ஆளுங்கட்சியின் அடிமையாக மாறி போன ஓபிஎஸ்? முக்கிய தலைவர் கதறல்!

ஆளுங்கட்சியின் அடிமையாக மாறி போன ஓபிஎஸ்? முக்கிய தலைவர் கதறல்!

சட்டசபையில் ஓபிஎஸ் அவர்களின் நடவடிக்கைகள் போன்றவற்றை கவனித்து பார்க்கும்போது அவர் அதிமுகவிற்கு தலைமை தாங்கும் தகுதி இழந்துவிடடார் என்பதை தான் காண்பிக்கிறது. என்று அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே சி பழனிச்சாமி விமர்சனம் செய்திருக்கிறார். ஒருபுறம், ஊழல் வழக்குகள் மறுபுறம் கொடநாடு கொலை கொள்ளை வழக்குகள் போன்ற பிரச்சனைகளில் தன்னை எதிலுமே கைது செய்துவிட வேண்டாம் நான் உங்களுடைய அடிமை தான் என்பதை போல அவருடைய பேச்சுக்களும், நடவடிக்கைகளும், இருக்கிறது என்று கே சி பழனிச்சாமி … Read more

வாகன ஓட்டிகள் மீது அதீத கருணை காட்டும் எண்ணெய் நிறுவனங்கள்! நெகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

வாகன ஓட்டிகள் மீது அதீத கருணை காட்டும் எண்ணெய் நிறுவனங்கள்! நெகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகின்றன. அந்த நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாள்தோறும் மாற்றம் செய்யப்படுகின்றன. இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன .நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் … Read more

சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! வாகன ஓட்டிகள் பெருமகிழ்ச்சி!

சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! வாகன ஓட்டிகள் பெருமகிழ்ச்சி!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் இருக்கின்ற சுங்க சாவடிகளில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்ற காரணத்தால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். சென்னை ஓஎம்ஆர் ரோட்டில் பல சர்வதேச நிறுவனங்களும் தங்களுடைய கிளைகளை அமைத்து இருக்கின்றன. சென்னையில் ஐடி ஹார்ட்ஸ்பாட்டாக மாறியிருக்கிறது ஓஎம்ஆர் சாலை. இந்த சூழ்நிலையில்தான் மத்திய கைலாசத்தில் இருந்து சோழிங்கநல்லூர் மார்க்கமாக சிறுசேரி கிராமம் வரையில் 20 .1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய நான்கு வழி பாதைகள் … Read more

தேர்தல் சமயத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம்! முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

தேர்தல் சமயத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம்! முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

பெண்களுடைய முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் கொளத்தூர் எவர்வின் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கொண்டார். அந்த சமயத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சியை முடித்த 353 பெண்களுக்கு சான்றிதழ்களையும், தையல் இயந்திரங்களையும், அவர் இலவசமாக வழங்கி இருக்கிறார். இதனை அடுத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் நான் உரையாற்றுவது ஆக வரவில்லை ஆனால் நீங்கள் எல்லாம் இந்து சமயம் … Read more

பள்ளி கல்லூரிகள் திறப்பு! இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர்!

பள்ளி கல்லூரிகள் திறப்பு! இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர்!

பள்ளி கல்லூரிகள் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் முதல் செயல்படும் என்ற தமிழக அரசு அறிவித்திருந்தது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் ஆலோசனை நடத்த இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் இணையதளத்திலேயே பாடம் கற்று வருகிறார்கள். இதன் காரணமாக, செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் அதாவது நாளை மறுநாள் முதல் பள்ளிகளை திறக்கலாம் என்று முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக, பள்ளி … Read more

தனது நிர்வாண படங்களை பதிவிட்ட 15 வயது சிறுமி! பெற்றோர் நெஞ்சு வலியால் பாதிப்பு!

தனது நிர்வாண படங்களை பதிவிட்ட 15 வயது சிறுமி! பெற்றோர் நெஞ்சு வலியால் பாதிப்பு!

இந்தா கொரோணா பேரிடர் தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர்கள் மொபைல் போன் கொடுத்த நிலையில் 15 வயது சிறுமி தொடர்ந்து தனது நிர்வாணப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் என்ற இடத்தில் ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர்கள் சிறுமியின் கையில் போனை கொடுக்க அந்தப் பெண் தனது நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 15 வயது சிறுமியின் பெற்றோர்கள் … Read more

கன்னத்தை தொட்டால் அது பாலியல் வன்கொடுமை அல்ல! பாம்பே உயர்நீதிமன்றம்!

கன்னத்தை தொட்டால் அது பாலியல் வன்கொடுமை அல்ல! பாம்பே உயர்நீதிமன்றம்!

பாம்பே ஹைகோர்ட் பாலியல் வன் கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் கொடுக்கும்பொழுது “பாலியல் நோக்கமில்லாமல் கன்னத்தை தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை” என பாம்பே உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.   என் பார்வையில், பாலியல் நோக்கம் இல்லாமல் கன்னங்களைத் தொடுவது ‘பாலியல் வன்கொடுமை’ குற்றமாகாது, என போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது,” என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கும்போது பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி … Read more

இன்று தங்கத்தில் முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க

இன்று தங்கத்தில் முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க

இன்று தங்கத்தில் முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க நம் நாட்டு மக்களிடம் தங்கம் என்றால் அது ஒரு கவர்ச்சிகரமான பொருளாகவே எல்லோராலும் பார்க்கப்படுகிறது.  நாளுக்கு நாள் தங்கத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பேப்பர் தங்கத்தின் மீதான ஆர்வமும் மக்களிடையே அதிகரித்துள்ளது. RBI வெளியீடு செய்யும் ஒரு முதலீட்டு அம்சம் என்ற காரணத்தால் இது ஒரு பாதுகாப்பான திட்டமாகவும் இருக்கின்றது. அத்துடன் செய்கூலி, சேதாரம் இல்லாத மிகவும் பாதுகாப்பான அதிலும் குறைந்த … Read more

அறிவாலய சுயரூபத்தை அனைவரும் அறிவர்! அண்ணாமலை கடும் விமர்சனம்!

அறிவாலய சுயரூபத்தை அனைவரும் அறிவர்! அண்ணாமலை கடும் விமர்சனம்!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் விளை பொருள் வர்த்தக மசோதா விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான உத்தரவாதம் அளிக்கும் ஒரு மசோதா அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும், விவசாயிகளுக்கும், எதிரான கார்ப்பரேட் கம்பெனிகள் தமிழர்களுக்கு சாதகமான விவசாயத்தை அழிப்பது, நாட்டின் உணவு பாதுகாப்பு அளிப்பது என தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தச் சட்டத்திற்கு ஆரம்பம் முதலே திராவிட முன்னேற்ற கழகம் கடுமையான எதிர்ப்பை … Read more

நடு இரவில் அமைச்சர்களுக்கு போன் செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின்!

நடு இரவில் அமைச்சர்களுக்கு போன் செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை எல்லோரும் மனதார பாராட்டி வருகிறார்கள். அதிலும் நோய் தடுப்பு பணிகள் பொருளாதார ஆலோசனை தீர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மிகப்பெரிய பாராட்டை பெற்று இருக்கின்றன. தமிழகம் புதிய அரசியல் வரலாற்றை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் திமுக மீது வைக்கப்பட்ட குற்றச்சாற்றுக்களை இப்போது இந்த முறை வந்து விடக்கூடாது என்பதிலும் அவர் மிகவும் கவனமாக உள்ளார். அம்மா … Read more