உங்களால மட்டும் தான் போக முடியுமா? முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் டெல்லி பயணம்!

உங்களால மட்டும் தான் போக முடியுமா? முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் டெல்லி பயணம்!

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக டெல்லி செல்ல இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட திட்டமிட்டு வருகிறது. இதற்கு அந்த மாநில அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி உடனடியாக அடிக்கல் நாட்ட வேண்டும் என்று ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு கோரிக்கை வைத்திருக்கிறது. தமிழகத்தின் மிக … Read more

தமிழகத்தில் திறக்கப்படுமா பள்ளிகள்! இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர்!

தமிழ்நாட்டில் எதிர்வரும் 19ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய இருக்கின்ற சூழலில் கூடுதலான தளர்வுகளை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.நோய் தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகின்ற சூழலில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் இடையேயும், பெற்றோர்களிடமும் எழுந்து வருகிறது. இதுதொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகஸ்ட் மாதம் 1-ஆம் … Read more

பாஜகவின் தமிழக தலைவராக இன்று பொறுப்பேற்கும் அனாமலை! உற்சாகத்தில் தொண்டர்கள்!

பாஜகவின் தமிழக தலைவராக இன்று பொறுப்பேற்கும் அனாமலை! உற்சாகத்தில் தொண்டர்கள்!

தமிழக பாஜகவின் தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து பாஜகவின் கொள்கையான ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற கொள்கையின் அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார்.இதனையடுத்து இன்றைய தினம் அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்க இருக்கின்றார். இப்படியான நிலையில், அவருக்கு தமிழகம் முழுவதும் வரவேற்பு மற்றும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. நேற்றைய தினம் சேலம் மார்க்கமாக சென்னை சென்ற அண்ணாமலை … Read more

முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்! திமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்! திமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருக்கின்ற உடையான் பட்டியில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சம்பந்தப்பட்ட பகுதியில் மணல் அள்ளிய ஜேசிபி மற்றும் இரண்டு டிராக்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு மேலும் 3 வாகனங்களில் ஓட்டுநர்களை கைது செய்து காவல்துறை விசாரணை செய்ததில் அதில் … Read more

இந்த தவறுக்கு அவர்கள் தான் காரணம்! பீதியைக்கிளப்பும் தமிழக அரசு!

இந்த தவறுக்கு அவர்கள் தான் காரணம்! பீதியைக்கிளப்பும் தமிழக அரசு!

ஈரோடு மாவட்டத்தில் நடந்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் சிவக்குமார் உரையாற்றினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு சொந்தமான 8 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் காணாமல் போயிருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் சிவக்குமார் தெரிவித்திருக்கிறார். அதிமுகவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் 34 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் தற்சமயம் 26 லட்சம் செட்டாப் … Read more

மருதாணியில் உள்ள மகத்துவம்!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போயிடுச்சே!!

மருதாணியில் உள்ள மகத்துவம்!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போயிடுச்சே!!

மகாலட்சுமியின் அம்சமே மருதாணி ஆகும். மகாலட்சுமி வாசம் செய்யும் மருதாணி சுக்கிரனின் அம்சம் என்பர். மேலும், மருதாணி உடல் சூட்டை தணித்து குளுமை அதிகமாக ஏற்படுத்தும். இதனுடைய பூ மற்றும் இலை, விதை, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. வெள்ளிக்கிழமைகளில் மருதாணியை சுமங்கலிப் பெண்கள் தங்களது கைகளில் வைத்துக் கொண்டால், அவர்களுக்கு மாங்கல்ய பலம் உண்டாகும். யார் மேல் அதிக அன்பு ? ஒருவர் கையில் மருதாணி இடும்போது, மருதாணி வைக்கப்பட்ட கை சிவந்தாள் … Read more

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் எப்போது நடைபெறும்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் எப்போது நடைபெறும்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

பொதுவாக அரசியல் கட்சிகளின் சட்ட விதிகளின்படி ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகளுக்கும் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை விதிமுறை அதன்படி சென்ற 2014 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் 2015 ஏப்ரல் வரையில் அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.அந்த சமயத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அந்த கட்சியின் பொதுச் செயலாளராக 7வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல மற்ற நிர்வாகிகளும் உள்கட்சி தேர்தலில் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த நிலையில், ஜெயலலிதா … Read more

இந்த சட்டம் தேவையா? மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

இந்த சட்டம் தேவையா? மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் கூட இந்த சட்டம் தேவைப்படுகிறதா என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறது. தேசத்துரோக சட்டம் 124 பிரிவு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆகவே தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு பல கேள்விகளை முன் வைத்திருக்கிறது. … Read more

ஆட்டத்தை தொடங்கிய சைலேந்திரபாபு! கடும் அதிர்ச்சியில் கொண்டார்கள்!

ஆட்டத்தை தொடங்கிய சைலேந்திரபாபு! கடும் அதிர்ச்சியில் கொண்டார்கள்!

நேற்றைய தினம் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தென்மண்டல காவல்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி ,திருநெல்வேலி ,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த காவல் துறை உயரதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்ற தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு உரையாற்றும்போது, ரவுடிகள் சண்டையிட்டுக் கொள்ளும் ஒரு சில சம்பவங்கள் தென்மண்டலத்தில் நடந்து வருகிறது. இந்த ரவுடிகள் மீது குண்டர் … Read more

தமிழகத்தில் இது நடந்தே தீரும்! உறுதிமொழி எடுத்துக்கொண்ட அண்ணாமலை!

தமிழகத்தில் இது நடந்தே தீரும்! உறுதிமொழி எடுத்துக்கொண்ட அண்ணாமலை!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக நாளைய தினம் பொறுப்பேற்க இருக்கின்ற அண்ணாமலை எங்களுடைய எதிரி திமுக தான் என்று தெரிவித்திருக்கிறார். எங்களுடைய எதிரி திமுக தான் என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம் என்று அவர் உறுதியாக தெரிவித்து இருக்கின்றார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக இருந்து வந்த முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கையான ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் பாரதிய ஜனதா … Read more