அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் போட்ட கடிவாளம்!

அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் போட்ட கடிவாளம்!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக இருந்துவருகிறது. இதற்கிடையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆகிய மாநிலங்களில் இதுவரையில் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்ட மேற்கு வங்காளத்தில் மட்டும் ஏழு கட்ட தேர்தல் இதுவரையில் முடிந்திருக்கிறது. எட்டாம் கட்ட தேர்தல் நாளை தினம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்கு … Read more

ஸ்டாலின் கேட்ட கேள்வியும்! துரைமுருகன் சொன்ன பதிலும்!

தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.அதன் வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி அதாவது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதற்கு இன்னும் ஒருசில தினங்களில் இருந்துவருகின்றன. அதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்து இருக்கிறது. ஆனால் எதிர்கால ஆட்சி அமைப்பின் எந்த ஒரு நடவடிக்கையும் பெரிதாக ஈடுபடாமல் இருக்கிறது தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக அதற்கு என்ன காரணம் என்று சொன்னால் ஒருவேளை அதிமுக வெற்றி பெற்றால் இப்போது … Read more

உத்தரவை மதிக்காத பொதுமக்கள்! அதிரடி முடிவை எடுக்கப்போகும் மத்திய மாநில அரசுகள்!

உத்தரவை மதிக்காத பொதுமக்கள்! அதிரடி முடிவை எடுக்கப்போகும் மத்திய மாநில அரசுகள்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பல்வேறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.ஆனால் மத்திய மாநில அரசுகள் போட்ட தடை உத்தரவுகள் எதையும் பொதுமக்கள் சரிவரப் பின்பற்றவில்லை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியுடன் நடந்து கொள்வதையும், பொதுமக்கள் பெரிதாக இல்லாமல் இருப்பதால் இந்த நோய்த்தொற்று மேலும் மேலும் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் … Read more

#StopHatredAgainstVanniyars வன்னியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! வெகுண்டெழுந்த பாமகவினர்

#StopHatredAgainstVanniyars வன்னியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! வெகுண்டெழுந்த பாமகவினர்

#StopHatredAgainstVanniyars வன்னியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! வெகுண்டெழுந்த பாமகவினர்   சமீபத்தில் அரக்கோணம் பகுதியில் இரு தரப்பினர் குடி போதையில் சண்டையிட்டு கொண்டதில் இருவர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தை கண்டித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், பொது மக்களும் கண்டித்து வந்த நிலையில் வழக்கம் போல இறந்தவர் தலித் சமுதாயத்தை சார்ந்தவர் என்று தெரிந்ததும் இதற்கு சாதி தான் காரணம் என்றும்,அதுவும் பாமகவும், வன்னியர்களும் தான் காரணம் என்றும் அவதூறு பிரச்சாரத்தை விசிக தலைவர் திருமாவளவன் மேற்கொண்டார்.   … Read more

மே மாதம் 15ஆம் தேதி வரையில் இந்த சேவை முற்றிலுமாக ரத்து! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!

மே மாதம் 15ஆம் தேதி வரையில் இந்த சேவை முற்றிலுமாக ரத்து! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!

ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கி வரும் கொரோனா தொற்று காரணமாக, மொத்த உலகமும் கடந்த ஒரு வருட காலமாகவே ஊரடங்கிலேயே இருந்து வந்தது. அதாவது ஊரடங்கு என்பது முதன்முதலில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி இந்தியாவில் தான் போடப்பட்டது. அதனை பின்தொடர்ந்து தான் மற்ற நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்தனர்.அன்று தொடங்கிய ஊரடங்கு சுமார் ஒரு வருட காலத்தை கடந்தும் இன்று வரையில் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் ஆங்காங்கு போடப்பட்டு தான் இருக்கிறது. … Read more

சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட குட் நியூஸ்! குஷியில் தமிழக மக்கள்!

சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட குட் நியூஸ்! குஷியில் தமிழக மக்கள்!

கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே வெகுவாக பாதிப்படைந்து இருக்கிறது. இந்த நோய் தோற்ற உலகில் பரவ தொடங்கிய காலகட்டத்தில் சீனா தான் இதன் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வந்தது. அதன் பிறகு படிப்படியாக மற்ற நாடுகளுக்கு இந்த நோய் தொற்று பரவத்தொடங்கியது. தொடர்ந்து இந்த நோய் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது. இதனைத் தொடர்ந்து படிப்படியாக அமெரிக்காவில் இந்த … Read more

டோன்ட் வொரி நாங்க இருக்கோம்! இந்தியாவிற்கு கைகொடுத்த அமெரிக்கா!

டோன்ட் வொரி நாங்க இருக்கோம்! இந்தியாவிற்கு கைகொடுத்த அமெரிக்கா!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் மிகத் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. உலகில் இந்த நோய்த்தொற்று முதலில் பரவத் தொடங்கிய போது இந்தியா அதனை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்தது. அதன் காரணமாக, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதன்படி இந்தியா மெல்ல மெல்ல அந்த நோய் தொற்றிலிருந்து மீண்டு வர தொடங்கியது. ஆனால் கடந்த சில … Read more

தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு போட்ட அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் தமிழகம்!

தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு போட்ட அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் தமிழகம்!

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நோய்தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விதத்தில் தமிழகத்தில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என மாநில அரசு விதித்திருக்கிறது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை போல சனிக்கிழமைகளிலும் இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உயிர்காக்கும் ஆக்சிசன் தமிழகத்தில் குறைவாக இருப்பதன் காரணமாக, உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மத்திய அரசிடம் மாநில அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இதற்கான … Read more

வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட் வசதி! மகிழ்ச்சியில் பயனர்கள்

வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட் வசதி! மகிழ்ச்சியில் பயனர்கள்

தற்போது இருக்கும் அதிவேக உலகத்தில் உலகத்தில் இருக்கக்கூடிய பல கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். அதன்காரணமாக, உற்சாகமடைந்த அந்த நிறுவனம் அவ்வபோது அப்டேட்களை கொடுத்து வருகிறது. அவர்கள் கொடுக்கும் அப்டேட் பயனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. தற்சமயம் அநேக தகவல் பரிமாற்றம் வாட்ஸப்பில் தான் நடந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் தனிநபர் தகவல் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் ஒன்றை கொடுத்தது. அனைவருடைய தகவல்களும் பாதுகாக்கப்படும் … Read more

மத்திய அரசு விடுத்த புதிய எச்சரிக்கை! அதிர்ச்சியில் மக்கள்!

மத்திய அரசு விடுத்த புதிய எச்சரிக்கை! அதிர்ச்சியில் மக்கள்!

கடந்த ஜனவரி மாத வாக்கில் இந்தியாவில் நோய் தொற்று வெகுவாக குறைந்திருந்தது. அதிலும் தமிழகத்தில் இந்த நோய்த்தொற்று படிப்படியாக இல்லை என்ற நிலைமைக்கு வந்து கொண்டிருந்தது.ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இறுதியில் இருந்து இந்த நோய் தொற்று அதிகரிக்க தொடங்கி விட்டது. அதற்கு காரணம் மக்களிடம் காணப்பட்ட அலட்சியம்தான் என்று சொல்லப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகள் எதையும் பொதுமக்கள் கடைப்பிடிக்காமல் இருந்ததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல நீ நோய்தொற்று அதிகரித்து வருவதால் … Read more