பலனளிக்காத வெற்றிவேல் யாத்திரை!

பலனளிக்காத வெற்றிவேல் யாத்திரை!

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் இந்துமத கொள்கையை அடிப்படையாக கொண்டு தன்னை இந்தியா முழுவதிலும் வளர்த்து வைத்திருக்கிறது அந்த கட்சி. ஆனால் இந்த இந்து மதக்கொள்கை என்பது வட இந்தியாவைப் பொறுத்தவரையில் பெருமளவில் காணப்படுகிறது. தென்னிந்தியா உள்ளிட்ட பகுதிகளில் இந்த இந்து மதக் கொள்கைகள் வேலை செய்வது இல்லை என்றே சொல்ல வேண்டும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தமிழகம்தான் தமிழகத்தை பொறுத்தவரையில் இந்து மதம் இருக்கிறது. ஆனால் இந்து மதப் பற்றாளர்கள் இல்லை என்றுதான் சொல்ல … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 பேர் உயிரிழந்த விவகாரம்! டிடிவி போட்ட ட்வீட்!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 பேர் உயிரிழந்த விவகாரம்! டிடிவி போட்ட ட்வீட்!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோய் தொற்று இருந்தவர்கள் பதினோரு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். என்று தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தகவல் அறிந்த உடனேயே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வு செய்து விட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாடு எதுவும் இல்லை தவறுதலாக இந்த மரணங்கள் நிகழ்ந்து இருக்கிறது என்று பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் … Read more

தமிழகத்தில் அமைகிறது திமுக ஆட்சி! ஏழாம் தேதி ஸ்டாலின் பதவியேற்பு!

தமிழகத்தில் அமைகிறது திமுக ஆட்சி! ஏழாம் தேதி ஸ்டாலின் பதவியேற்பு!

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது. இந்த நிலையில், பத்து வருடங்களுக்கு பின்னர் மறுபடியும் திமுக ஆட்சியில் அமர இருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் வருகிற 7ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். இதற்கிடையே நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் 125 திமுக எம்எல்ஏக்கள் உள்பட மொத்தம் … Read more

அனைத்து விதமான பள்ளிகளுக்கும் உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

அனைத்து விதமான பள்ளிகளுக்கும் உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

நோய் தொற்று பரவல் காரணமாக, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் இணையதளம் மூலமாகவே கல்வியை கற்று வருகிறார்கள். 1 முதல் பதினோராம் வகுப்பு வரையில் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தற்சமயம் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்ற காரணத்தால், பெற்றோர்கள் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். கல்வி நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருந்தால் பராமரிப்பு, … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் செங்கல்பட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட சோகம்!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் செங்கல்பட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட சோகம்!

செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 நோய் தொற்று உள்ளவர்கள் அடுத்தடுத்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது என்று உறவினர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் அதிகமான அளவில் நோய் தொற்று பாதிப்பு இருக்கிறது. ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு இருக்கின்ற சூழ்நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக உயிர் … Read more

இறுதிவரையில் களத்தில் நின்ற தனி ஒருவன்!

இறுதிவரையில் களத்தில் நின்ற தனி ஒருவன்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இருக்கிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 4 சட்டசபை தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது. அந்த கட்சி கடந்த 20 ஆண்டு காலமாக தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவித்து வந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி கோவை தெற்கு தொகுதி, திருநெல்வேலி, மொடக்குறிச்சி, உள்ளிட்ட நான்கு … Read more

சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் சந்திக்கப்போகும் மிக முக்கிய நபர்!

சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் சந்திக்கப்போகும் மிக முக்கிய நபர்!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று இருக்கின்ற சூழ்நிலையில், பத்து வருடங்களுக்கு பின்னர் மறுபடியும் திமுக ஆட்சியில் அமர இருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் வருகிற 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நேற்று மாலை 6 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. … Read more

இது வெறும் டிரைலர் தான் உடன்பிறப்புகளின் அட்டகாசம்! ஓபிஎஸ் இபிஎஸ் கண்டனம்!

இது வெறும் டிரைலர் தான் உடன்பிறப்புகளின் அட்டகாசம்! ஓபிஎஸ் இபிஎஸ் கண்டனம்!

சென்னை ஜேஜே நகரில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது இந்த அம்மா உணவகத்திற்கு நேற்றைய தினம் ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்துடன் அந்த திமுகவினர் அங்கே இருக்கக் கூடிய ஊழியர்கள் மீது கடுமையான தாக்குதலை தொடுத்து இருக்கிறார்கள். அதோடு அங்கே இருந்த அம்மா உணவக புகைப்படத்தை வெளியே எடுத்து கிழித்துப் போட்டு விட்ட நிலையில், அதனை காலால் எட்டி உதைத்து அராஜகம் செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வீடியோவாக பரவ தொடங்கியது இது குறித்து பல்வேறு தரப்பினரும் இந்த … Read more

தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு! மகிழ்ச்சியில் செவிலியர்கள்!

தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு! மகிழ்ச்சியில் செவிலியர்கள்!

நோய்த்தொற்று இரண்டாவது அழகி மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்றுப்பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய்த்தொற்று பரவல் காரணமாக உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பலவிதமான உத்தரவுகளை பிறப்பித்தாலும் அதனை பொதுமக்கள் கடைப்பிடிப்பதாக தெரியவில்லை. பொது மக்கள் அலட்சியமாக கருதுவதால் நோய் தொற்று மேலும் அதிகம் ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக … Read more

எதிர்க்கட்சித் தலைவர் யார் அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் யார் அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு!

சமீபத்தில் நடந்த முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியை அடைந்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரையில் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று ஊடகங்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வலுவான ஒரு எதிர் கட்சியாக அதிமுக உருவெடுத்தது அதிமுக தனித்து … Read more