வளர்ச்சித் திட்டப் பணிகள் என்று இயற்கையை அழிப்பதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

தமிழக அரசு இயற்கையை அழிக்கும் விதமாக செயல்பட்டு வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறது. பழைய மகாபலிபுரம் சாலை போன்றவற்றை மேம்படுத்துவதற்காக குளத்தை மண்ணால் நிரப்புவதாக தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறது. நீர்நிலைகளை தமிழக அரசே ஆக்கிரமிக்க முயற்சிக்கக் கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி இருக்கிறது. செங்கல்ப்பட்டு மாவட்டம் புழூரை சார்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை … Read more

சீமானால் தோல்வியை சந்தித்த முக்கிய கட்சி!

சீமானால் தோல்வியை சந்தித்த முக்கிய கட்சி!

திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் திருப்பத்தூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளர் கே சி வீரமணி பங்கேற்று தலைமை தாங்கி இருக்கின்றார். இந்த கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக நான் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விடுவேன் என்று தேர்தலுக்கு முன்னர் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. என்று தெரிவித்து இருக்கிறார். இந்த தொகுதியில் … Read more

ரேஷன் கடைகள் பிரிப்பு அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! எதற்காக தெரியுமா!

ரேஷன் கடைகள் பிரிப்பு அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! எதற்காக தெரியுமா!

சுமார் ஆயிரம் ரேஷன் அட்டைகள் மேல் இருக்கின்ற நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்படும் என மாநில உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருக்கின்றார். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கின்ற நியாயவிலை கடைகளில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்றையதினம் ஆய்வு மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாட்டில் ஆயிரம் ரேஷன் அட்டைகளுக்கு மேல் இருக்கின்ற நியாயவிலை கடைகள் 5 ஆயிரத்திற்கு மேல் இருக்கின்றன. அந்த கடைகள் உடனடியாக பிரிக்கப்பட்டு பகுதிநேர கடைகளாக அமைக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார் அமைச்சர் … Read more

முன்னழகை காட்டி, பதறவைத்த சாக்ஷி!! ஹாட் போட்டோஷுட்டால் மயங்கிய நெட்டிசன்கள்!!

முன்னழகை காட்டி, பதறவைத்த சாக்ஷி!! ஹாட் போட்டோஷுட்டால் மயங்கிய நெட்டிசன்கள்!!

சாக்ஷி அகர்வால் ஒரு தமிழ் சினிமா நடிகை ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் பல ஒளி படங்களிலும் நடித்துள்ளார். மேலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும், 2011 இல் சென்னையில் மிக ஆடம்பரமாக மற்றும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் பிரிந்து விட்டனர். அதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. மேலும், இவர் காலா படத்திலும் நடித்து உள்ளார். அதனை அடுத்து, விசுவாசம் படத்தில் நயன்தாராவுக்கு துணை … Read more

வருங்கால முதல்வரே! பாஜக சார்பாக வைக்கப்பட்ட பரபரப்பு பதாகை!

வருங்கால முதல்வரே! பாஜக சார்பாக வைக்கப்பட்ட பரபரப்பு பதாகை!

தமிழ்நாட்டில் வடதமிழ்நாடு தென்தமிழ்நாடு மற்றும் கொங்குநாடு போன்ற மாநிலக் கோரிக்கைகள் பல வருட காலமாக இருந்து வருகிறது இப்படியான சூழ்நிலையில், தற்சமயம் தமிழ்நாட்டில் கோவை, உதகை போன்ற மேற்கு மண்டல மாவட்டங்களை ஒன்றிணைத்து கொங்கு நாடு என்று புதிய மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் கொங்குநாடு விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இருந்து மிக அதிக குரல்கள் எழுந்து வருகிறது0 ஏனென்றால் கோவை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பாரதிய … Read more

மாணவர்களுக்கு வெளியாகும் தேர்வு முடிவுகள்!! மதிப்பெண் வழங்கும் பணி முடிவு!!

மாணவர்களுக்கு வெளியாகும் தேர்வு முடிவுகள்!! மதிப்பெண் வழங்கும் பணி முடிவு!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று மிகவும் கடுமையாக பாதித்து இருந்தது. எனவே, இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டன. மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு செல்வதற்கு பதிலாக, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதன்மூலமாக மாணவர்கள் அனைவரும் படித்து தேர்வுகளை எழுத முடியும் என்று கருதப்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று பலரும் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இரண்டு வருடமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடியிருந்தது. கடந்த ஜனவரி … Read more

மேகதாது அணை! இன்று டெல்லி செல்கிறது தமிழக அனைத்து கட்சி குழு!

மேகதாது அணை! இன்று டெல்லி செல்கிறது தமிழக அனைத்து கட்சி குழு!

கர்நாடக மாநிலம் குடகு மலையில் உருவாகிறது காவிரி ஆறு இந்த நதியானது கர்நாடக மாநிலம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த காவிரி ஆற்றில் இருக்கும் நீரைக்கொண்டு தான் தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஒருவேளை அந்த நதியில் இருந்து தமிழகத்திற்கு நீர் கிடைக்கவில்லை என்றால் நிச்சயமாக தமிழகம் விவசாயத்தில் ஒரு மிகப்பெரிய சரிவை சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில், காவிரி ஆற்றின் நீரை … Read more

ஸ்டாலினை முதல்வர் ஆக்கிய கையோடு பிரசாந்த் கிஷோர் கையில் எடுத்த அடுத்த பிராஜெக்ட்!

ஸ்டாலினை முதல்வர் ஆக்கிய கையோடு பிரசாந்த் கிஷோர் கையில் எடுத்த அடுத்த பிராஜெக்ட்!

பஞ்சாப் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பிரபல தனியார் தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த்கிஷோர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆலோசனை செய்திருக்கிறார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்திய நாட்டின் பல மாநிலங்களில் இவர் ஆலோசனையின்படி தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலர் முதலமைச்சராக இருந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதலமைச்சராக … Read more

வெள்ளிக்கிழமையில் தப்பித்தவறிக்கூட இதை செய்து விடாதீர்கள்!!

வெள்ளிக்கிழமையில் தப்பித்தவறிக்கூட இதை செய்து விடாதீர்கள்!!

வெள்ளிக்கிழமையில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? வெள்ளிக்கிழமை லட்சுமி மற்றும் துர்க்கைக்கு மிக உகந்த நாள் என கூறப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் இருக்கும் செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது உள்ளிட்ட செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவார் என்பது ஐதீகம் ஆகும். மேலும், ஒரு வீடு எந்த அளவிற்கு தூய்மையாக மற்றும் மங்களகரமாக உள்ளதோ, அந்த அளவிற்கு செல்வமும், அருளும் அந்த வீட்டில் நிறைந்து இருக்கும். வெள்ளிக்கிழமை நாளில் ஒருவர் செய்ய வேண்டியவை : அதிகாலை … Read more

ஒருவர் பின் ஒருவராக மரணம்., பெண்களுக்கு நேர்ந்த துயரம்!! முதலமைச்சர் இரங்கல்!!

ஒருவர் பின் ஒருவராக மரணம்., பெண்களுக்கு நேர்ந்த துயரம்!! முதலமைச்சர் இரங்கல்!!

திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புகுப்பம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோவில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் மற்றும் நிவாரண உதவிகளை அளித்து உள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புகுப்பம் என்ற கிராமத்தில் உள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோவில் குளத்தில் நேற்று 10:45 அளவில் அந்த பகுதியை சேர்ந்த ஐந்து நபர்கள் துணி துவைத்துக் கொண்டிருந்த போது, செல்வி நர்மதா பதினொன்று … Read more