மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் முதலமைச்சர்! மருத்துவர்கள் கண்டிப்பான அறிவுரை!
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டதாக சொல்கிறார்கள். அதோடு அப்போது அவர் அமைந்தகரையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பரிசோதனையின் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குடலிறக்கம் பாதிப்பு இருப்பதாக தெரியவந்திருக்கிறது. ஆகவே மருத்துவமனையில் அவர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அப்போதே அவருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதன் காரணமாக, மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற இயலாது … Read more