சட்டசபையில் துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சட்டசபையில் துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் சென்ற ஒரு வார காலமாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகின்றது. இந்த நிலையில், நேற்றைய தினம் வேளாண்மை கால்நடை மீன்வளம் மற்றும் பால் வளத் துறையில் பராமரிப்பு மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அந்த சமயத்தில் திருவாடானை தகுதி சட்டசபை உறுப்பினர் கரு மாணிக்கம் ஆர்எஸ் மங்கலம் ஏரிகளில் … Read more

29-8-2021 பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

29-8-2021 பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தில் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது .இதன் காரணமாக, மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் வேளையில் எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை. ஆனால் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களாக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட … Read more

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் பாஜக கடும் கண்டனம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் பாஜக கடும் கண்டனம்!

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 13ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆரம்பமானது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று சபாநாயகர் தெரிவித்து இருந்தார். சென்ற 23ஆம் தேதி முதல் பல துறைகளின் … Read more

டோக்கியோ பாரா ஒலிம்பிக் முதல் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெற்ற இந்திய வீராங்கனை! மனம் நெகிழ்ந்து பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

டோக்கியோ பாரா ஒலிம்பிக் முதல் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெற்ற இந்திய வீராங்கனை! மனம் நெகிழ்ந்து பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பதினாறாவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சார்ந்த 4 ஆயிரத்து நானூற்று மூன்று வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்று வருகிறார்கள். முதல் நாளில் தொடக்கவிழா மட்டுமே நடைபெற்றது. டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவீனா இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பிரேசிலின் ஒளிவேரியாவை 3க்கு 0 … Read more

திமுகவின் சட்ட சபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் எடுத்த மிகக் கடுமையான எச்சரிக்கை

திமுகவின் சட்ட சபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் எடுத்த மிகக் கடுமையான எச்சரிக்கை

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் என்று மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தார்கள். இதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பின் மூலமாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவனைத் தொடர்ந்து சட்ட சபையில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் மானிய … Read more

ஓபிஎஸ் செய்த அந்த காரியத்தால் சட்ட சபையில் எழுந்த சிரிப்பலை!

ஓபிஎஸ் செய்த அந்த காரியத்தால் சட்ட சபையில் எழுந்த சிரிப்பலை!

தமிழக சட்டசபையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு வைத்துக்கொண்டு காரசார விவாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முதலில் இந்த சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் விவசாயிகளின் வாழ்வு மேம்பட மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்ய வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த தீர்மானத்திற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த சட்டசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு … Read more

அதிமுகவின் முக்கிய நிர்வாகிக்கு கொடுக்கப்பட்ட மிக முக்கிய பொறுப்பு! அதிமுகவின் தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிக்கு கொடுக்கப்பட்ட மிக முக்கிய பொறுப்பு! அதிமுகவின் தலைமை அதிரடி அறிவிப்பு!

நீண்ட நாள் கோரிக்கை க்குப் பின்னர் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது, ஆனால் அந்த சமயத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இந்த ஒன்பது மாவட்டங்களில் தவிர்த்து தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்னர் நீதிமன்றம் இந்த ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் நடத்தி … Read more

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதன் காரணமாக, மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாறுதல் செய்யப்படாமல் ஒரே நிலையில் தொடர்ந்தது. இந்த நிலையில், தற்சமயம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகப்படுத்தி வருகிறார்கள்.. … Read more

உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி எம் எம் சுந்தரேஷுக்கு பிரிவு உபச்சார விழா!

உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி எம் எம் சுந்தரேஷுக்கு பிரிவு உபச்சார விழா!

தான் நீதிபதியாகப் பதவி ஏற்ற கடந்த 12 வருடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கி இருந்தாலும் மனசாட்சிக்கு விரோதமாக இப்போதும் தீர்ப்பளித்தது கிடையாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ் தெரிவித்திருக்கின்றார் .உச்ச நீதிமன்றத்திற்கு 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 புதிய நீதிபதிகளை உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் குழு குடியரசுத் தலைவருக்கு நேற்று பரிந்துரை செய்தது அதில் சென்னை உயர்நீதிமன்றத்தை சார்ந்த மூத்த நீதிபதி எம்எம் … Read more

கோடநாடு சம்பவம்! மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது எப்படி வெளியானது மர்மம்!

கோடநாடு சம்பவம்! மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது எப்படி வெளியானது மர்மம்!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் 5 பேர் பலியாகி இருப்பதால் கொடநாடு வழக்கில் மறுவிசாரணை கடுமையான எதிர்ப்பு இருந்தாலும் இத்தனை உயிரிழப்புகள் இருப்பதால் அந்த வழக்கின் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மறு விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த வழக்கின் மறு விசாரணையில் முக்கிய குற்றவாளியான சயானிடம் 3 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் வாங்கி இருக்கிறது. காவல்துறை. கனகராஜ் அண்ணன் தனபாலிடம் ஒரு மணி நேரமாக வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்கள் இவர்கள் … Read more