காத்திருந்த பயணிகளை நெகிழவைத்த முதலமைச்சர்!

காத்திருந்த பயணிகளை நெகிழவைத்த முதலமைச்சர்!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் வெகு நேரம் காத்திருந்த பயணிகள் குடிநீர் உணவு இல்லாமல் தவிப்பதை தெரிந்து கொண்டதும் பயணிகளை சமூக நல கூடத்திற்கு அழைத்துவரச் செய்து உணவு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக வெளியிடப்பட்டிருக்கின்ற அறிவிப்பில் நேற்றைய தினம் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகள் பயணம் செய்ய இயலாமல் நீண்ட நேரமாக காத்து இருந்து வருகிறார்கள் என்ற செய்தியை … Read more

அதிமுகவின் முக்கிய புள்ளிகள் எம்.பி பதவியை தூக்கி எறிந்த ரகசியம் இதுதானா?

அதிமுகவின் முக்கிய புள்ளிகள் எம்.பி பதவியை தூக்கி எறிந்த ரகசியம் இதுதானா?

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றியடைந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள். அதாவது கடந்த 2016ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அவர்களுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். சென்ற 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அப்போது அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் ஒரத்தநாடு சட்டசபைத் தொகுதியில் தோல்வியை சந்தித்தார் அவருடைய ஆதரவாளர்கள் பலர் வெற்றி பெற்ற நிலையில், வைத்திலிங்கம் தோல்வி … Read more

கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

நோய் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் இருக்கின்ற கல்லூரிகள் செயல்படாமல் இருக்கின்றன. இதன் காரணமாக, மாணவர்கள் இணையதளம் மூலமாக கல்வியை கற்று வருகிறார்கள். அதே சமயத்தில் அவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது இவ்வாறான சூழ்நிலையில், செமஸ்டர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து உரையாடி இருக்கிறார். அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி அண்ணா பல்கலைக்கழகத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் … Read more

அமைச்சர்களுக்கு அதிர்ச்சி தந்த ஸ்டாலின்!

அமைச்சர்களுக்கு அதிர்ச்சி தந்த ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் நேற்று முதல் முறையாக அமைச்சரவை கூட்டம் நடந்ததாக சொல்லப்படுகிறது. அமைச்சரவை கூட்டம் முடிவுற்றதும் அதிகாரிகள் வெளியே சென்ற பின்னர் அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ரகசியமாக உரையாடியதாக தகவல் கிடைத்திருக்கிறது. அந்த உரையாடலின்போது அமைச்சர்களுக்கு பல அறிவுரைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எல்லாத்துறைகளிலும் நடைபெற்று வரும் பணிகள் நியமனங்கள், அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் செய்வது கூட வெளிப்படையாக இருக்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறாராம் முதலமைச்சர் ஸ்டாலின். அதோடு பத்து … Read more

ஊரடங்கு விதிமீறல்! ஓபிஎஸ் இபிஎஸ் மீது பாய்ந்த வழக்கு!

ஊரடங்கு விதிமீறல்! ஓபிஎஸ் இபிஎஸ் மீது பாய்ந்த வழக்கு!

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பதற்காக நேற்றைய தினம் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் காலை ஒன்பது முப்பது மணி அளவில் ஆரம்பமானது. ஆனால் இந்தக் இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பதில் தொடர்ச்சியாக சிக்கல் நீடித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பிடிவாதமாக இருப்பதன் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய … Read more

16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்! இன்று கூடுகிறது!

16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்! இன்று கூடுகிறது!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இதில் திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது.இந்தநிலையில், கடந்த 7ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார், அவருடன் சேர்ந்து அவருடைய அமைச்சரவை சகாக்கள் 34 பேர் பதவி ஏற்றுக்கொண்டார்கள். அதிமுக கூட்டணி சுமார் 76 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர இருக்கிறது அந்த கட்சியில் அடுத்த … Read more

சசிகலாவை தலைமையேற்க அழைக்கும் அதிமுக தொண்டர்களால் பரபரப்பு!

சசிகலாவை தலைமையேற்க அழைக்கும் அதிமுக தொண்டர்களால் பரபரப்பு!

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. ஆகவே அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழகத்தின் எதிர்க்கட்சியாக அதிமுக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவ்வாறான சூழ்நிலையில், புதுக்கோட்டையில் அதிமுக தொண்டர்கள் சசிகலாவை தலைமை ஏற்க அழைப்பு விடுப்பது போல … Read more

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்!

நோய் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்றவைகள் மூடப்பட்டிருக்கின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரையில் மாணவர்களை தேர்வை எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கு வ மட்டும் முடிந்திருக்கின்றன. பொது தேர்வு நடத்தப்படுவது குறித்து அரசு உறுதியாக இருப்பதால் நோய் தொற்று அதிகரிப்பதன் காரணமாக பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இப்படியான சூழலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் உண்டானது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் … Read more

எம்பி பதவியை தூக்கி எறிந்த அதிமுகவின் முக்கிய புள்ளிகள்!

எம்பி பதவியை தூக்கி எறிந்த அதிமுகவின் முக்கிய புள்ளிகள்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் சென்ற மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற தேமுதிக கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட முனுசாமியும் திமுக சார்பாக போட்டியிட்ட முருகனும் நேருக்கு நேர் சந்தித்தார்கள். இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் அதிமுக சார்பாக போட்டியிட்ட முனுசாமி வெற்றி அடைந்தார். அதேபோல தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபைத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இவர்கள் இருவரும் இதற்கு முன்னரே மாநிலங்களவை உறுப்பினராக இருந்து … Read more

ட்ரெண்டான எடப்பாடியார்! மகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!

ட்ரெண்டான எடப்பாடியார்! மகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!

அதிமுகவில் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த திமுக அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் அவர்கள் சென்றபோது இபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவு இணையதளம் திடீரென்று வாக்குவாதம் செய்ததால் அதோடு கூட்டத்திலும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் இன்றைய தினம் காலை 10 மணி அளவில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எந்த ஒரு கட்சியும் ஒருத்தர் … Read more