விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு!

விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு!

திராவிடர் முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதிகளை ஒரு சிலவற்றை நிறைவேற்றி இருந்தாலும் திமுக வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்த ஒரு சில முக்கிய வாக்குறுதிகளை இதுவரையில் நிறைவேற்றவில்லை என்று சொல்லப்படுகிறது. நோய்த்தொற்று நிவாரண தொகை பணமாக நான்காயிரம் ரூபாய் மற்றும் அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், பால் விலை குறைப்பு, போன்ற வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்பட இருக்கிறது ஆனாலும் கேஸ் சிலிண்டருக்கு மானியம் ஆக 100 ரூபாய் வழங்கப்படும் மற்றும் … Read more

நோய்த்தொற்று பரவல்! புதிய தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு!

நோய்த்தொற்று பரவல்! புதிய தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை பல இடங்களில் குறைந்திருந்தாலும், தற்சமயம் வரையில் நோய்த்தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு பொது மக்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் தமிழ் நாட்டில் அமலில் இருக்கின்ற ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் அனைத்தும் மற்றும் கேளிக்கை விடுதிகள் நீச்சல் குளங்கள், பொதுமக்கள் பங்கேற்று கொள்ளும் சமுதாய மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கிறது. பல மாவட்டங்களைப் பிரித்து புதிய வட்டங்களை உருவாக்கப்பட்டதால் 10 புதிய மாவட்டங்கள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. அதேபோல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் இதுவரையில் நடத்தப்படவில்லை. மீதம் இருக்கின்ற மாவட்டங்களுக்கு மட்டுமே 2019ஆம் ஆண்டு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இவருக்கு முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு … Read more

மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு!! வெளிவந்த சூப்பரான தகவல்!!

மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு!! வெளிவந்த சூப்பரான தகவல்!!

மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு!! வெளிவந்த சூப்பரான தகவல்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் கடுமையாக பாதித்து இருந்தது. இந்த நிலையில் அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளி, கோவில்கள் மற்றும் கடைகள் என அனைத்தும் முழுவதுமாக இழுத்து மூடப்பட்டது. அது மட்டுமல்லாமல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்குகள் என்று தமிழக அரசால் கடைபிடிக்கப்பட்டது. அப்படி கெடுபிடிகள் இருந்த போதிலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம் … Read more

ஆப்லயும் ஆப்பா… மொபைலில் உள்ள இந்த ஆப்களை டெலிட் பண்ணுங்க!! மிக அவசரமான தகவல்!!

ஆப்லயும் ஆப்பா... மொபைலில் உள்ள இந்த ஆப்களை டெலிட் பண்ணுங்க!! மிக அவசரமான தகவல்!!

ஆப்லயும் ஆப்பா… மொபைலில் உள்ள இந்த ஆப்களை டெலிட் பண்ணுங்க!! மிக அவசரமான தகவல்!! 11 ஆப்களில் மிகவும் ஆபத்து மிக்க ஜோக்கர் மால்வேர் வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கின்றது. நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாகவே மால்வேர் எனப்படும் ஒரு வைரஸ் மேம்பாடும் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில் ஜோக்கர் மால்வேர் மீண்டும் இணையத்தை தாக்க வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மால்வேர் வைரஸ் ஸ்மார்ட்போன் பயனர்களை பாதிக்கும் திறன்களை கொண்டுள்ளது.இவைகள் சேமித்து வைக்கும்முக்கிய … Read more

பொதுமக்களுக்கு குட்நியூஸ்: 100 நாள் வேலையில் மக்களுக்கு சம்பள உயர்வு!! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!!

பொதுமக்களுக்கு குட்நியூஸ்: 100 நாள் வேலையில் மக்களுக்கு சம்பள உயர்வு!! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!!

பொதுமக்களுக்கு குட்நியூஸ்: 100 நாள் வேலையில் மக்களுக்கு சம்பள உயர்வு!! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான அறிவிப்புகளை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். இதனை அடுத்து வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் … Read more

நோய்த்தொற்றின் 3வது அலையை தடுக்கும் சூட்சமம் இதுதானாம்!

நோய்த்தொற்றின் 3வது அலையை தடுக்கும் சூட்சமம் இதுதானாம்!

நோய் தோற்ற பரவலின் முதல் மற்றும் இரண்டாவது அலையின் காரணமாக, பொது மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிலும் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழப்புகள் மற்றும் பிராணவாயு தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு என்று பொதுமக்கள் கடுமையான சிரமங்களை எதிர் கொண்டார்கள். இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்றின் மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்தும் … Read more

சிறப்பான ஆட்சி முதலமைச்சருக்கு சர்டிபிகேட் கொடுத்த அதிமுகவின் முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் தலைமை!

சிறப்பான ஆட்சி முதலமைச்சருக்கு சர்டிபிகேட் கொடுத்த அதிமுகவின் முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் தலைமை!

திராவிடர் முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து தற்போது வரையில் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக ஆளும் கட்சியான திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. அந்த கட்சி செய்யும் ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாக கவனித்து அதில் இருக்கின்ற குறை நிறைகளை ஆணித்தரமாக சுட்டிக்காட்டி வருகிறது அந்த கட்சியின் தலைமை. அதோடு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி திமுக சார்பாக செய்யப்படும் ஒவ்வொரு செயல்களிலும் இருக்கக்கூடிய அனைத்து விதமான குறை. நிறைகளையும் மிக நுட்பமாக கவனித்து அதில் … Read more

இலங்கை தமிழர்களின் நலன் காப்பு குழு அமைப்பு! முடிவுக்கு வருமா இலங்கை தமிழர்களின் துயரம்?

இலங்கை தமிழர்களின் நலன் காப்பு குழு அமைப்பு! முடிவுக்கு வருமா இலங்கை தமிழர்களின் துயரம்?

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் பொது மற்றும் மறுவாழ்வு துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கை தமிழர்கள் மற்றும் அகதிகள் மறுவாழ்வு, வெளிநாடு வாழ் தமிழர்கள் தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு, முன்னாள் படை வீரர்கள் உட்பட பல்வேறு பணிகளில் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தலைநிமிரும் தமிழகம் தொலைநோக்கு திட்டத்தில் அறிவுறுத்தி இருக்கிறார் .அதன்படி வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காத்திட அங்கே பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவிடவும், … Read more

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு! அதிமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு! அதிமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

சசிகலா அவ்வபோது அதிமுகவை தொண்டர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த ஆடியோக்களை வெளியிட்டு வருவதால் அதிமுகவில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டு வருகின்றது.அத்துடன் சசிகலாவுடன் உரையாடும் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை அந்த கட்சியின் தலைமை அதிரடியாக நீக்கி வருகின்றது. இதனால் அதிமுகவினர் பலரும் அதிருப்தியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.அதோடு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என்று பலர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து வருகிறார்கள். இதன் காரணமாக, அதிமுக தலைமை மிகப் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இருந்தாலும் அதனை … Read more