‘மேல இத மட்டும் ஏன்மா தம்மாத்தூண்டு போட்டுருக்க’? ரசிகர்கள் கேள்வி!! சாக்ஷியின் படுஹாட் புகைப்படம்!!

'மேல இத மட்டும் ஏன்மா தம்மாத்தூண்டு போட்டுருக்க'? ரசிகர்கள் கேள்வி!! சாக்ஷியின் படுஹாட் புகைப்படம்!!

சாக்ஷி அகர்வால் ஒரு கோலிவுட் நடிகை ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் பல ஒளி படங்களிலும் நடித்துள்ளார். அவை, ஏர் ஏசியா, சிஎஸ்சி கம்ப்யூட்டர்ஸ், மலபார் கோல்டு சாஸ்திரா, இன்னும் பலவற்றில் நடித்து உள்ளார். மேலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஒரு பயிற்சி பெற்ற நடன கலைஞராக திகழ்ந்து உள்ளார். ஹிப்ஹாப், ஜும்பா, ஃபிலிம்ஃபேர், பாலிவுட் விருதுகள், ஏசியாநெட் விருதுகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் தோன்றியுள்ளார். … Read more

இறுக்கமான உடையில் கவர்ச்சி ஆளையே சாய்க்கிறது!! யாஷிகாவால் தூக்கத்தை இழந்த நெட்டிசன்கள்!!

இறுக்கமான உடையில் கவர்ச்சி ஆளையே சாய்க்கிறது!! யாஷிகாவால் தூக்கத்தை இழந்த நெட்டிசன்கள்!!

யாசிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகை ஆவார். யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் மிக ஆபாசமாக நடித்திருந்தார் யாஷிகா. இந்த படத்திற்கு பின் யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், அவருக்கு எந்த ஒரு விதமான பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. … Read more

சிவப்பு உடையில் சுண்டி இழுக்கும் மாளவிகா மோகனன்!! மயங்கிப்போன ரசிகர்கள்!!

சிவப்பு உடையில் சுண்டி இழுக்கும் மாளவிகா மோகனன்!! மயங்கிப்போன ரசிகர்கள்!!

கோலிவுட்டில் தற்போது மிக முக்கியமான நடிகராக மாளவிகா மோகனன் உள்ளார். தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த மாளவிகா மோகனன், பேட்டை படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக அறிமுகமானார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த மாஸ்டர் என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து பெரும் அளவில் பிரபலம் ஆகியுள்ளார். மேலும், இவர் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘D43’ என்ற படத்தில் … Read more

இன்று முதல் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு!! புதிய தளர்வுகள் என்னென்ன தெரியுமா?!

இன்று முதல் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு!! புதிய தளர்வுகள் என்னென்ன தெரியுமா?!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிக பயங்கரமாக பரவி வந்தது. இந்த நிலையில், பல மாநிலங்களுக்கு ஊரடங்குகள் போடப்பட்டது. மேலும், தமிழ் நாட்டில் முன்பே போடப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 19ஆம் தேதியுடன் நடந்து முடிய உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவத் துறை நிபுணர்கள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகளுடன் … Read more

‘பீச்சுல நின்னு கண்ண மூடி மேல பாக்குறதுல என்ன ஒரு ஆனந்தம்’!! ஷிவானி நாராயணனின் அசத்தலான புகைப்படம்!!

'பீச்சுல நின்னு கண்ண மூடி மேல பாக்குறதுல என்ன ஒரு ஆனந்தம்'!! ஷிவானி நாராயணனின் அசத்தலான புகைப்படம்!!

முதல் முதலாக 2015ஆம் ஆண்டில் விளம்பரங்களில் ஷிவானி நாராயணன் நடித்து வந்தார். அதற்கு பின் விஜய் தொலைக்காட்சியின் வாயிலாக இவர் அறிமுகமானார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சியில் பகுதி மூன்றின் வாயிலாக அறிமுகம் ஆனார். மேலும், அந்த தொடரில் ‘காயத்ரி’ என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். மேலும் ஷிவானி அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல்நிலவு’ என்ற தொடரின் மூலமாக ஹீரோயினாக நடித்து இருந்தார். மேலும், ஜோடி அன்லிமிடெட் என்ற நடன நிகழ்ச்சியில் … Read more

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வெளியீடு!! தமிழக அரசு அதிரடி!!

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வெளியீடு!! தமிழக அரசு அதிரடி!!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பிளஸ் 2 மாணவ மாணவியர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொது தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் குழப்பம் வந்த காரணத்தினால் அது தள்ளிக் கொண்டே சென்றது. மேலும், இந்த நிலையில் … Read more

‘பர்மாவிலிருந்து லுங்கி வாங்கி அப்படியே போட்டோஷுட் நடத்தியாச்சா’?! ஆத்மீகாவினை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!!

'பர்மாவிலிருந்து லுங்கி வாங்கி அப்படியே போட்டோஷுட் நடத்தியாச்சா'?! ஆத்மீகாவினை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!!

ஆத்மிகா கோலிவுட்டில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர். மேலும், இவர் ராஜீவ் மேனன் இயக்கிய ஒரு குறும் படத்தில் நடித்ததன் மூலமாக தனது நடிப்பு வாழ்க்கையினை தொடங்கினார். மேலும், அவர் சில மாடலிங் பணிகளையும் செய்து வந்தார். இவர் முதன்முறையாக நடிகர் மதுரம் பாடகரான ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு என்ற திரைப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். அந்த படத்தில் நடித்ததற்கு ஆத்மிகா ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பினை பெற்றார். மேலும், இந்த படத்தின் … Read more

சசிகலா கொடுத்த முக்கிய பேட்டி! அதிர்ச்சியில் அதிமுக!

சசிகலா கொடுத்த முக்கிய பேட்டி! அதிர்ச்சியில் அதிமுக!

அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தங்களுடன் மற்றும் நிர்வாகிகள் உடன் தொலைபேசியில் மூலமாக தொடர்ச்சியாக சசிகலா உரையாற்றி வருகிறார் அவர் விரைவாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த சசிகலா முடிவு எடுப்பதற்கு முன்னரே எதிர்வரும் 23ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல இருக்கிறார் என்று தொலைக்காட்சிகளிலும் பல ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இது தொடர்பாக விசாரணை செய்த சமயத்தில் தான் தெரியவந்தது அப்படி எந்த ஒரு திட்டமும் … Read more

திமுகவிற்கு முழு ஆதரவு உண்டு! முன்னாள் அமைச்சரின் கருத்தால் அதிமுக கடும் அதிர்ச்சி!

திமுகவிற்கு முழு ஆதரவு உண்டு! முன்னாள் அமைச்சரின் கருத்தால் அதிமுக கடும் அதிர்ச்சி!

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் அணை கட்டுவதில் மிக தீவிரமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரமாக விளங்கிவரும் காவிரியாற்றில் அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். நெல் உற்பத்தி குறையும் மேகதாது அணை காரணமாக தமிழ்நாட்டிற்கு உண்டாகும் பாதிப்பை தமிழக அரசு தொடர்ச்சியாக எடுத்து கோரியும் கர்நாடக அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில், மேகதாது அணை தொடர்பாக முதலமைச்சர் … Read more

வெளியான அதிர்ச்சி செய்தி! கவலையில் புதுச்சேரி ஆளுநர்!

வெளியான அதிர்ச்சி செய்தி! கவலையில் புதுச்சேரி ஆளுநர்!

புதுச்சேரி மாநிலத்தில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் இதமாக புதுச்சேரியின் ஆளுநர் மாளிகையில் வாரம் ஒரு முறை நோய்தொற்று மேலாண்மை சீராய்வு கூட்டம் நடந்து வருகிறது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இந்த சீராய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றினார். கடந்த ஒரே வாரத்தில் புதுச்சேரி மாநிலத்தில் 21 குழந்தைகள் நோய்த்தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி கவலை தருகிறது. ஒவ்வொரு நிமிடமும் … Read more