அத்தியாவசியமற்ற பொருட்கள் இருந்தால் 100 ருபாய் முதல் 10 லட்சம் வரை அபராதம்!! தமிழக அரசு அதிரடி!!

அத்தியாவசியமற்ற பொருட்கள் இருந்தால் 100 ருபாய் முதல் 10 லட்சம் வரை அபராதம்!! தமிழக அரசு அதிரடி!!

டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய்களை உருவாக்கும் ஏடிஸ் கொசுவானது நல்ல தண்ணீரிலே முட்டை இடும் என்ற காரணத்தினால், அத்தியாவசிய மற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். இல்லை எனில், அதன் மூலமாக கொசுவின் உற்பத்தியானது அதிகரித்து கொண்டே இருக்கும். அவ்வாறு அதிகரிக்கக் கூடாது என்ற காரணத்தினால் அனைவரையும் அத்தியாவசியம் அற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தண்ணீர் தேங்கியதால் கொசு வளர்வது கண்டறியப்பட்டால், கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. … Read more

இருட்டில் பேராசிரியைக் கொலை! ஆதாரம் டி_ஷர்ட் பாக்கெட்!

Kill the professor in the dark! Proof T_shirt Pocket!

இருட்டில் பேராசிரியைக் கொலை! ஆதாரம் டி_ஷர்ட் பாக்கெட்! காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அங்காள பரமேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி வயது 55.இவர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நிர்வாக அதிகாரியாக வேலைப் பார்த்து வருகிறார்.இவருடைய மனைவி சண்முகமணி இவர் ஈச்சம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ராகுல் வருணன் என்ற மகன் இருக்கிறான் பண்ணிரன்டாம் வகுப்பு படித்து வருகிறான். சண்முகம் மணியின் தங்கை அனிதா அவரது வயது 45 அவருக்கு … Read more

க்யூட்னஸ் ஓவர்லோட்..,ஸ்ரேயா சரணின் மிக கவர்ச்சியான புகைப்படம்!! சொக்கிப்போன ரசிகர்கள்!!

க்யூட்னஸ் ஓவர்லோட்..,ஸ்ரேயா சரணின் மிக கவர்ச்சியான புகைப்படம்!! சொக்கிப்போன ரசிகர்கள்!!

கோலிவுட்டில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுலாம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக தொடங்கினார். மேலும், 2002ஆம் ஆண்டு சந்தோஷம் என்ற வெற்றி தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் மிகவும் பிரபலமானார். இதன் பின்னர் தெலுங்கு திரைப்படங்களில் பல முக்கிய நடிகர்களுடன் நடித்தார். மேலும், தமிழில் அழகிய தமிழ் மகன், … Read more

போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்த இனிப்பான செய்தி! பொதுமக்கள் சற்றே நிம்மதி!

போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்த இனிப்பான செய்தி! பொதுமக்கள் சற்றே நிம்மதி!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக கடுமையாக உயர்ந்து இருப்பதால் சாதாரண மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரையில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த விலை உயர்வு காரணமாக, பலரும் தற்சமயம் மோட்டார் வாகனங்களை பயன்படுத்த இயலாமல் சைக்கிள் போன்றவற்றை பயன்படுத்த ஆரம்பித்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பழைய சைக்கிள்களுக்கு தட்டுப்பாடு உண்டாக்கி இருக்கிறது. அதோடு பழைய சைக்கிளை சரி செய்யும் கடைகளிலும் கூட்டம் வெகுவாக அலைமோதிக் கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. … Read more

சசிகலாவின் தலைமையின் கீழ் செல்ல இருக்கிறதா அதிமுக? எம்பியின் கருத்தால் பரபரப்பு!

சசிகலாவின் தலைமையின் கீழ் செல்ல இருக்கிறதா அதிமுக? எம்பியின் கருத்தால் பரபரப்பு!

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதலமைச்சராகவும், இருந்த செல்வி ஜெயலலிதா சென்ற 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல மாற்றங்கள் சிக்கல்கள் என்று நிகழ்ந்திருக்கிறது.அவருடைய மறைவுக்குப் பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓபிஎஸ் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை ஒருமனதாக தேர்ந்தெடுத்தார். அதன்பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அந்த சமயத்தில் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொண்ட ஓபிஎஸ் தர்மயுத்தம் என்று தன் … Read more

ஒரே வார்த்தையில் திமுகவின் மானத்தை வாங்கிய அண்ணாமலை!

ஒரே வார்த்தையில் திமுகவின் மானத்தை வாங்கிய அண்ணாமலை!

அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டது. அதில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அவர் எதிர்வரும் 16ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பதவி ஏற்க இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அறிவித்திருக்கின்றது. வரும் 16ம் தேதி மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரையில் … Read more

திடீரென அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு! காரணம் இதுதானா?

திடீரென அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு! காரணம் இதுதானா?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற இருப்பதை தொடர்ந்து எதிர்வரும் 18ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருக்கின்றார். ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வரையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடர் 19 நாட்கள் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. இதில் சுமார் 40 மசோதாக்கள் மற்றும் ஐந்து அவசர சட்டங்கள் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு … Read more

கொஞ்சம் கொஞ்சமா கவர்ச்சி பக்கம் திரும்பிய மாளவிகா மோகனன்!! இணையத்தில் தீயாக பரவும் கிளாமர் புகைப்படம்!!

கொஞ்சம் கொஞ்சமா கவர்ச்சி பக்கம் திரும்பிய மாளவிகா மோகனன்!! இணையத்தில் தீயாக பரவும் கிளாமர் புகைப்படம்!!

கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் தற்போது மிக முக்கியமான நடிகராக மாளவிகா மோகனன் உள்ளார். தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த மாளவிகா மோகனன், பேட்டை படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக அறிமுகமானார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த மாஸ்டர் என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து பெரும் அளவில் பிரபலம் ஆகியுள்ளார். மேலும், இவர் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள … Read more

ஜூலை 25-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

ஜூலை 25-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறக்கப்பட்டன. மேலும் , கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. மேலும், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு, முழு ஊரடங்கு, தளர்வு ஊரடங்கு என்று பல உரடங்குகள் போடப்பட்டு மக்களை பாதுகாப்பதற்காக பல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு இருந்தாலும், மக்கள் பொதுஇடங்களில் கூட்டமாக சுற்றி திரிந்தனர். அதன் பின் முழு ஊரடங்கு … Read more

ஹெட்செட் பயன்படுத்துவதால் மூளை புற்றுநோய்!! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நிபுணர்கள்!!

ஹெட்செட் பயன்படுத்துவதால் மூளை புற்றுநோய்!! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நிபுணர்கள்!!

அதிக நேரம் புளுடூத் ஹெட்செட்டை பயன்படுத்தினால் கேன்சர் நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்ற ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஹெட்செட் மாட்டிக் கொள்ளாமல் இருப்பவர்களை விடவும், ஹெட்செட் அதிகமாக உபயோகப்படுத்தும் நபர்கள் தான் உள்ளனர். மேலும் இங்கு அனைவருடைய காதிலும் ஒவ்வொரு வகையான மாடல் மற்றும் கலர்களில் ஹெட்செட்டை காண முடிகிறது. ஆனால் இது மிக ஆபத்தான ஒன்று என யாருக்கும் தெரியவில்லை.இதில் இருக்கும் ஆபத்து தெரியாமல் அனைவரும் உபயோகப்படுத்தி வருகின்றனர். … Read more