இன்றைய தினம் தொடங்கப்பட்ட தமிழக அரசின் முக்கிய திட்டம்!
திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் இந்து சமய அறநிலையத் துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கோவில் நிலங்கள் கையகப்படுத்துதல், நிலங்களின் விவரங்கள் தொடர்பான இணையத்தில் பதிவேற்றம் செய்தல், அதோடு அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழில் அர்ச்சனை என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த விதத்தில் கடந்த ஜூலை மாதம் மூன்றாம் தேதி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் தமிழ் அர்ச்சனை செய்யவிருக்கும் ஆட்சியாளர்களின் விவரங்கள் அடங்கிய பதாகை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். … Read more