ப்ப்பா…இத்தனை குழந்தைகளா?!! இது போதாதுன்னு இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்!!

ப்ப்பா...இத்தனை குழந்தைகளா?!! இது போதாதுன்னு இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்!!

ப்ப்பா…இத்தனை குழந்தைகளா?!! இது போதாதுன்னு இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்!! ரஷ்ய நாட்டில் 11 குழந்தைகளுக்கு தாய், தந்தையரான தம்பதிகள் தங்களுக்கு மேலும் 105 குழந்தைகள் வேண்டும் என்று கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உலகம் முழுவதும் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகின்ற நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த தம்பதிகள் 11 குழந்தைகள் பெற்று உள்ளனர். ஆனால், அவர்களுக்கு அது போதவில்லை என்றும், இன்னும் 105 குழந்தைகள் வேண்டும் எனவும் கூறி இருக்கின்றனர். … Read more

ஆட்சியரை மிரட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்!

ஆட்சியரை மிரட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் மனு கொடுப்பதற்காக வருகை தந்தார்கள். கோயம்புத்தூரில் நோய்த்தொற்று தடுப்பு மையங்களை அதிகரிக்க வேண்டும், அரசு விழாக்களுக்கு அதிமுக சட்டசபை உறுப்பினர்களை அழைக்க வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அமர்ந்தபடியே மனுவை வாங்கிய சமயத்தில், சட்டசபை உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் செல்வராஜ் உள்ளிட்ட ஒரு சிலர் எழுந்து நின்று … Read more

தங்கம் வெள்ளி விலை நிலவரம்!!  தங்கம் விலை சற்று சரிந்தது !! ஒரே நாளில் 120 ரூபாய் சரிந்தது!!

Gold and silver price situation !! Gold prices fell slightly !! 120 rupees fell in one day !!

தங்கம் வெள்ளி விலை நிலவரம்!!  தங்கம் விலை சற்று சரிந்தது !! ஒரே நாளில் 120 ரூபாய் சரிந்தது!! இந்த வாரம் முழுவதும் தங்கம் விலை சரிவில் தான் உள்ளது. மேலும் நேற்றைய விலையை ஒப்பிடும் போது இன்று சந்தை நிலவரப்படி ஆபரண தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 14 குறைந்து உள்ளது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ 15 குறைந்து உள்ளது. இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1 … Read more

தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!! பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள்?!!

தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!! பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள்?!!

தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!! பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள்?!! நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. அத்துடன் மாணவர்களின் நலன்கருதி பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான … Read more

அடுத்த நான்கு தினங்களுக்கு வெளுத்து வாங்க போகும் கனமழை!

அடுத்த நான்கு தினங்களுக்கு வெளுத்து வாங்க போகும் கனமழை!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோவை, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரையில் வறண்ட வானிலையே நிலவும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல நாளை முதல் வரும் 3ஆம் தேதி வரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற கோவை, உதகை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது … Read more

நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு! மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்!

நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு! மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழகத்தில் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களில் பாதிப்பின் காரணத்தை கண்டறிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் குறைந்து கொண்டே இருந்த நோய்த்தொற்று பாதிப்பின் தினசரி பாதிப்பு தற்சமயம் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. நேற்றைய தினம் மற்றும் 1947 பேருக்கு நோய் தொற்றுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 1,150 பேர் ஆண்கள், 838 பேர் பெண்கள் 27 பேர் இதுவரையில் இந்த நோயினால் உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், … Read more

இரண்டு வார காலமாக மாற்றமில்லாத பெட்ரோல் டீசல் விலை!

இரண்டு வார காலமாக மாற்றமில்லாத பெட்ரோல் டீசல் விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றனர். நோய்த்தொற்று … Read more

சசிகலா எடுத்த அதிரடி முடிவு! கடும் கொந்தளிப்பில் அதிமுகவினர்!

சசிகலா எடுத்த அதிரடி முடிவு! கடும் கொந்தளிப்பில் அதிமுகவினர்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக அவருடைய தோழி சசிகலா நியமனம் செய்யப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்னால் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டார். செய்து அதற்க்கு பின்னர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உள்ளிட்டோரின் அணியில் ஏற்பட்ட சமரசம் காரணமாக, இரு அணிகள் ஒன்றிணைந்து அதிமுக கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவையும், துணைப் பொதுச் செயலாளர் … Read more

மகா விஷ்ணுவிற்கு பிடித்தமான அந்த பன்னிரண்டு பெயர்கள்!

மகா விஷ்ணுவிற்கு பிடித்தமான அந்த பன்னிரண்டு பெயர்கள்!

மகாவிஷ்ணு எண்ணற்ற அவதாரங்களை மேற்கொண்டிருந்தாலும் அந்த அவதாரங்களில் குறிப்பிடத்தக்க அவதாரங்கள் தான் தசாவதாரம் என்று சொல்லப்படும் அவதாரங்கள் அதேபோல அவருக்கு எண்ணற்ற பெயர்கள் இருந்தாலும் குறிப்பிட்ட 12 திருநாமங்கள் மிகவும் சிறப்பானது என்று சொல்லப்படுகிறது.கேசவன்,மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், நாராயணன், ரிஷிகேஷ், வாமனன், ஸ்ரீதரன், தாமோதரன், பத்மநாபன் ஆகிய பன்னிரண்டு நாமங்கள் தான் அவருக்கு மிகவும் விசேஷம் என்று சொல்லப்படுகிறது.இந்தப் பன்னிரண்டு திருநாமங்களையும் கோவிந்தன் என்ற திருநாமம் மிகவும் சிறப்பானது. இதற்கு ஆசை இல்லாதவன் என்று … Read more

ஆடி மாதத்தின் பல்வேறு சிறப்பு வழிபாடுகள்!

ஆடி மாதத்தின் பல்வேறு சிறப்பு வழிபாடுகள்!

ஆடிமாதம் பிறந்தவுடனேயே தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பமாகும். இது மார்கழி மாதம் வரையில் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது இந்த புண்ணிய காலத்தில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் சிறப்பு என்று சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் கிராமங்களின் காவல் தெய்வமாக இருக்கும் மாரியம்மன், அய்யனார், மதுரைவீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு பூஜைகளும் விழாக்களும் நடைபெறுவது வழக்கம். ஆடி மாதத்தில்தான் ஆடி தபசு கொண்டாடப்படும் ஹரியும், சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை இந்த உலகத்திற்கு எடுத்து உணர்த்த இந்த … Read more