இந்தியாவில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி!! மத்திய அரசு அதிரடி முடிவு!!

இந்தியாவில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி!! மத்திய அரசு அதிரடி முடிவு!!

இந்தியாவில் ஜைடஸ் கேடிலா நிறுவனம் தன்னுடைய தடுப்பூசியை கொண்டு குழந்தைகள் மீது சோதனையை நிகழ்த்தியது. இந்த நிகழ்வு தற்போது முடிந்து விட்டது. மேலும் விரைவில் இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை சரியத் தொடங்கியுள்ளது. மேலும் மத்திய அரசு நோய் பாதிப்பினை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் … Read more

மேகதாது அணை விவகாரம்! தமிழக பாஜகவின் நிலை குறித்து அண்ணாமலை நச் பதில்!

மேகதாது அணை விவகாரம்! தமிழக பாஜகவின் நிலை குறித்து அண்ணாமலை நச் பதில்!

தமிழக பாஜகவின் துணைத் தலைவராக இருந்த முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமனம் செய்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா சமீபத்தில் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மாவட்ட ரீதியாக அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், சென்னையில் இருக்கின்ற தியாகராயநகர் இது பிடித்துக் கொண்டிருப்பது பகுதியில் இருக்கும் கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் … Read more

மேகதாது அணை குறித்து கேபி முனுசாமி தெரிவித்த பரபரப்பு கருத்து!

மேகதாது அணை குறித்து கேபி முனுசாமி தெரிவித்த பரபரப்பு கருத்து!

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் மிகத் தீவிரமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது காவிரியாறு அந்த ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் நெல் உற்பத்தி குறையும். மேகதாது ஆணையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பை தமிழக அரசு கர்நாடக அரசிற்கு தொடர்ச்சியாக எடுத்து தெரிவித்தும் தன்னுடைய நிலையில் அந்த மாநில அரசு மிக உறுதியாக இருக்கிறது. … Read more

100 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

100 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர். அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நினைவிக்கும் நடைமுறை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து … Read more

ஆட்சிக்கு வந்து இரண்டரை மாதங்களிலேயே ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமை!

ஆட்சிக்கு வந்து இரண்டரை மாதங்களிலேயே ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமை!

சென்னையில் இருக்கின்ற ஆவடியில் அமைச்சர் நாசர் தலைமையில் நடந்த சட்டசபைத் தொகுதி அலுவலக திறப்பு விழாவில் சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். சட்டசபை தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடந்து முடிந்ததும் அங்கே இருந்த தொண்டர்களிடையே உதயநிதி உரையாற்றியிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசியதாவது நோய்த்தொற்று தடுப்பூசியை எல்லோரும் தயக்கமின்றி போட்டுக்கொள்ள வேண்டும், நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் யார் என்று ஓர் மக்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் சிறந்த முதலமைச்சர் என்ற … Read more

ஆடி மாதத்தின் சிறப்பு!! பல்வேறு மகிமைகளை உடைய ஆடி மாதம்!!

ஆடி மாதத்தின் சிறப்பு!! பல்வேறு மகிமைகளை உடைய ஆடி மாதம்!!

ஆடி மாதத்தின் மகிமை: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ஆடி மாதத்தினை கற்கடக மாதம் எனவும் அழைப்பர். ஒரு மாதத்தில் உத்திராயணம், தட்சிணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இவற்றில் தட்சிணாயணம் என்ற புண்ணிய காலம் ஆடிமாதத்தில் தொடங்குகிறது. மேலும், முதல் மார்கழி வரை தட்சிணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் காலமாகவும் பிரிக்கப்பட்டு உள்ளது. ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து பல சூட்சும சக்திகள் வெளிப்படும். … Read more

தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு பிரியாணி!! புதிய முயற்சியால் குவியும் பாராட்டு!!

தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு பிரியாணி!! புதிய முயற்சியால் குவியும் பாராட்டு!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடியே இருந்தது. இதன் காரணமாக பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, கேரள மாநிலத்தில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆகியன வெளியானது. இந்த நிலையில் அந்தத் தேர்வில் 99.47 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக கல்வியாண்டு முறையாக செயல்படாத காரணத்தால் தேர்வுகள் மிக எளிமையாகக் நடத்தப்பட்டதால் தேர்ச்சி சதவீதம் அதிகமாக கூறப்பட்டது. … Read more

ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு!

ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு!

தமிழ்நாட்டில் தரவுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரையில் விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஜூலை மாதம் 19ஆம் தேதியுடன் ஊரடங்கு நடைபெறவிருக்கின்ற நிலையில், இதுதொடர்பாக நேற்றையதினம் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை செய்து இருக்கின்றார். அந்த சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகத்தின் முதலமைச்சர் உட்பட 6 மாநில முதலமைச்சர்கள் உடன் ஆலோசனை செய்து இருக்கின்றார். அந்த நேரத்தில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, ஒடிஷா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் … Read more

மேகதாது அணை கட்டியே தீருவோம்! பிரதமரை சந்தித்த பின் எடியூரப்பா! தமிழக நிலைமை?

மேகதாது அணை கட்டியே தீருவோம்! பிரதமரை சந்தித்த பின் எடியூரப்பா! தமிழக நிலைமை?

மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்காக கர்நாடக முதல்வர் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசியுள்ளார். மேகதாது அணையால் மூன்று மாநிலங்கள் நீர் வளம் பாதிக்கப்படும் என்று தெரிந்ததும் கர்நாடக அரசு, பாஜக அரசு இதனை நிறைவேற்ற விடாப்படியாக உள்ளது. இது சம்பந்தமாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று பிரதமரை சந்திக்க டெல்லி சென்றார். மாலை 6.30 மணிக்கு இருவரும் சந்தித்து ஆலோசனை செய்தனர். அரை மணி நேரமாக இந்த ஆலோசனைக் கூட்டம் … Read more

பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி., 50% மாணவர்களுடன் இயங்க அனுமதி!! புதிய ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன?!

பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி., 50% மாணவர்களுடன் இயங்க அனுமதி!! புதிய ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன?!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிக பயங்கரமாக பரவி வந்தது. இந்த நிலையில், பல மாநிலங்களுக்கு ஊரடங்குகள் போடப்பட்டது. மேலும், தமிழ் நாட்டில் முன்பே போடப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 19ஆம் தேதியுடன் நடந்து முடிய உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவத் துறை நிபுணர்கள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 … Read more