தமிழக அரசின் முக்கிய திட்டத்திற்கு வேட்டு வைத்த பாஜக நிர்வாகி! கடுப்பில் முதல்வர்!

தமிழக அரசின் முக்கிய திட்டத்திற்கு வேட்டு வைத்த பாஜக நிர்வாகி! கடுப்பில் முதல்வர்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார். அவர் தேர்தலின்போது பல வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு அளித்திருந்தார். அதனை தற்சமயம் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் என்று சொல்லப்படுகிறது, ஆனால் பல முக்கிய வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் கட்சியினர் மத்தியில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் … Read more

அடித்தால் கூட வாங்கிக் கொள்வோம் ஆனால் துரோகம் செய்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! துரைமுருகன் பரபரப்பு பேச்சு!

அடித்தால் கூட வாங்கிக் கொள்வோம் ஆனால் துரோகம் செய்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! துரைமுருகன் பரபரப்பு பேச்சு!

தற்போதைய தமிழக நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன், அவர் திமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார், அவர் பல சமயங்களில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது நகைச்சுவையாக பேசுவது வழக்கம் அதோடு எதுகை மோனையுடன் பேசுவார் இதனால் இவருடைய பேச்சை இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ரசிக்கவே செய்கிறார்கள். இந்த சூழ்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திமுக சார்பாக ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உரையாற்றும்போது, … Read more

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் பள்ளிகள் இந்த தேதியில் இருந்து செயல்படலாம்! அனுமதி வழங்கிய தமிழக அரசு!

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் பள்ளிகள் இந்த தேதியில் இருந்து செயல்படலாம்! அனுமதி வழங்கிய தமிழக அரசு!

நோய் தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் கல்லூரிகள் என்று அனைத்து விதமான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.இந்தநிலையில், நோய் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதை அடுத்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டனர். இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. அதோடு கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு … Read more

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் போட்ட அதிரடி உத்தரவு! 

Anti-bribery order issued to former minister MR Vijayabaskar!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் போட்ட அதிரடி உத்தரவு! தற்பொழுது திமுக ஆட்சி அவற்றில் நான்கு மாதங்கள் கடந்து விட்டது இவர்கள் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்தனர் அதில் தற்போது வரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளனர். இந்த வாக்குறுதிகள் கொடுத்து ஸ்டாலின் அவர்கள் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த ஆட்சியில் செய்த ஊழல் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்படும் … Read more

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நோய் தொற்று காரணமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதுவும் நடைபெறாமல் இருக்கிறது. ஆனாலும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள் தேர்தல் ஆணையத்தால் தகுந்த நோய்தொற்று வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் நடைபெற்று முடிந்து இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், சமீபத்தில்தான் மேற்குவங்காளத்தில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், மூன்று நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 30 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. … Read more

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம்?

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம்?

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவில் கடந்த 18 மாத காலமாக கட்டுப்பாடுகள் மற்றும் செலவுகள் என்று அறிவிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தற்சமயம் கோவில் திருவிழாக்கள், அரசியல் மற்றும் சமூகம் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடைகள் விதிக்கப் பட்டு இருக்கின்ற நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. எதிர்வரும் … Read more

உள்ளாட்சித் தேர்தலில் நூதன முறையில் ஒட்டு கேட்ட நபர்! நாமக்கல்லில் பரபரப்பு!

உள்ளாட்சித் தேர்தலில் நூதன முறையில் ஒட்டு கேட்ட நபர்! நாமக்கல்லில் பரபரப்பு!

சென்ற மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் சமயத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில் தமிழக அரசுக்கு 5 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருக்கிறது ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திற்கு அருகே மேற்கு பட்டியை சேர்ந்த காந்தியவாதி என்று சொல்லப்படும் ரமேஷ் தியாகராஜன் … Read more

ரவுடிகளை அடக்க விரைவில் வருகிறது புதிய சட்டம்! நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்த தகவல் நீதிபதிகள் பாராட்டு!

ரவுடிகளை அடக்க விரைவில் வருகிறது புதிய சட்டம்! நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்த தகவல் நீதிபதிகள் பாராட்டு!

சென்னையில் இருக்கின்ற அயனாவரம் பகுதியில் நடந்த மோதல் குறித்த வழக்கில் வேலு என்பவரின் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டு அதன் பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. தன்மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வேலு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனமானது இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது, அந்த விசாரணையின் சமயத்தில் தாதாக்களை உடுக்கை திட்டமிட்ட குற்ற செயல்கள் … Read more

தடுப்பூசிகள் செலுத்துதலில் மோசமான செயல்பாடுகள் உடைய மாவட்ட அமைச்சர்களை தட்டி தூக்க காத்திருக்கும் முதலமைச்சர்! அதிர்ச்சியில் அமைச்சர் பெருமக்கள்!

தடுப்பூசிகள் செலுத்துதலில் மோசமான செயல்பாடுகள் உடைய மாவட்ட அமைச்சர்களை தட்டி தூக்க காத்திருக்கும் முதலமைச்சர்! அதிர்ச்சியில் அமைச்சர் பெருமக்கள்!

தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு 1657 நேற்று வரையில் இருந்து வருகிறது சிறிது சிறிதாக நோய்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசு முடுக்கி விட்டிருக்கிறது இதற்கென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி முகாம்களை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது மாநில அரசு எல்லோருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்தல் என்ற ஒரு இலக்கை நோக்கியே மாநில அரசு செயல்பட்டு வருகிறது. அந்த விதத்தில் சென்ற 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை … Read more

பள்ளிகள் அனைத்தும் செயல்படும் மாணவர்கள் வர வேண்டும் என்ற கட்டாயமில்லை! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி!

பள்ளிகள் அனைத்தும் செயல்படும் மாணவர்கள் வர வேண்டும் என்ற கட்டாயமில்லை! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி!

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நோய்த்தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 1ஆம் தேதி முதல் மறுபடியும் செயல்படத் தொடங்கின. அதாவது 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சிமுறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இதுவரையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதேபோல ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் … Read more