முதல்வர் அதிரடி உத்தரவு!

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் இருந்து தமிழகத்தில் பல விஷயங்களை செயல்படுத்தி வருகிறது இதனால் பொதுமக்களிடையே முதலமைச்சர் ஸ்டாலின் இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. உதாரணமாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், தமிழில் அர்ச்சனை, அதோடு இன்னும் பல விஷயங்களை கண்ணும் கருத்துமாக செய்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.அதோடு மாவட்டங்கள் தோறும் இந்த திட்டங்களை முறையாக செயல்படுகிறார்களா என்பதையும் முதலமைச்சர் ஸ்டாலின் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் … Read more

இன்று பதவி ஏற்க இருக்கும் 9 மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்!

இன்று பதவி ஏற்க இருக்கும் 9 மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக கிட்டத்தட்ட முழு வெற்றியை கைப்பற்றியிருக்கிறது இந்த தேர்தலில் மொத்தம் இருக்கக்கூடிய 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் 153 வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியங்களில் 1420 ஒரு வார்டு கவுன்சிலர்கள், … Read more