இன்றைய தினம் தொடங்கப்பட்ட தமிழக அரசின் முக்கிய திட்டம்!

இன்றைய தினம் தொடங்கப்பட்ட தமிழக அரசின் முக்கிய திட்டம்!

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் இந்து சமய அறநிலையத் துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கோவில் நிலங்கள் கையகப்படுத்துதல், நிலங்களின் விவரங்கள் தொடர்பான இணையத்தில் பதிவேற்றம் செய்தல், அதோடு அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழில் அர்ச்சனை என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த விதத்தில் கடந்த ஜூலை மாதம் மூன்றாம் தேதி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் தமிழ் அர்ச்சனை செய்யவிருக்கும் ஆட்சியாளர்களின் விவரங்கள் அடங்கிய பதாகை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். … Read more

சட்டசபையில் முதல் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மனதார வரவேற்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

சட்டசபையில் முதல் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மனதார வரவேற்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்திருக்கிறார். இதனை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் வரவேற்று இருக்கிறார்.சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் இன்று முதல் அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கருணாநிதி 13 முறை தொடர்ச்சியாக தமிழக சட்டசபை உறுப்பினராக இருந்தவர், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் அரசியல் களத்தில் இனி யாரும் அவர் இடத்தை … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு இடைக்கால தடை விதிப்பு? நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் உயர் நீதிமன்றம்!

வன்னியர் இட ஒதுக்கீடு இடைக்கால தடை விதிப்பு? நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் உயர் நீதிமன்றம்!

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கின்ற வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்கள் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினார்கள். இதனைத்தொடர்ந்து முந்தைய அதிமுக அரசு இதற்கான சட்டத்தை கொண்டு வந்த சூழ்நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பதை அடுத்து அந்த சட்டத்தினை செயல்படுத்துவதற்கு அரசாணை வெளியிட்டு உத்தரவு கொடுத்தது. வன்னியர்களின் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரையில் வன்னியர் … Read more

“WhatsApp”- இல் தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம்! எப்படி? இதோ!

"WhatsApp"- இல் தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம்! எப்படி? இதோ!

கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ்களை வாட்ஸ் ஆப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று முன்னரே சொல்லப்பட்டிருந்தது. MyGov என்ற ஹெல்ப் டெஸ்க்கிற்க்கு நாம் குறுஞ்செய்தி அனுப்பி தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம். எந்த இடங்களில் வேண்டும் என்பதையும் நாம் பதிவு செய்து கொள்ளலாம்.   தற்பொழுது வாட்ஸ்அப் பயனர்கள் அதிகமாக உள்ளதால் வாட்ஸப்பில் தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்ட ஒரு புதிய வசதி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இப்பொழுது … Read more

ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பு! நடவடிக்கைகள் தீவிரம்!

ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பு! நடவடிக்கைகள் தீவிரம்!

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் காய்ச்சல் சளி இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் பள்ளிக்கு வரும் மாணவர்களை தனிமைப்படுத்த அவர்களுக்கு தனி அறை உண்டாக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. பள்ளி திறப்பதற்கு தமிழக அரசு தயாராகி வரும் நிலையில் பள்ளிகளைத் திறந்தபின்னர் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் … Read more

மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்தியாவில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்தியன் ஆயில் பாரத், பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், … Read more

கொடநாடு விவகாரத்தை சட்டசபையில் விவாதிக்க அதிமுக தயங்குவது ஏன்? சிக்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி?

கொடநாடு விவகாரத்தை சட்டசபையில் விவாதிக்க அதிமுக தயங்குவது ஏன்? சிக்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி?

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்றையதினம் கவனயீர்ப்பு தீர்மானத்தை சபாநாயகரிடம் வழங்கி இருக்கின்றார்.கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற்ற கொலை மற்றும் முக்கிய ஆவணங்களில் கொள்ளை உள்ளிட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், அது குறித்த கூடுதல் விசாரணை மேற்கொள்வதற்காக தற்போதைய திமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் சென்ற 18ஆம் தேதி … Read more

தொடர்ந்து தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடி! காரணம் இதுதான்!

தொடர்ந்து தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடி! காரணம் இதுதான்!

சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றது. அதாவது தமிழ்நாட்டில் எப்படியாவது அந்த கட்சியை நிலை நிறுத்திவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அந்த கட்சியின் தலைமை செயல்பட்டு வருகிறது.தமிழக பாஜகவின் தலைவராக திருமதி தமிழிசை சௌந்தரராஜன் இருந்தபோதும் கூட அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது அந்த கட்சியின் தலைமை இருந்தாலும் அப்போது இந்த அளவிற்கு வேகமாக அந்த கட்சி செயல்படவில்லை. ஆனால் தற்சமயம் அந்த கட்சியின் செயல்பாட்டினை கண்டால் இன்னும் 5 வருடங்களில் … Read more

அறிவுரை கூறிய நீதிமன்றம்! போன வழியே திரும்பி வந்த ஓபிஎஸ் இபிஎஸ்!

அறிவுரை கூறிய நீதிமன்றம்! போன வழியே திரும்பி வந்த ஓபிஎஸ் இபிஎஸ்!

அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த புகழேந்தியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி கடந்த ஜூன் மாதம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் அறிவித்தார்கள். இதன் காரணமாக, தன்னுடைய நற்பெயர் மற்றும் அரசியல் பொதுவாழ்வில் களங்கம் விளைவிக்கும் விதத்தில் செயல்பட்டதாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இன்றையதினம் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் … Read more

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த லக்னோ பெண்! வைரலாகும் வீடியோ!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த லக்னோ பெண்! வைரலாகும் வீடியோ!

லக்னோவில் ஒரு பெண் டாக்சி டிரைவரை செருப்பால் அடித்த சம்பவம் தான் அங்கு பெரிய வைரலாகி வருகிறது. மேலும் லக்னோவில் உள்ள அவாத் சந்திப்பில் டாக்ஸி ஓட்டுநரை லக்னோ பெண் ஒருவர் அடித்ததால் அங்கு பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்த வீடியோ வைரல் ஆன பிறகு, இன்னொரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் அந்த பெண் அந்த டிரைவரை செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளிவந்து மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் அந்த டாக்சி … Read more