வளர்ச்சித் திட்டப் பணிகள் என்று இயற்கையை அழிப்பதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!
தமிழக அரசு இயற்கையை அழிக்கும் விதமாக செயல்பட்டு வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறது. பழைய மகாபலிபுரம் சாலை போன்றவற்றை மேம்படுத்துவதற்காக குளத்தை மண்ணால் நிரப்புவதாக தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறது. நீர்நிலைகளை தமிழக அரசே ஆக்கிரமிக்க முயற்சிக்கக் கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி இருக்கிறது. செங்கல்ப்பட்டு மாவட்டம் புழூரை சார்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை … Read more