இதனை விவாதிக்க அதிமுகவிற்கு திராணி இருக்கின்றதா? எதிர்க்கட்சியை கேள்வி எழுப்பிய முக்கிய நபர்!

இதனை விவாதிக்க அதிமுகவிற்கு திராணி இருக்கின்றதா? எதிர்க்கட்சியை கேள்வி எழுப்பிய முக்கிய நபர்!

கொடநாடு விவகாரம் தொடர்பாக விவாதம் செய்வதற்கு அதிமுக ஏன் பயப்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியிருக்கிறார். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பாக சட்டசபையில் இன்று கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என்று ஏற்கனவே ஊடகங்களில் அறிவித்திருந்த நிலையில் இன்றைய தினம் அந்த கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வபெருந்தகை கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். முன்னதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதிமுகவின் வழக்கறிஞர் … Read more

நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய திமுக! அவசர ஆலோசனையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி!

நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய திமுக! அவசர ஆலோசனையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி!

சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் கலைவாணர் அரங்கத்தில் எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற அறையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்தார். இன்று ஆரம்பித்த சட்டசபை கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியின் சட்ட சபை உறுப்பினர் செல்வபெருந்தகை கொடநாடு விவகாரத்தில் 55ஆவது விதியின்கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கான மனுவை கொடுத்தார். இந்த சூழ்நிலையில் ,இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கும்போது அதனை சட்டப் பேரவையில் விவாதம் … Read more

ஓபிஎஸ் செய்த காரியத்தால் அதிமுகவில் ஏற்பட்ட சர்ச்சை!

ஓபிஎஸ் செய்த காரியத்தால் அதிமுகவில் ஏற்பட்ட சர்ச்சை!

மூன்று தினங்கள் விடுமுறைக்குப் பின்னர் சட்டசபை இன்று மீண்டும் கூடியது அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் இன்று முதல் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அதோடு முதல் நாளான இன்றைய தினம் நீர்வளத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடை பெறுகின்றது. இந்த சூழ்நிலையில். சட்டப்பேரவையில் பொன்விழா கண்டிருக்கும் துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் … Read more

சட்டசபையில் பரபரப்பு! கதறி அழுத துரைமுருகன்!

சட்டசபையில் பரபரப்பு! கதறி அழுத துரைமுருகன்!

மூன்று தினங்கள் கழித்து இன்றைய தினம் மறுபடியும் சட்டசபை கூட்டத்தொடர் கூடியது அலுவல் ஆய்வு குழு எடுத்த முடிவின் அடிப்படையில், இன்று முதல் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பித்திருக்கிறது.இந்த சூழ்நிலையில், சட்டசபையின் பொன்விழா காணும் துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் போது உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் துரைமுருகனை புகழ்ந்து, பாராட்டி, வாழ்த்தி பேசினார் அப்போது இதனை கேட்டுக்கொண்டிருந்த துரைமுருகன் உடனடியாக கண்ணீர் சிந்தி ஆனந்தக் கண்ணீர் … Read more

அவர்களால் வாக்கை மட்டுமே கொடுக்க முடியும் நிறைவேற்ற இயலாது! மத்திய இணை அமைச்சர் விமர்சனம்!

அவர்களால் வாக்கை மட்டுமே கொடுக்க முடியும் நிறைவேற்ற இயலாது! மத்திய இணை அமைச்சர் விமர்சனம்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருந்த நான்கு மாவட்ட தலைவர்களுக்கு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கார் வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்ட மத்திய இணையமைச்சர் முருகன் மாவட்ட தலைவர்களுக்கு காரை பரிசாக வழங்கினார். இதனையடுத்து அவர் உரையாற்றும்போது திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று வாக்குறுதிகளை மட்டும் கொடுக்கும் ஆனால் அதனை நிறைவேற்ற அந்தக் கட்சியால் இயலாது. குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் … Read more

அமெரிக்க ராணுவத்தின் ஸ்டீவ் ஸ்மித்!

அமெரிக்க ராணுவத்தின் ஸ்டீவ் ஸ்மித்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், காபூல் விமான நிலையத்தில் பணியில் இருந்த அமெரிக்க ராணுவ வீரரின் புகைப்படத்தை இணையதள வாசிகள் வைரலாக்கி வருகிறார்கள். அந்த புகைப்படத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் முகச் சாயலுடன் இருப்பதை அவர்கள் கண்டிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறார்கள் அதோடு சமூக வலைதளங்களிலும் பலர் தங்களுக்கு பிடித்த கமெண்டுகளை பதிவிட்டு … Read more

கோடநாடு கொலை வழக்கு! இன்று சட்டசபையில் அதிமுகவுக்கு செக் வைக்கும் திமுகவின் முக்கிய கூட்டணி கட்சி!

கோடநாடு கொலை வழக்கு! இன்று சட்டசபையில் அதிமுகவுக்கு செக் வைக்கும் திமுகவின் முக்கிய கூட்டணி கட்சி!

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்றைய தினம் துறை ரீதியான மானிய கோரிக்கை ஆரம்பமாகிறது சென்ற ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி தமிழக அரசின் இந்த நிதி வருடத்திற்கான மீதம் இருக்கின்ற ஆறு மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதத்தின் போது பல கட்சி பிரதிநிதிகளுக்கும் உரையாற்றுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதோடு அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிதியமைச்சர் பதில் தெரிவித்தார். இந்த சூழ்நிலையில், மூன்று தினங்கள் இடைவெளிக்குப் … Read more

மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்! பிரதமரை புகழ்ந்த அண்ணாமலை!

மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்! பிரதமரை புகழ்ந்த அண்ணாமலை!

தமிழகத்தை சார்ந்தவர்களை மிகச்சிறப்பான பதவிகளில் அமர்த்துகின்றார் பிரதமர் நரேந்திர மோடி என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கின்றார். தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார், அதனை தொடர்ந்து அவருக்கு புதுவை துணைநிலை ஆளுநர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், சமீபத்தில் தமிழக பாஜகவின் தலைவராக இருந்த முருகன் மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக, தமிழக பாஜகவின் தலைவர் என்ற பொறுப்புக்கு அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். … Read more

முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்! மகிழ்ச்சியில் விவசாயிகள்!

முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்! மகிழ்ச்சியில் விவசாயிகள்!

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கடலூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து சம்பா பயிர் காப்பீடு தொடர்பான விளக்கத்தை கொடுத்தார்.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலமாக இந்த வருடத்திற்கான பயிர் காப்பீட்டு திட்டம் குறித்த செய்திக்குறிப்பு கடந்த 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெற்பயிர் ஈடுபட்டிருப்பதாக தொலைக்காட்சிகளிலும் மற்றும் செய்தித்தாள்களிலும் கருத்து வெளியானது. இது குறித்து கூடுதல் விவரம் தற்போது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2021 மற்றும் 2022 ஆம் வருடத்தில் … Read more

ஆவணங்கள் இல்லாமல் ஓடிய பிரபல நடிகரின் கார்! 15 வாகனங்கள் பறிமுதல்!

ஆவணங்கள் இல்லாமல் ஓடிய பிரபல நடிகரின் கார்! 15 வாகனங்கள் பறிமுதல்!

பாலிவுட் நட்சத்திரத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் ரோல்ஸ் ராய்ஸ் கார், எந்த ஒரு சரியான ஆவணங்கள் இல்லாமல் செயல்படுத்தப்பட்டு உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை யுபி சிட்டி அருகே 15 சொகுசு வாகனங்களுடன் கைப்பற்றப்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.   இந்த ரோல்ஸ் ராய்ஸ் மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் பதிவு எண் MH 02/BB2 ஆகும். இதன் மதிப்பு 16 கோடி. இதற்கு அந்த பிரபல நடிகர் காப்பீடு செய்யவில்லை.   போக்குவரத்து கூடுதல் ஆணையர் … Read more