ஆசிரியர்ளுக்கு நற்செய்தி! மே 1ம் தேதி முதல் பள்ளிக்கூடம் வரவேண்டாம்!

teacher

ஆசிரியர்ளுக்கு நற்செய்தி! மே 1ம் தேதி முதல் பள்ளிக்கூடம் வரவேண்டாம்! தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இதற்கான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 2021-21ஆம் கல்வி ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்று பரவலின் காரணமாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணாக்கர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து கல்வி கற்கும் சூழல் ஏற்படவில்லை. 9 முதல் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் துவக்கப்பட்டு கோவிட்-19 … Read more

தமிழகத்தில் 17 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு! உயிரிழப்பு 100ஐ எட்டியது!

tn corona cases

தமிழகத்தில் 17 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு! உயிரிழப்பு 100ஐ எட்டியது! நாட்டில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் சூழலில் தமிழகத்திலும் தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று 1,25,004 பேருக்கு ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதில், 16,665 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிக அளவாக சென்னையில் 4,764 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 1,219 பேரும், கோவையில் 963 பேரும், நெல்லையில் 714 பேரும் அதிக அளவாக … Read more

திடீரென ஆளுநரை சந்தித்த தலைமைச் செயலாளர் டிஜிபி! ஆளுநர் கூறியது என்ன?

Governor

திடீரென ஆளுநரை சந்தித்த தலைமைச் செயலாளர் டிஜிபி! ஆளுநர் கூறியது என்ன? தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகை சென்றனர். அப்போது, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியானது. அதன்பின்னர், ஆலோசனையில் நடந்தது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து விவாதித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா … Read more

ஸ்டெர்லைட் ஆலைக்கு புதிய உத்தரவைப் பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு புதிய உத்தரவைப் பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

நாடு முழுவதும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தன்னுடைய கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. அதோடு ஆக்சிஜன் இல்லாமல் அந்த நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் .ஆகவே ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கிடையில் தூத்துக்குடி பகுதியில் மூடப்பட்ட இருக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறது. இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் … Read more

முதல்வன் பட பாணியில் அரங்கேறிய சம்பவம்! திரிபுராவில் அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்!

முதல்வன் பட பாணியில் அரங்கேறிய சம்பவம்! திரிபுராவில் அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்!

தற்போது நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது .இதனால் பல மாநிலங்களும் திண்டாடி வருகின்றன இன்னும் சொல்லப்போனால் இந்தியா முழுவதுமே ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு இருக்கிறது. இந்த அளவிற்கு இந்த தொற்றின் வேகம் இருக்கிறது இதன் முதல் அலை கூட இவ்வளவு வேகமாக இல்லை ஆனால் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால் உயிர் சேதமும் அதிகரித்து இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் இந்த … Read more

பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்! மீண்டும் முழு ஊரடங்கா?

பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்! மீண்டும் முழு ஊரடங்கா?

இந்தியா முழுவதும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.நம் நாட்டைப் பொறுத்தவரையில் இந்த தொற்றின் முதல் அலையை விடவும் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் இல்லாத அளவிற்கு இந்த நோய்த்தொற்று தினசரி பாதிப்பு 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் சென்று இருக்கிறது. … Read more

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்த அதிரடி உத்தரவு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 15 ஆயிரத்து 830 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 13 ஆயிரத்து 502 உயர்ந்து இருக்கிறது. நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 549 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் இந்த நோயில் … Read more

முடிவுக்கு வந்தது மேற்குவங்க தேர்தல்! சுறுசுறுப்பானது தமிழக அரசியல் களம்!

முடிவுக்கு வந்தது மேற்குவங்க தேர்தல்! சுறுசுறுப்பானது தமிழக அரசியல் களம்!

தமிழகத்தில் தேர்தல் முடிந்து 22 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், மொத்த தமிழகமும் தேர்தல் முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.கடந்த ஆறாம் தேதி தமிழகம், புதுவை, கேரளா, ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதேபோல கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி முதல் மூன்று கட்டமாக நடைபெற்ற அசாம் மாநில சட்டசபை தேர்தலும் கடந்த 6ஆம் தேதி முடிவுற்றது. இந்த சூழ்நிலையில் மேற்கு வங்கத்தில் மார்ச் மாதம் 27ஆம் தேதி ஆரம்பமான சட்டசபை தேர்தல் … Read more

ஆக்சிசன் விவகாரம்! முதல்வரை மிரட்டிய நபர்!

ஆக்சிசன் விவகாரம்! முதல்வரை மிரட்டிய நபர்!

நோய் தொற்று காரணமாக ஒட்டுமொத்த நாடும் திகைத்துப் போய் இருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவர் தட்டுப்பாடு, படுக்கை பற்றாக்குறை, என எல்லா மாநில அரசுகளும் மற்றும் பொதுமக்களும் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.நாடுமுழுவதும் தற்சமயம் இருக்கும் சூழ்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே இந்த தொடரில் இருந்து தப்பிக்க இயலும் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. டெல்லி, ஹரியானா, போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, நோயாளிகள் அதிக அளவில் உயிரிழப்பது தொடர்ந்து … Read more

அதிமுகவின் முக்கிய புள்ளி மாரடைப்பால் மரணமா? திமுகவினர் அடித்த போஸ்டரால் பரபரப்பு!

அதிமுகவின் முக்கிய புள்ளி மாரடைப்பால் மரணமா? திமுகவினர் அடித்த போஸ்டரால் பரபரப்பு!

தமிழ்நாட்டில் கடந்த ஆறாம் தேதி மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகின்ற மே மாதம் 2-ஆம் தேதி எண்ணப்பட இருக்கிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா அதிமுகவிற்கு ஆதரவாக தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அவர் தற்சமயம் ஓய்வில் இருந்து வருகிறார். அவர் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமயத்தில் திமுகவை மிகக் … Read more