கொரோனா தடுப்பு நடவடிக்கை! மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட அற்புத திட்டம்!
கர்நாடக மாநிலத்தில் ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக, அந்த மாநிலத்தில் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட பேருந்துகள் தயாராகி இருக்கின்றன. இந்த திட்டத்தை அந்த மாநிலத்தின் முதலமைச்சர் எடியூரப்பா அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக, இனி கர்நாடக மாநிலத்தில் எந்த ஒரு மரணமும் நிகழக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த … Read more