காபூல் விமான நிலைய இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவம்! ஐஎஸ் பயங்கரவாதிகளை கருவறுக்க புறப்பட்டது அமெரிக்க ராணுவம்!

காபூல் விமான நிலைய இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவம்! ஐஎஸ் பயங்கரவாதிகளை கருவறுக்க புறப்பட்டது அமெரிக்க ராணுவம்!

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலைய இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக ஆப்கானிஸ்தானில் அரசால் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கின்றது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி இருக்கின்ற சூழ்நிலையில், அந்த பகுதியில் தொடர்ச்சியாக பதற்றம் நிலவி வருகிறது எதிர்வரும் 31ஆம் தேதிக்குள் அனைத்து அமெரிக்க படைகள் வெளியேற இருக்கின்றன. இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் தங்களுடைய மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கும் பணிகளில் மிக தீவிரமாக இறங்கி வருகிறார்கள். சொந்த நாட்டை விட்டு விட்டு … Read more

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! வரும் 31ம் தேதி வெளியாகும் வாக்காளர் பட்டியல்!

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! வரும் 31ம் தேதி வெளியாகும் வாக்காளர் பட்டியல்!

செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றார். இந்த சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வேலைகளை தமிழக தேர்தல் ஆணையம் முன்னரே தொடங்கி செய்துவருகின்றது. இந்த தேர்தலின் அடுத்தகட்டமாக 31 ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஒன்பது மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், … Read more

பரிந்துரை செய்த உச்சநீதிமன்றம்! குடியரசு தலைவர் செய்த புதிய நியமனம்!

பரிந்துரை செய்த உச்சநீதிமன்றம்! குடியரசு தலைவர் செய்த புதிய நியமனம்!

உச்ச நீதிமன்றத்திற்கு 3 பெண் நீதிபதிகள் உட்பட ஒன்பது பேரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார். உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகள் பதவிகள் இருக்கின்றன. தற்சமயம் அதில் இருபத்தி நான்கு நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான உச்சநீதிமன்ற கொலிஜியம் நடவடிக்கை மேற்கொண்டது.. தலைமை நீதிபதி தீவிரமான தலைமையிலான கொலிஜியம் குடியரசுத் தலைவருக்கு 9 நீதிபதிகள் கொண்ட பட்டியலை பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் புதிதாக … Read more

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அண்ணாமலைக்கு அடுத்தடுத்து ஏற்படும் சிக்கல்!

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அண்ணாமலைக்கு அடுத்தடுத்து ஏற்படும் சிக்கல்!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வந்தது. இது தொடர்பாக வீடியோ 1 சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்ற வருடம் பாஜகவில் இணைந்த பத்திரிக்கையாளர் மதன் பாஜகவின் பொதுச் செயலாளர் கே டி ராகவன் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். இதனையடுத்து மதன் மற்றும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் இருவரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார்கள். ஆனால் இந்த … Read more

அடுத்த ஆட்டத்தை தொடங்க இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை! சிக்கப் போவது யார்?

அடுத்த ஆட்டத்தை தொடங்க இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை! சிக்கப் போவது யார்?

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைப்பதற்கு முன்னரே அதிமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனேக அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்களை தெரிவித்து வந்தது திமுக. அதன் ஒரு பகுதியாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஆர் காமராஜ், சி விஜயபாஸ்கர், ஆர் பி உதயகுமார், டி ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தது உட்பட பல்வேறு ஊழல் புகார்களை முன்னிட்டு 96 பக்கங்கள் கொண்ட ஒரு … Read more

கோடநாடு வழக்கு! உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு நடுக்கத்தில் அதிமுக!

கோடநாடு வழக்கு! உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு நடுக்கத்தில் அதிமுக!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பகுதியில் சென்ற 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி பதினோரு பேர் கொண்ட ஒரு கும்பல் புகுந்து கொள்ளையடித்தது. அந்த சமயத்தில் ஓம் பகதூர் கிருஷ்ண பகதூர் என்ற காவலாளிகளை அந்த கொள்ளை கும்பல் கொலை செய்தது.இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்தார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி கார் … Read more

இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக சட்டசபையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக சட்டசபையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை தமிழர்கள் மீதான இறுதிக்கட்ட தாக்குதலுக்கு பிறகு இலங்கை தமிழர்கள் பலரும் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தார்கள். அவ்வாறு தஞ்சம் புகுந்தவர்கள் தேவைக்காக ஆங்காங்கே அகதிகள் முகாம் அமைக்கப்பட்டு அவர்கள் அந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.அந்த முகாம்களில் இலங்கையிலிருந்து வந்த அகதிகள் வசித்து வருகின்றார்கள். இலங்கை அகதிகள் முகாமில் இருக்கின்ற வீடுகள் மற்றும் சாலைகள் உள்ளிட்டவை சேதமடைந்த இருப்பதாக ஏற்கனவே பலமுறை முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு புகார்கள் வந்து கொண்டு … Read more

வட்டியில்லாமல் ரூபாய் 2 லட்சம் வரை கடன்! வெளியானது அசத்தல் அறிவிப்பு

வட்டியில்லாமல் ரூபாய் 2 லட்சம் வரை கடன்! வெளியானது அசத்தல் அறிவிப்பு

வட்டியில்லாமல் ரூபாய் 2 லட்சம் வரை கடன்! வெளியானது அசத்தல் அறிவிப்பு கொரோனா காலத்தில் மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் முதல் சொந்தமாக பிசினெஸ் செய்பவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அந்த வகையில் வட்டியில்லாமல் 2 லட்சம் வரை கடனுதவி வழங்குவதாக நாட்டின் முன்னணி ஈ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு நகரங்களிலும் தெருவோரங்களில் செயல்பட்டுவரும் சில்லறை பெட்டிக்கடைகள் தான் கிரானா ஸ்டோர்கள்.இந்த கிரானா ஸ்டோர்களை வைத்து தான் ப்ளிப்கார்ட் தன்னுடைய வியாபார திட்டத்தை அறிவித்துள்ளது.அதாவது  … Read more

தமிழக முதல்வருக்கு இவ்வளவு பெருந்தன்மையா? மக்கள் மத்தியில் குவியும் பாராட்டு

DMK MK Stalin-Latest Tamil News

தமிழக முதல்வருக்கு இவ்வளவு பெருந்தன்மையா? மக்கள் மத்தியில் குவியும் பாராட்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கவுள்ள புத்தகப்பையில் முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலிலதா உள்ளிட்டோர் இருப்பதை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அப்படியே விட சொல்லி விட்டதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நேற்று சட்டசபையில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அப்போது அவர் பேசியதாவது,கடந்த அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் … Read more

நோய்த்தொற்று பரவல்! அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் முக்கிய உத்தரவை வெளியிட்ட சுகாதாரத்துறை செயலாளர்!

நோய்த்தொற்று பரவல்! அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் முக்கிய உத்தரவை வெளியிட்ட சுகாதாரத்துறை செயலாளர்!

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இருக்கின்ற மருந்து சேமிப்பு கிடங்கு சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மருத்துவர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் நேற்றைய தினம் ஆய்வு செய்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் நோய் தோற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை … Read more