சத்துணவு பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.600 லிருந்து உயர்த்தப்பட்ட பொறுப்பு படி!!

Good news for nutritionists!! Liability increased from Rs.600!!

எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரக்கூடிய சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் பொறுப்பு படியானது 600 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டிருப்பதாவது :- புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பணிபுரியக்கூடிய சத்துணவு அமைப்பாளர்களுக்கு நாளொன்றுக்கு பொறுப்பு படியானது 20 ரூபாய் வீதம் மாதம் 600 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும், தற்பொழுது அதனை நாள் ஒன்றுக்கு 33 ரூபாய் … Read more

ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம்!!முதலமைச்சர் வழங்கிய அரசாணை!!

The insurance plan increased to Rs.2 lakh!!

தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சை 1 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், தற்பொழுது அதனை அதிகரித்து அரசாணை வெளியிட்டுள்ளார். இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் நோக்கம் :- முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் என பெயர் மாற்றப்பட்ட இத்திட்டமானது 2018 ஆம் ஆண்டு இந்திய சுகாதாரத்துறையுடன் சேர்ந்து பணியாற்ற துவங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் … Read more

ஆன்லைன் லோன் செயலிகள் மூலம் பணம் மோசடி!!

Scam by online loan apps money!!

ஆன்லைன் லோன் செயலிகள் தற்போது அதிகரித்து வருகின்றன, அவை வசதி மற்றும் விரைவான கடன் பெறும் வாய்ப்பை அளிக்கின்றன. ஆனால், இவை பல்வேறு ஆபத்துகளையும் கொண்டுள்ளன. அவற்றின் மூலம் பெறப்பட்ட கடன்களுக்கு அதிக வட்டி, தவறான தகவல்களைப் பகிர்ந்து விடுதல், மிரட்டல்கள் மற்றும் பணம் திரட்டும் மோசடிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதனாலேயே, மக்கள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி, சிலர் தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர். ஆன்லைன் செயலிகள் பெரும்பாலும் ஏராளமான … Read more

மாணவர்களின் உதவித்தொகைக்காக 50 லட்சம் ஒதுக்கீடு!! தமிழக அரசின் அதிரடி திட்டம்!!

50 lakh allocation for student scholarship!! Tamil Nadu government's action plan!!

தமிழக அரசு தொடர்ச்சியாக மாணவர் கல்வியின் நலனில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக மாற்றத்திறனாளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகிறது. இதன் முக்கிய அம்சங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் சி.ஜி.தாமஸ் உதவித்தொகை பற்றி விளக்கியுள்ளார். இந்தத் திட்டம் மாற்றுத்திறனாளிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இப்பொழுது மேற்கொண்டு ஒரு புதிய திட்டத்தை இணைத்துள்ளது தமிழக அரசு… இதன்படி, ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.2000 ம், … Read more

மத்திய அரசின் ரயில்வே நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் கூட அப்ளை செய்யலாம்!!

Job Opportunity in Central Government Railways!! Even if you have studied 12th standard you can apply!!

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே துறையில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் கீழ் இந்நிறுவனம் செயல்படுவதால் இதில் வேலை கிடைத்தால் லைஃப் டைம் செட்டில் ஆகலாம் என்று பலரும் முயற்சித்து வருகின்றனர். தற்சமயம் ரயில்வே துறையின் வேலை வாய்ப்புகள் வெளிவந்துள்ளன. 2025 ஆம் ஆண்டு ரயில்வே துறை வேலைவாய்ப்பில், இந்தியா முழுவதும் 1036 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தவர்கள் முதல் மேற்படிப்பு படித்தவர்கள் வரை … Read more

ஆஸ்திரேலிய தோல்வியை விட இதுதான் பெரிய வலி..யுவராஜ் சிங் உருக்கம்!! என் குடும்பம் இந்திய அணி!!

This is a bigger pain than the Australian defeat

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் சமீபத்தில் விளையாடி முடித்து இதில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதுகுறித்து யுவராஜ் சிங் உருக்கமாக பேசியுள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்துள்ளது.  ஆனால் இந்திய அணி இந்த தொடரில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற விகிதத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் … Read more

மாணவர்கள் படித்த  டிகிரி செல்லாது.. ஜாக்கிரதை எச்சரித்த யுஜிசி!! எப்போது நடைமுறைக்கு வரும்??

The degree obtained by the students is not valid

யு ஜி சி வெளியிட்டுள்ள மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்றால் பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகள் யுஜிசி திட்டங்களில் இருந்து நீக்கப்படும். மேலும், பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்யப்படும். இதன் மூலம் அந்த பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் பட்டங்கள் செல்லுபடியாகாது. மேலும் அந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆன்லைன் மூலம் நடக்கும் திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று கெடுபிடி வைத்துள்ளது யுஜிசி. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் யுஜிசி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தாதன் காரணமாக, அரசுக்கு சுமார் 2500 … Read more

ரோஹித் ஸ்டேன்டப் காமெடியனாக போயிருங்க.. கேலி செய்த ஆஸி வீரர்!! அவருக்கான இடம் இல்லை!!

Rohit is a standup comedian

cricket: இந்திய அணியில் ரோஹித் சர்மா சரியான ஆட்டத்தை வெளிபடுத்தாத நிலையில் அவரை கிண்டல் செய்த ஆஸி வீரர். இந்திய அணி ஆஸ்திரேலியா தொடரை சமீபத்தில் விளையாடி முடித்தது. இந்த தொடரில் மோசமான ஒரு தோல்வியை சந்தித்தது இந்திய அணி இந்த தொடரில் இந்திய் அணி 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்ல முடியும் என்ற கட்டாயத்தில் இருந்தது. ஆனால் இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே … Read more

பும்ரா டெஸ்ட் போட்டியை மறந்துவிடுங்கள்.. 20 ஓவர் கூட வீச முடியாதா?? கடுமையாக தாக்கிய இந்திய முன்னாள் வீரர்!!

Forget the Bumrah Test match

cricket: இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்துள்ளது. இதில் பும்ரா ஓவர் குறித்து கடுமையாக தாக்கியுள்ளார் முன்னாள் வீரர். இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்தது. இந்த தொடரில் இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ஒரு வீரர் என்றால் அது பும்ரா தான். சிறப்பாக விளையாடி 9 இன்னிங்ஸில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை பெற்றார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் … Read more

இவருக்கு ஏன் இவ்வளவு பில்டப்.. இவர் ரொம்ப ஓவர்ரேட்டட் வீரர்!! இவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்!!

He is a very overrated player

cricket: இந்திய அணியில் அதிகமாக மதிப்பிடப்படும் வீரர் சுப்மன் கில் அவரை அதிகமாக மதிப்பிடுகிறீர்கள் என கிருஷ்ணமச்சாரி கடும் தாக்கு. இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை முடித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வென்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது. இந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் கூறபட்டு வருகிறது. அதில் … Read more