அட வீட்டிலேயே இருங்கப்பா! மத்திய அரசு புதிய ஆலோசனை!
நாடு முழுவதும் நோய்தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றி நோயாளிகள் பலரும் மருத்துவமனையில் சேர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில். தற்போது ஒரு சில குறிப்புகள் போன்றவற்றை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அழுவலகம் தெரிவித்திருக்கிறது. அதாவது லேசான நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருப்பினும் அதனை வீட்டிலிருந்தபடியே சமாளிப்பதற்கான தகவல் மற்றும் குறிப்புகளை அந்த அலுவலகம் வெளியிட்டிருக்கிறது. அதாவது சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாக இந்த நோயின் பாதிப்பை … Read more