சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி!

Additional restrictions for Salem district schools! District Collector's Action!

சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி! கொரோனா தொற்றமானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் குழந்தைகளை பாதிக்காதவாறு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.மாணவர், மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் கற்பிக்கப்பட்டு வந்தது.தேர்தல் நடத்தப்பட்டால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுவிடும் என்பதால் அனைவருக்கும் ஆல் பாஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.இவ்வாறு ஆல்பாஸ் செய்வதினால் மாணவர்கள் படிப்பு வீணாகிறது என பெற்றோர் தரப்பினர் கூறி வருகின்றனர் இந்நிலையில் … Read more

தமிழக பாஜக தலைமையைக் கண்டு அஞ்சி நடுங்கும் திமுக

தமிழக பாஜக தலைமையைக் கண்டு அஞ்சி நடுங்கும் திமுக

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திடீரென மீண்டும் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.இதனால் மறுபடியும் ஊரடங்கு கடுமைப்படுத்தப்பட்டது இதனால் பல இடங்களில் ஊரடங்கு தளர்வு கடுமையாகி இருக்கின்றன. இதற்கிடையில் திருநெல்வேலியில் விடுதலைப் போராட்ட வீரரான ஒண்டிவீரன் அவர்களின் 250 ஆவது நினைவு தினத்தை அனுசரிக்க திட்டமிடப்பட்டு அதனை முன்னிட்டு விமானம் மூலமாக தூத்துக்குடி வந்த … Read more

பள்ளிகள் திறப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

பள்ளிகள் திறப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது_ செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12, ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளும் தயாராக இருக்கின்றன மதுரையை அடுத்து திருச்சியிலும் மிக விரைவில் கலைஞரின் நூலகம் அமைப்பதற்கான நடவடிக்கை … Read more

தமிழக அரசிற்கு அண்ணாமலை முன்வைத்த முக்கிய கேள்வி! அதிர்ச்சியில் திமுகவினர்!

தமிழக அரசிற்கு அண்ணாமலை முன்வைத்த முக்கிய கேள்வி! அதிர்ச்சியில் திமுகவினர்!

தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் நோய் தொற்று பரவல் காரணமாக, பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கிறது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் கடன் அளவு உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழக அரசின் நிதி நிலவரம் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புள்ளிவிவரங்களுடன் விளக்கம் அளித்திருந்தார். இதற்கு முன்னர் தமிழகம் இவ்வளவு பெரிய ஒரு மோசமான நிலையை கண்டதில்லை இனிமேல் எதைச் செய்து இந்த கடனை தமிழக அரசு … Read more

திமுக சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்! முக்கிய நிர்வாகி களுக்கு இடையே ஏற்பட்ட குடுமிப்பிடி சண்டை!

திமுக சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்! முக்கிய நிர்வாகி களுக்கு இடையே ஏற்பட்ட குடுமிப்பிடி சண்டை!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகில் பெரிய கம்மியம்பட்டு ஏஜிஎம் மஹாலில் திமுக ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய பொறுப்பாளர் உமா கண்தங்கம் தலைமையில் மேற்கு திருப்பூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியம் சார்பாக உள்ளாட்சி குறித்த பொது உறுப்பினர்களின் ஆலோசனை நடந்தது.இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை ஜோலார்பேட்டை சட்டசபை உறுப்பினர் தேவராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொண்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைகளை கொடுத்தார்கள். அதோடு இந்தக் கூட்டத்தில் ஜோலார்பேட்டை நகர … Read more

நீட் தேர்விற்கு தயாராகும் தமிழக மாணவர்கள்! திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று!

நீட் தேர்விற்கு தயாராகும் தமிழக மாணவர்கள்! திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும், தேர்தல் பிரசாரத்தின் போதும் கூட திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே போடும் முதல் கையெழுத்து நீட்தேர்வு ரத்தாக தான் இருக்கும் என்று பிரச்சாரத்தை முன்வைத்தார்கள். அதோடு திமுக ஆட்சிக்கு வந்து நடக்கும் முதல் சட்டசபை கூட்டத் தொடரிலேயே தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்து அதற்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்படும் எனவும், திமுகவைச் சார்ந்த பலரும் தெரிவித்து வந்தார்கள். இந்த தேர்தலில் பெருந்தன்மையான இடத்தில் வெற்றி பெற்று … Read more

தமிழகத்தில் மீண்டும் அரங்கேறும் கொடூரம்! உடனடியாக சட்டம் இயற்ற அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

தமிழகத்தில் மீண்டும் அரங்கேறும் கொடூரம்! உடனடியாக சட்டம் இயற்ற அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மிக விரைவாக அமல்படுத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் விழுப்புரம் மாவட்டம் சேந்தனுரை சேர்ந்த பச்சையப்பன் என்ற இளைஞர் இணையதள சூதாட்டத்தில் பல ஆயிரம் ரூபாயை இழந்து விட்ட காரணத்தால், தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இணையதள சூதாட்டத்தை தடை செய்வதற்கு இந்த சட்டத்தை … Read more

2 வயது பேரப் பிள்ளையை காப்பாற்ற சிறுத்தையுடன் சண்டை போட்ட தாத்தா- பாட்டி!

2 வயது பேரப் பிள்ளையை காப்பாற்ற சிறுத்தையுடன் சண்டை போட்ட தாத்தா- பாட்டி!

தனது இரண்டு வயது பேரக் குழந்தையை காப்பாற்ற பாட்டி சிறுத்தையுடன் சண்டையிட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு குனோ நேஷனல் பார்க் அருகில் உள்ள துரா என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தனது இரண்டு வயது பேர குழந்தையை காப்பாற்ற மிகப் பெரிய கொடூரமான சிறுத்தையுடன் அந்த தாத்தா பாட்டி இருவரும் சண்டையிட்டு உள்ளனர். 50 வயது மதிக்கத்தக்க பசந்தி பாய் குர்ஜார் என்பவர் தனது … Read more

பெட்ரோல் டீசல் விலை! எண்ணெய் நிறுவனங்களால் மகிழ்ச்சியில் திளைக்கும் வாகன ஓட்டிகள்!

பெட்ரோல் டீசல் விலை! எண்ணெய் நிறுவனங்களால் மகிழ்ச்சியில் திளைக்கும் வாகன ஓட்டிகள்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொறுத்த வரையில் இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை என்னை நிறுவனங்கள் கடைபிடித்து வருகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்துவரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, … Read more

நாளை மறுநாள் உடன் முடிவடையும் ஊரடங்கு! இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர் ஸ்டாலின்!

நாளை மறுநாள் உடன் முடிவடையும் ஊரடங்கு! இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர் ஸ்டாலின்!

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பரவத் தொடங்கிய நோய் பரவல் தற்போது வரையில் இந்தியாவை விட்டு முழுமையாக அகலவில்லை. இதன் காரணமாக, மத்திய, மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.இதனைத்தொடர்ந்து நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல, குறையத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஊரடங்கு பல தலைவர்களை மத்திய ,மாநில அரசுகள் வெளியிட்டிருந்தது. மெல்ல, மெல்ல குறைந்து வந்த நோய் தொற்று பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. அதாவது சென்னை போன்ற ஒரு … Read more