வருமான வரி செலுத்தாத விவகாரம்! சசிகலாவிற்கு எதிராக உறுதியாக நிற்கும் வருமான வரித்துறை!

வருமான வரி செலுத்தாத விவகாரம்! சசிகலாவிற்கு எதிராக உறுதியாக நிற்கும் வருமான வரித்துறை!

குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டு இருப்பதால் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 48 லட்சம் அபராத தொகையை கைவிட இயலாது என்று வருமான வரித்துறை நீதிமன்றத்தில் அதிரடியாக தெரிவித்திருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சென்ற 2017 ஆம் வருடம் சிறைக்குச் சென்றார் சசிகலா சென்ற ஜனவரி மாதம் தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி சென்னை திரும்பினார். சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்திய பின்னரே அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் சென்ற 1994ஆம் ஆண்டு மற்றும் 1995ஆம் ஆண்டு வரை … Read more

பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு! மீண்டும் சிறை செல்கிறார் சசிகலா?

பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு! மீண்டும் சிறை செல்கிறார் சசிகலா?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட காலங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருடைய தண்டனை காலம் முடிவு பெற்றதை அடுத்து சிறையிலிருந்து அவர் விடுதலையானார்.இதற்கிடையில் 2017 ஆம் வருடம் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருந்த சமயத்தில் அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்ததாகவும், இதற்காக இரண்டு கோடி ரூபாய் கையூட்டு கைமாறி இருப்பதாகவும், தெரிவித்து டிஜிபியாக இருந்த சத்தியநாராயணராவ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், உள்ளிட்டோர் மீது … Read more

பாஜகவில் ஏற்பட்ட பாலியல் சர்ச்சை! நடந்தது என்ன தெரியுமா?

பாஜகவில் ஏற்பட்ட பாலியல் சர்ச்சை! நடந்தது என்ன தெரியுமா?

தமிழக பாஜக வின் பொதுச் செயலாளராக இருந்த கே டி ராகவன் மீது அந்த கட்சியை சார்ந்தவர்கள் பாலியல் புகாரை சுமத்தினார்கள். அதனை ஏற்க மறுத்த கே.டி ராகவன் இது எனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட ஒரு ஆதாரம் என்று தெரிவித்திருக்கிறார்.அதாவது நேற்று முன்தினம் பாஜகவை சேர்ந்த பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் தன்னுடைய யூடியூப் சேனல் ஒன்றில் கே டி ராகவன் பாஜக பெண் நிர்வாகி ஒருவரிடம் சட்டை அணியாமல் ஆபாசமாக உரையாடும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதோடு … Read more

முக்கிய நிதி ஆதாரத்தை சசிகலாவிடம் பறிகொடுத்த அதிமுக! என்ன செய்யப்போகிறது தலைமை?

முக்கிய நிதி ஆதாரத்தை சசிகலாவிடம் பறிகொடுத்த அதிமுக! என்ன செய்யப்போகிறது தலைமை?

அதிமுகவுக்கு 3 அறக்கட்டளைகள் இருந்தும் கூட அதில் ஒரு அறக்கட்டளை கூட அதிமுகவிடம் அல்லது அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இடமும் இல்லை இதன் காரணமாக, அந்த கட்சியை சார்ந்தவர்கள் செலவுக்கு திண்டாடி வருவதாக சொல்லப்படுகிறது. எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் பணத்திற்கு என்ன செய்வது அதோடு கட்சியின் அடுத்த கட்ட நிகழ்வுகளுக்கு அதற்கு என்ன செய்யலாம்? கட்சியின் முக்கிய பிரமுகர்களை செலவு ஏற்க வைக்கலாமா என்ற கோணத்தில் அந்த கட்சியின் தலைமை யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதிமுக … Read more

பயிர் கடன் தள்ளுபடியில் 516 கோடி முறைகேடு! அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

பயிர் கடன் தள்ளுபடியில் 516 கோடி முறைகேடு! அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்த வருடத்தில் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்குவதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி சட்டசபையில் நேற்றையதினம் தெரிவித்திருக்கின்றார். சட்டசபையில் கூட்டுறவு மற்றும் உணவு துறை மீதான விவாதம் நேற்றைய தினம் நடந்தது அந்த சமயத்தில் சென்ற பத்து வருட காலகட்டத்தில் விவசாயிகளுக்கு 60 ஆயிரத்து 640 கோடி வரையில் வட்டியில்லாத பயிர்கடன் வழங்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய தற்போதைய … Read more

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அடித்த ஜாக்பாட் – 40 லட்சம் வரை மத்திய அரசு நிதி உதவி

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அடித்த ஜாக்பாட் - 40 லட்சம் வரை மத்திய அரசு நிதி உதவி

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அடித்த ஜாக்பாட் – 40 லட்சம் வரை மத்திய அரசு நிதி உதவி புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சுமார் 300 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பல்வேறு வகையான உதவிகளையும் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் பல நாடுகளை சேர்ந்த பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றது. இருப்பினும் நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் செய்யும் நிறுவனங்களின் பங்களிப்பு என்பது … Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்பட்ட பதற்றம்! செக் வைத்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகி!

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்பட்ட பதற்றம்! செக் வைத்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகி!

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று திமுகவின் ராசா முன்னர் தெரிவித்திருந்தார். அதேபோலவே கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடையதாக அளித்த வாக்குமூலத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை தெரிவிக்கவில்லை. அவ்வாறு இருக்கும் போது எடப்பாடி பழனிச்சாமி தானாக முன்வந்து இதனால் பதட்டம் அடைய வேண்டிய காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி. அவர் மேலும் தெரிவித்ததாவது, கொடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் யாராவது எடப்பாடி பழனிச்சாமி … Read more

சர்ச்சையில் சிக்கிய பாஜகவின் முக்கிய நிர்வாகி! அதிரடி விசாரணை தொடங்கியது சிறப்பு விசாரணை குழு!

சர்ச்சையில் சிக்கிய பாஜகவின் முக்கிய நிர்வாகி! அதிரடி விசாரணை தொடங்கியது சிறப்பு விசாரணை குழு!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர் கே டி . ராகவன் இவர் தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பங்கேற்றிருந்தார். இதனால் இவர் கட்சியில் மட்டுமல்லாமல் பொது மக்களிடையே பிரபலமாக இருந்து வந்தார்.அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு காணொளி காட்சி ஒன்று நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி பரபரப்பை உண்டாக்கியது. அந்த வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் பெண் ஒருவருடன் கே டி ராகவன் அரை … Read more

சட்டசபையில் கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்! ஆதாரம் இருக்கிறதா உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் ஸ்டாலின் அதிரடி பதில்!

சட்டசபையில் கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்! ஆதாரம் இருக்கிறதா உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் ஸ்டாலின் அதிரடி பதில்!

சென்னையில் இருக்கின்ற அண்ணா நூலகம் போல மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நூலகம் முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை அகற்றி கட்டப்படுவதால் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் குறித்து இன்றைய தினம் நடந்த கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது குறிப்பிட்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். பென்னிகுயிக் வீட்டை மாற்றி கலைஞர் நூலகம் அமைக்க … Read more

பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு முக்கிய கட்டளையிட்ட விஜயகாந்த்!

பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு முக்கிய கட்டளையிட்ட விஜயகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்துடன் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றார். ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 69 ஆவது பிறந்த தினம். இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில் நோய்த்தொற்று காரணமாக, தொண்டர்கள் யாரும் பிறந்தநாள் அன்று நேரில் வர வேண்டாம் என்றும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுங்கள் என்றும், மிக … Read more