கலைஞரின் கனவு இல்லம்!!50 கிராம ஊராட்சிகளில் 262 பயனாளிகள்!!

Artist's Dream Home!! 262 Beneficiaries in 50 Village Panchayats!!

தமிழக அரசின் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டம் ஊரக பகுதிகளில் வீடுகள் கட்டும் பணியில் தீவிரம் பெற்றுள்ளது. 2024-25ம் ஆண்டின் முதற்கட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், கூரை வீடுகளை மாற்றி, ஏழை மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிரந்தர கான்கிரீட் வீடுகள் வழங்குவதாகும். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகளில் 262 பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வீடும் … Read more

தென் மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்க்கான முன்பதிவு 10 நிமிடத்தில் முடிந்தது!! கோவத்தின் உச்சியில் பொதுமக்கள்!!

Booking for special train to southern districts completed in 10 minutes!! Public at the top of Govt!!

சென்னை: சிறப்பு ரயில் முன்பதிவு டிக்கெட் காலை 8 மணிக்கு தொடங்கியது. மேலும் இந்த முன்பதிவு டிக்கெட் தொடங்கிய 10 நிமிடத்தில் முடிந்தது. ஆனால் சாதாரண பொது மக்கள் இப்படி வருடா வருடம் பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்வத்ததற்கு கஷ்டப்படுவது தொடர்கிறது. ஆனால், அதை சரி செய்ய மத்திய மாநில அரசுகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் வருமானம் பார்க்கவே அரசுகள் விரும்புகின்றன. தென் மாவட்ட மக்கள் இங்கே வந்து குவிவதற்கு என்ன காரணம்? … Read more

தமிழக சட்டசபையில் புதிய சட்ட திருத்தம்!! பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடும் தண்டனைகள்!!

New Law Amendment in Tamil Nadu Assembly!! Severe punishments for crimes against women!!

தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த 2025 குற்றவியல் திருத்த மசோதாபெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறது. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும், மேலும் மீண்டும் குற்றம் செய்தால் ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். ஆசிட் வீச்சு சம்பவங்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பெண்களை பின் தொடர்வதற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, மேலும் … Read more

இந்த அரிசியில் பொங்கல் வைத்தால் நாய் கூட திங்காது!! அரிசியில் வண்டுகள்!! கொதித்த திருப்பூர் மக்கள்!!

Even a dog can't eat Pongal in this rice!! Beetles in rice!! Boiled people of Tirupur!!

திருப்பூர்:   நேற்று முதல் தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் இந்த இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கப்பட்டவில்லை. அதற்க்கு காரணம் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைப்பெறுவதால் இந்த பொங்கல் தொகுப்பு வழக்படவில்லை. மேலும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்க மேல் இடத்தில் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் இடங்களில் அதற்கான கூட்டம் இல்லாமல் காலியாக இருந்து வருகிறது. … Read more

கம்பீர் இல்லை இவர்தான் இருக்க வேண்டும்.. தொடர்ந்து தோல்வி மட்டுமே!! கடுமையாக தாக்கிய இந்திய வீரர்!!

No Gambhir, it should be him

cricket: இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக உள்ள கவுதம் கம்பீர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்த மனோஜ் திவாரி. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் விளையாடி முடித்தது. மேலும் இந்த தொடரில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் மொத்தம் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என்று இருந்த நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் … Read more

அது எப்படி வாத்தியாரே.. சும்மா இருந்தா லட்சகணக்கில் சம்பளம்!! ஆஹா இது நல்லா இருக்கே!!

Salary in lakhs if idle

டோக்கியோ: எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்தே வருடம் 69 லட்சம் சம்பாதித்த நபர். சும்மா இருப்பது ஒரு சிலருக்கு பிடிக்கும். ஒரு சிலரால் சும்மா இருக்கவே முடியாது. வடிவேலு நகைச்சுவையில் சும்மா இருப்பது எவ்வளவு கடினம் தெரியுமா என கூறுவது போல் இங்கு ஒரு வாலிபர் சும்மா இருப்பதையே வேலையாக கொண்டு லட்சகணக்கில் சம்பாதித்து வருகிறார். அவர் எப்படி அதை செய்கிறார் என பார்க்கலாம். டோக்கியோ நகரில் உள்ள ஒரு நபர் தான் ஷோஜி மோரிமொட்டோ … Read more

இலவசத்தை பார்த்தால் நகரத்தை மேம்படுத்த முடியாது!! நிதிக்குழு தலைவர்!!

A city cannot be improved by looking at free!! Head of Finance Committee!!

‘நிதிக்குழுத் தலைவரான அரவிந்த் பணகாரியா’ செய்தியாளர்களை சமீபத்தில் சந்தித்து பேசினார். அதற்கு முன் கோவாவில் நிதி குழுவினருடன், கோவா மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கலந்தலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன் பின் நிருபர்களை சந்தித்தார் அவர். அப்போது நிருபர் ஒருவர், பல மாநிலங்களில் உள்கட்டமைப்புக்காக வழங்கும் நிதிகளை இலவச திட்டங்களுக்காக செயல்படுத்துகின்றனர். இப்படி செய்வது அம்மாநிலத்தை பாதிக்காதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு நிதிக்குழுத் தலைவர் அரவிந்த், இலவசங்கள் வேண்டுமா? அல்லது சிறந்த சாலைகள், மேம்பாட்டு குடிநீர் … Read more

இரண்டு கழகங்களிலும் “சார்கள்” அதிகம் என்று மக்களுக்குப் புரிந்துவிட்டது!! இணையத்தில் பரவும் மீம்ஸ்கள்!!

People understood that there are many "sirs" in both the clubs!! Memes that spread on the Internet!!

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த விசாரணை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்டது. அதில் அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட போது  ஞானசேகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு நான் சொல்லும் சார் கூட நீ தனிமையில் இருக்க வேண்டும் என அவர் கூறி இருந்தார். இந்த செய்தி இணையத்தில் மிக வைரலக பரவியது. அதனை … Read more

திடீரென தலைநகரை மாற்றிய ஈரான்.. வெளியான அதிரடி முடிவு!! காரண பின்னணி என்ன??

Iran suddenly changed its capital

ஈரான்: ஈரான் தற்போது தனது தலைநகர் டெஹ்ரானில் இருந்து மக்ரானுக்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள பிராந்திய நாடுகளில் ஒன்று ஈரான். இங்கு பல வளங்கள் செழிக்கும் ஒரு நாடு. அதிலும் எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுதான் ஈரான். இந்து உள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கை 8.59 கோடி. ஈரான் தலைநகரான டெஹ்ரானில் மொத்தமாக ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து … Read more

கிடு கிடு என உயர்ந்தது தங்கத்தின் விலை!! இந்த வருடம் இறுதிக்குள் ரூ.90 ஆயிரத்தை தொடும்!!

The price of gold soared! It will touch Rs.90 thousand by the end of this year!!

சென்னை: தங்கம் என்றல் யாருக்குதான் அணிந்து கொள்ள ஆசை வராது. இந்த நகை அணியும் வழக்கம் ஆதிகாலம் முதல் இருந்து வருகிறது. அதன் படி ஆதிகாலத்தில் ஒரு சவரன் தங்கம் விலை இந்த காலத்து குழந்தைகளின் ஒரு நாள் உணவு வாங்கி உண்ணும் விலையாக இருந்து உள்ளது. ஆனால் தற்போது நகைகளின் விலையை கேட்டால் தலை சுட்டற வைக்கிறது. அதற்க்கு காரணம் தற்போது அனைத்து மக்களின் சேமிப்பாக தங்கம் ஒரு அங்கமாக வகிக்கிறது. இந்த நிலையில் தற்போது … Read more