கொரோனா தடுப்பு நடவடிக்கை! மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட அற்புத திட்டம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கை! மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட அற்புத திட்டம்!

கர்நாடக மாநிலத்தில் ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக, அந்த மாநிலத்தில் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட பேருந்துகள் தயாராகி இருக்கின்றன. இந்த திட்டத்தை அந்த மாநிலத்தின் முதலமைச்சர் எடியூரப்பா அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக, இனி கர்நாடக மாநிலத்தில் எந்த ஒரு மரணமும் நிகழக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த … Read more

ஓபிஎஸ் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு! மாபெரும் அதிர்ச்சியில் பன்னீர்செல்வம்!

ஓபிஎஸ் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு! மாபெரும் அதிர்ச்சியில் பன்னீர்செல்வம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஓபிஎஸ் தமிழகத்தின் முதலமைச்சராக மூன்று முறை இருந்திருக்கிறார். ஓ.பி.எஸ்ஸின் சகோதரர் ராஜா அதிமுகவில் இருப்பதால் அவர் எல்லோருக்கும் பரிச்சயமானவர் தான். ஆனால் அவருக்கு பாலமுருகன் என்று மற்றொரு சகோதரர் இருப்பது யாருக்கும் தெரிவதற்கான வாய்ப்பே இல்லை என்று சொல்லப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் சகோதரர் பாலமுருகன் பெரியகுளத்தில் இன்று காலம் ஆகியிருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டு பாலமுருகன் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு அவர் வீடு … Read more

அனைவரும் நலமுடன் வாழவேண்டும்! விஜயகாந்த் வெளியிட்ட செய்தி!

அனைவரும் நலமுடன் வாழவேண்டும்! விஜயகாந்த் வெளியிட்ட செய்தி!

உலகத்தை அச்சுறுத்தி வரும் நோய் தொற்றில் இருந்து விடுபட்டு அனைவரும் நலமாக அன்பு செழித்தோங்கி சமாதானம் நிலைத்து நிற்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் ஏழ்மையான நிலையை அறிந்து கொள்ளவும், பசியின் கொடுமையை எல்லோரும் தெரிந்து கொள்ளவும், உடல் நலத்தை பாதுகாத்து மனிதர்களை மேம்படுத்துவதற்காக தான் இந்த புனித ரமலான் நோன்பின் சிறப்பு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே ஏழை மக்களின் மீது … Read more

அதிரடி உத்தரவை பிறப்பிக்க போகும் தமிழக அரசு! கடுமையாகும் ஊரடங்கு விதிமுறைகள்!

அதிரடி உத்தரவை பிறப்பிக்க போகும் தமிழக அரசு! கடுமையாகும் ஊரடங்கு விதிமுறைகள்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவை இன்னும் தீவிரப்படுத்துவது முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தகவல் கிடைத்திருக்கிறது.தமிழ்நாட்டில் இந்த நோய் தொற்றினை தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட 13 முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். இப்போது இருக்கும் ஊரடங்கு … Read more

இன்றைய ராசி பலன்கள்

Today's zodiac benefits

இன்றைய ராசி பலன்கள்   மேஷ ராசி: நீங்கள் நீண்ட தூரம் வாக்கிங் செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.எந்த செயல் செய்தலும் பெரியவர்களிடம் ஆசி பெற்று ஆரம்பியுங்கள்.டென்ஷன் குறைக்கவும். ரிஷப ராசி: உங்களுக்கு இது மகிழ்ச்சியான நாள் ஆகும்.பெற்றோரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.கடந்த கால சிந்தனைகளில் மனம் லயிக்கும்.இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும். மிதுன ராசி: உங்களின் சிந்தனை திறன் இயலாமையை எதிர்த்து போராடும்.கடன் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும்.உங்களது நேரத்தை நண்பர்களுடன் செலவிட முடியும்.உங்கள் புன்னகையுடன் இந்த … Read more

காலமான சீமானின் தந்தை! சோகத்தில் சீமான் ஆதரவாளர்கள்!

காலமான சீமானின் தந்தை! சோகத்தில் சீமான் ஆதரவாளர்கள்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தகப்பனார் செந்தமிழன் இவர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கின்ற அரணையூரில் வசித்து வந்த இவர் வயது மூப்பு காரணமாக, சென்ற சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாறான சூழலில் இன்று அவர் உடல்நலக்குறைவு காரணமாக, இயற்கை எய்தினார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அவருடைய மறைவு சீமானுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் பிரமுகர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை … Read more

சென்னையில் காவல்துறை உதவி ஆணையாளர் பலி கொண்ட கொரோனா!

சென்னையில் காவல்துறை உதவி ஆணையாளர் பலி கொண்ட கொரோனா!

சென்னையில் இருக்கின்ற பல்லாவரம் பகுதியில் காவல் உதவி ஆணையாளராக பணியாற்றி வரும் ஈஸ்வரன் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உதவி ஆணையாளருக்கு மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார். அவருடைய மறைவு காவல் அதிகாரிகள் இடையே மிகப்பெரிய சோகத்தை உண்டாக்கியிருக்கிறது. அத்துடன் சென்னையைப் பொருத்தவரையில் நோய்த்தொற்று பரவல் அதிகளவு … Read more

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று மாலை தமிழக முதல்வர் முக்கிய ஆலோசனை!

MK Stalin

தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு சார்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது. அதில் எல்லா கட்சியை சார்ந்தவர்களிடமும் ஊரடங்கு நீட்டிக்கலாமா என்பது உட்பட பல தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நோய்த் தொற்றின் இரண்டாவது ஆலை பொது மக்களிடையே மாபெரும் பயத்தை ஏற்படுத்தி வருகின்றது. மனநிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் … Read more

பாய்லர் வெடி விபத்து தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட சோகம்! தமிழக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

பாய்லர் வெடி விபத்து தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட சோகம்! தமிழக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கடலூர் சிப்காட் பகுதியில் இருக்கின்ற பூச்சிக்கொல்லி மருந்து தயார் செய்யும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை பாய்லர் வெடித்து தீ விபத்து உண்டானது இந்த பாய்லர் வெடித்த விபத்தில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்த இறக்கிறார்கள் காயமடைந்த பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரையில் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. அங்கே இன்று காலையில் நூற்றுக்கும் அதிகமானோர் வேலை செய்வதற்காக புறப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்த பரிசால் சர்ச்சையில் சிக்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

Minister of School Education embroiled in controversy over gift given to Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்த பரிசால் சர்ச்சையில் சிக்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியமைத்துள்ளது. ஸ்டாலின் தலைமையில் புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பதவியேற்றுள்ளார்.இவர் உதயநிதி ஸ்டாலினின் நண்பர் என்பதை அனைவரும் அறிவர். இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற இவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஸ்டாலினின் மருமகனான சபரீசனை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது அன்பில் மகேஷ் உதயநிதி ஸ்டாலினுக்கு … Read more