பீச்சில் ஒருவருடன் நெருக்கமாக யாஷிகா எடுத்த புகைப்படம்!! யாருக்கூடன்னு தெரியுமா?!!

பீச்சில் ஒருவருடன் நெருக்கமாக யாஷிகா எடுத்த புகைப்படம்!! யாருக்கூடன்னு தெரியுமா?!!

பீச்சில் ஒருவருடன் நெருக்கமாக யாஷிகா எடுத்த புகைப்படம்!! யாருக்கூடன்னு தெரியுமா?!! கோலிவுட் சினிமாவில் அஜித்தின் வாலி மற்றும் விஜய்யின் குஷி போன்ற படத்தினை இயக்கி அதன் மூலமாக மிகவும் பிரபலமான இயக்குனர் தான் எஸ்.ஜே.சூர்யா. மேலும் இதனை அடுத்து இவர் தொடர் வெற்றிப் படங்களை இயக்கி வந்தார். இயக்கத்தை விட இவருக்கு நடிப்பில் பெரிய ஆர்வம் இருந்தது. இதன் மூலமாக நியூ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். மேலும் தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். … Read more

தமிழகத்தில் கட்டாயமாக 100% பள்ளிக்கு வர வேண்டும்!! அரசு அதிரடி முடிவு!!

தமிழகத்தில் கட்டாயமாக 100% பள்ளிக்கு வர வேண்டும்!! அரசு அதிரடி முடிவு!!

தமிழகத்தில் கட்டாயமாக 100% பள்ளிக்கு வர வேண்டும்!! அரசு அதிரடி முடிவு!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வெகுவாக பாதித்து வந்தது. இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டன. அப்பொழுது கடைகள் எதுவும் செயல்படவில்லை. மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. சிறிது காலங்களுக்குப் பிறகு கொரோனா வைரஸ் தொற்று குறைய தொடங்கியதும் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது மறுபடியும் இரண்டாவது தலைவிரித்து ஆட ஆரம்பித்தது. அதன்பின் மீண்டும் முழு ஊரடங்கு … Read more

பாரதி கண்ணம்மா பரீனா கர்ப்பிணியாக இருக்காங்களா?!! சந்தோஷத்த இவ்ளோ சீக்ரெட்டா வச்சிக்கிட்டிங்களே!!

பாரதி கண்ணம்மா பரீனா கர்ப்பிணியாக இருக்காங்களா?!! சந்தோஷத்த இவ்ளோ சீக்ரெட்டா வச்சிக்கிட்டிங்களே!!

பாரதி கண்ணம்மா பரீனா கர்ப்பிணியாக இருக்காங்களா?!! சந்தோஷத்த இவ்ளோ சீக்ரெட்டா வச்சிக்கிட்டிங்களே!! பாரதி கண்ணம்மா தொடரின் வில்லி கேரக்டரில் நடித்து வரும் பரினா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். கோலிவுட் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்தான் பாரதிகண்ணம்மா. மேலும், இந்த சீரியலை டிஆர்பி ரேட்டிங்கில் இப்பொழுது முதலிடத்தில் இருக்கின்றது. தற்போது இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தான் பரீனா ஆவார். இவருக்கு சில வருடங்களுக்கு … Read more

எலுமிச்சை விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்!! நினைத்தது நடக்கும் !!

எலுமிச்சை விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்!! நினைத்தது நடக்கும் !!

எலுமிச்சை விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்!! நினைத்தது நடக்கும் !! எலுமிச்சை தீபம் ஏற்றி ராகு காலத்தில் வழிபாடு செய்து வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். மேலும் அதனைப்பற்றி தற்போது காண்போம். எலுமிச்சைபழம் தீய ஆவிகளை விரட்டுவதற்கு மிகவும் பயன்படுகிறது. மேலும் இதன் காரணமாகத்தான் மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் திரிசூலம், கதவின் இருபுறங்களிலும் இதனை நாம் வைக்கின்றோம். இதனை தொடர்ந்து தீயவைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும், மிளகாய் சேர்த்து கட்டி வீட்டிற்கு … Read more

செம்ம கியூட் பேபி டால் மாதிரி இருக்காங்க !! பாக்யலட்சுமி ஜெனியின் கியூட் வீடியோ!!

செம்ம கியூட் பேபி டால் மாதிரி இருக்காங்க !! பாக்யலட்சுமி ஜெனியின் கியூட் வீடியோ!!

செம்ம கியூட் பேபி டால் மாதிரி இருக்காங்க !! பாக்யலட்சுமி ஜெனியின் கியூட் வீடியோ!! திவ்யா கணேஷ் கோலிவுட் சின்னத்திரையில் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். இவர் பிரபல நடிகரும், தயாரிப்பாளரும் ஆர்கே சுரேஷை நிச்சயதார்த்தம் செய்திருந்தார். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இவர்களின் திருமணம் திடீரென நின்று போனது. மேலும், அந்த திருமணம் நின்று போன பின்பும் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் இவர் நடித்து வருகிறார். தற்போது இவர் பாக்கியலட்சுமி என்ற தொடரில் ‘ஜெனி’ … Read more

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிய வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.31,000 சம்பளம்!!

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிய வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.31,000 சம்பளம்!!

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிய வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.31,000 சம்பளம்!! பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு இன்பமான செய்தி. தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து பணியானது DEO, MTS & Technical Assistant ஆகும். மேலும் இந்த வேலைக்கு பதினைந்து காலி பணியிடங்கள் இருக்கின்றன என்று தெரிய வந்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 23.7.2021 மட்டுமே ஆகும். கல்வி தகுதி பன்னிரண்டாம் வகுப்பு … Read more

வெறும் 10 நிமிஷத்துல செஞ்சி அசுத்துற சூப்பர் டிஷ்!! இப்போவே ட்ரை பண்ணிபாருங்க!!

வெறும் 10 நிமிஷத்துல செஞ்சி அசுத்துற சூப்பர் டிஷ்!! இப்போவே ட்ரை பண்ணிபாருங்க!!

தற்போதைய காலத்தில் மழை காலத்திற்கு ஏற்றார் போல ஒரு சுவையான ரெசிபியை நாம் இப்போது பார்க்கப் போகின்றோம். கேரளாவில் பெரும்பாலான டீக்கடைகளில் வெங்காய வடை தான் மிகவும் ஸ்பெஷல். மேலும் மழைக்காலம் என்றாலே குழந்தைகள் வீட்டில் காரசாரமாக இருக்கும் உணவு வகைகளை விரும்பி சாப்பிட கேட்பார்கள். அதற்கு ஏற்றார்போல வெங்காய வடை உங்கள் வீட்டில் செய்து கொடுத்து பாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம்- 4 மைதா மாவு … Read more

‘நானும் உள்ளே வரலாமா’?!! ஒரு எலியால் கதிகலங்கிப்போன நாடாளுமன்றம்!!

'நானும் உள்ளே வரலாமா'?!! ஒரு எலியால் கதிகலங்கிப்போன நாடாளுமன்றம்!!

‘நானும் உள்ளே வரலாமா’?!! ஒரு எலியால் கதிகலங்கிப்போன நாடாளுமன்றம்!! நாடாளுமன்றத்தில் எலி புகுந்த வீடியோ ஒன்று தற்போது மிகவும் தீயாக பரவி வருகின்றது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பல வீடியோக்கள் வைரலாகி வரும் .அதில் பல வீடியோக்கள் மிகவும் டிரெண்டாகி இருக்கின்றன. மக்கள் தற்போது அதிகமாக காமெடி வீடியோக்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். மனிதாபிமானம் நிறைந்த வீடியோக்களையும் அதிகமாக பார்க்கின்றனர். அந்தவகையில், தற்போது பாராளுமன்றத்தில் எலி ஒன்று வந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது. … Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு பிஸ்கட் உடலுக்கு மிகவும் கெடுதல்!! பிஸ்கட்டால் ஏற்படும் பாதிப்புகள்!!

பெற்றோர்கள் கவனத்திற்கு பிஸ்கட் உடலுக்கு மிகவும் கெடுதல்!! பிஸ்கட்டால் ஏற்படும் பாதிப்புகள்!!

பெற்றோர்கள் கவனத்திற்கு பிஸ்கட் உடலுக்கு மிகவும் கெடுதல்!! பிஸ்கட்டால் ஏற்படும் பாதிப்புகள்!! கிரீம் பிஸ்கெட்களை, மற்றவர்களுடன் பிஸ்கட்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் அது மிகவும் ஆபத்தானது ஆகும். மேலும், அதில் சேர்க்கப்படும் ஃபிளேவர்கள் மற்றும் நிறங்கள் ஆகியன முழுக்க முழுக்க ரசாயனங்களால் ஆனது. இதன் காரணமாக அதனை குழந்தைகளுக்கு அதனை கொடுக்க கூடாது. உப்பு சேர்க்கப்படும் பொருட்களில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும் அதனை தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவை கொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும் … Read more

டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கொண்டாட்டத்தில் குடிமகன்கள்!

டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கொண்டாட்டத்தில் குடிமகன்கள்!

நேற்றைய தினம் டாஸ்மாக் நிர்வாகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு பல அதிரடி உத்தரவுகளை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கின்றார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறது. புகார்கள் மீது உடனடியாக மாவட்ட மேலாளர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். மாவட்ட மேலாளர்கள் மீது அதிக அளவில் முறைகேடு புகார்கள் வருகின்றது. அவர்கள் மீது மிகக் கடுமையான … Read more