சட்டசபையில் துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் சென்ற ஒரு வார காலமாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகின்றது. இந்த நிலையில், நேற்றைய தினம் வேளாண்மை கால்நடை மீன்வளம் மற்றும் பால் வளத் துறையில் பராமரிப்பு மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அந்த சமயத்தில் திருவாடானை தகுதி சட்டசபை உறுப்பினர் கரு மாணிக்கம் ஆர்எஸ் மங்கலம் ஏரிகளில் … Read more