9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! சூடுபிடிக்க தொடங்கிய தேர்தல் களம்!

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! சூடுபிடிக்க தொடங்கிய தேர்தல் களம்!

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ராணிப்பேட்டை ,கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை அடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணிகளை மாநில அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை மேற்கொண்டு … Read more

மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பான மாநில அரசுகள்!

மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பான மாநில அரசுகள்!

இந்தியா முழுவதும் நோய்த்தொற்று காரணமாக ,பள்ளிகள் கடந்த 18 மாத காலமாக செயல்படாமல் இருந்தது. நோய்த்தொற்று பரவல் பல மாநிலங்களில் குறைந்து வருவதால் அந்தந்த மாநில அரசுகள் பள்ளிகளை மீண்டும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.பல மாநிலங்களில் பள்ளிகள் செயல்பட தொடங்கியது. அதேபோல தமிழ்நாட்டின் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதோடு தமிழ் நாட்டில் ஒரு ஆசிரியர் தடுப்பூசி … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் சற்றுமுன் அதிரடி தீர்ப்பை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்!

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் சற்றுமுன் அதிரடி தீர்ப்பை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்!

சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்களுக்கு என்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று மிகப் பெரிய அளவில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் பல சிக்கல்களை சந்தித்தது அப்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு. இதனால் பாட்டாளி மக்கள் கட்சியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அந்த பேச்சுவார்த்தையில் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த கோரிக்கையை எடப்பாடி … Read more

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு! இன்று முக்கிய முடிவை எடுக்கும் சென்னை உயர்நீதிமன்றம்!

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு! இன்று முக்கிய முடிவை எடுக்கும் சென்னை உயர்நீதிமன்றம்!

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அதற்காக போராட்டத்தை முன்னெடுத்து வந்தது.பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் அந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து வன்னியர்களுக்கு பல விஷயங்களை செய்து வருகிறது. அதில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது இட ஒதுக்கீடு கோரிக்கை கடந்த 1987 ஆம் வருடம் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு பாட்டாளி மக்கள் … Read more

சட்டசபையில் முதலமைச்சரின் செயலால் திகைத்துப்போன அதிமுக எம்எல்ஏக்கள்!

சட்டசபையில் முதலமைச்சரின் செயலால் திகைத்துப்போன அதிமுக எம்எல்ஏக்கள்!

தற்சமயம் நடைபெற்று வரும் தமிழக பட்ஜெட் சட்டசபை கூட்டத் தொடரில் எதிர்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் உரையாற்றும்போது திமுக அமைச்சர்கள் குறுக்கீடு செய்ய வேண்டாம் என்று சட்டப்பேரவையில் ஒரு உத்தரவை போட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி அதாவது நேற்றைய தினம் ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கை நடந்தது. இதில் இரண்டு துறை அமைச்சர்களான கே என் நேரு மற்றும் பெரியகருப்பன் உள்ளிட்டோர் உரையாற்றி எதிர்க்கட்சியை சார்ந்தவர்களின் கேள்விகளுக்கு பதில் … Read more

உடலுறவில் காண்டம்க்கு பதிலாக ஆணின் அந்தரங்க பகுதியில் தடவிய பிசின்! கடைசியில்!

உடலுறவில் காண்டம்க்கு பதிலாக ஆணின் அந்தரங்க பகுதியில் தடவிய பிசின்! கடைசியில்!

25 வயது ஆண் ஒருவர் தனது காதலியுடன் உடலுறவு கொள்ளும் பொழுது எந்த விதமான காண்டம் அணியாமல் பெண் கர்ப்பம் ஆகாமல் இருப்பதை தடுப்பதற்காக ஆண் தனது அந்தரங்க பகுதியில் பிசின் ஒட்டிக்கொண்டு அது அவருக்கே உயிரை பறித்த சம்பவம் தான் குஜராத்தில் அகமதாபாத்தில் நடைபெற்றுள்ளது. தகவல்களின்படி, இறந்த இளைஞர் சல்மான் மிர்சா (25), அகமதாபாத்தின் ஃபதேவாடி பகுதியில் வசித்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டது. அவரும் அவரது காதலியும், போதைக்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது, ஜூன் … Read more

#பாலியல்_ஜல்சா_கட்சி – பாலியல் புகாரால் பாஜகவை பங்கம் செய்த எதிர்க்கட்சியினர்

#பாலியல்_ஜல்சா_கட்சி - பாலியல் புகாரால் பாஜகவை பங்கம் செய்த எதிர்க்கட்சியினர்

#பாலியல்_ஜல்சா_கட்சி – பாலியல் புகாரால் பாஜகவை பங்கம் செய்த எதிர்க்கட்சியினர் பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் குறுகிய காலகட்டத்தில் பல தொலைக்காட்சி சேனல்களில் பணி புரிந்து வெளியேறியவர்.இவர் தொகுத்து வழங்கிய அரசியல் விவாத நிகழ்சிகளில் பாரபட்சமின்றி அனைவரையும் சரமாரி கேள்விகளால் துளைத்து எடுப்பவர்.இதனால் அரசியல் ஆர்வலர்களிடம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் அவர் தனியாக மதன் டைரிஸ் என்ற யூ டியூப் சேனலை துவக்கி அதில் தமிழக அரசியல் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் … Read more

தமிழக அரசை மதிக்காத தேசிய பசுமை தீர்ப்பாயம்! கடுப்பான தமிழக அரசு!

தமிழக அரசை மதிக்காத தேசிய பசுமை தீர்ப்பாயம்! கடுப்பான தமிழக அரசு!

மேகதாது அணை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து தமிழக நீர்வளத் துறையின் கொள்கை விளக்க குறிப்பு ஒன்றில் கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு முதல்கட்ட பணிகளை மேற்கொள்வதாக வந்த தகவலின் அடிப்படையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி இருக்கின்றது.அந்தக் கடிதத்தில் கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து உச்ச … Read more

நோய்த்தொற்று பரவல்! சுகாதாரத்துறை செயலாளர் சொன்ன குட் நியூஸ்!

நோய்த்தொற்று பரவல்! சுகாதாரத்துறை செயலாளர் சொன்ன குட் நியூஸ்!

தமிழகத்தில் சென்ற ஏப்ரல் மாதம் நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் இதன் காரணமாக, உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டது இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்றின் மூன்றாவது அலை அக்டோபர் மாதம் அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சில எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.தமிழகத்தைப் பொறுத்தவரையில் நோய்தொற்று பரவுவது கற்றுக்கொள் தான் இருக்கின்றது நேற்றைய தினம் 1604 பேருக்குத்தான் நடைபெற்றது கண்டறியப்பட்டு இருக்கிறது. 19 … Read more

மாரியப்பன் தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்!

Mariappan Thangavelu Corona Infection Confirmed! Indian fans in shock!

மாரியப்பன் தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்! மாரியப்பன் தங்கவேலு மாற்றுத்திறனாளியான இவர் தின தடகள விளையாட்டில் புகழ் பெற்றவர். இவர் தமிழ் நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தில் பெரியவடகம்பட்டி சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து தங்கப்பதக்கம் வெல்வதற்கு முன் பல தோல்விகளை கண்டுள்ளார். இவருக்கு ஐந்து வயது ஆகும் பொழுது பள்ளிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தால் தனது வலது கால் பகுதியை இழந்தார்.இவர் தனது காலை இழந்த நிலையிலும் … Read more