மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் முதலமைச்சர்! மருத்துவர்கள் கண்டிப்பான அறிவுரை!

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் முதலமைச்சர்! மருத்துவர்கள் கண்டிப்பான அறிவுரை!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டதாக சொல்கிறார்கள். அதோடு அப்போது அவர் அமைந்தகரையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பரிசோதனையின் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குடலிறக்கம் பாதிப்பு இருப்பதாக தெரியவந்திருக்கிறது. ஆகவே மருத்துவமனையில் அவர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அப்போதே அவருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதன் காரணமாக, மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற இயலாது … Read more

வாக்கு எண்ணிக்கை நேரத்தை மாற்றிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு!

வாக்கு எண்ணிக்கை நேரத்தை மாற்றிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு!

கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மே மாதம் இரண்டாம் தேதி 5 மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. நோய்த்தொற்று பரவலுக்கு இடையே இந்த தேர்தல் முடிவு வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் நோய்த் தொற்று பரவ காரணமாக, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு … Read more

முதல்வரின் மகிழ்ச்சிக்கு தடைப்போட்ட முக்கியப்புள்ளி!

முதல்வரின் மகிழ்ச்சிக்கு தடைப்போட்ட முக்கியப்புள்ளி!

தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில் திமுக இந்த முறை ஆட்சி அமைப்பதில் உறுதியாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர்களுடைய நடவடிக்கை அந்த விதத்தில் தான் இருந்து வருகிறது.பிரசாந்த் கிஷோர் குடுத்த அறிக்கை ஒன்றை கையில் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார். எந்த துறைக்கு யாரை அமைச்சராக நியமனம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். ஆனால் மறுபுறம் ஆளும் கட்சியான … Read more

இந்தியாவின் முக்கிய நபருக்கு ஏற்ப்பட்ட நோய்த்தொற்று!

இந்தியாவின் முக்கிய நபருக்கு ஏற்ப்பட்ட நோய்த்தொற்று!

தற்சமயம் இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதத்தை எழுதி இருந்தார். இந்த கடிதத்தில் தடுப்பூசி பற்றாக்குறையை தீர்ப்பதற்கு தடுப்பூசி நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி உற்பத்தியை அதிகரிக்க போதுமான நிதி உதவியை வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதோடு மத்திய அரசு அவசர தேவைக்கான 10 சதவீத தடுப்பூசிகளை மட்டும் வைத்துக் கொண்டு … Read more

கொரோனா இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது இரவு நேர ஊரடங்கு!

Tamil Nadu Assembly

இந்தியாவைப் பொறுத்தவரையில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே இந்த வைரஸின் தாக்கம் பரவத் தொடங்கியது. ஆனால் அந்தத் ஊற்றின் வேகம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தான் அதிகரிக்க தொடங்கியது. அதனை அடுத்து நாடு முழுவதும் முழு ஊர்நகை அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டது. அப்போது தொடங்கிய ஊரடங்கு இன்று வரையில் ஆங்காங்கே தளர்வுகளுடன் நீடித்து வருகிறது. இந்த நிலையில், காற்றின் வேகம் குறைய தொடங்கியது. ஊரடங்கிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் … Read more

தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!

covaxin covishield

தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், தடுப்பூசி போடும் பணிகளை அனைத்து நாடுகளும் முடுக்கிவிட்டுள்ளன. ஆஸ்ட்ரா ஜெனிகா, ஃபைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன், ஸ்புட்னிக், கோவிஷீல்டு, கோவாக்சின், நோவாவாக்ஸ் போன்ற தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது. இதில், சீரம் இந்தியாவின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி, ஸ்புட்னிக் தடுப்பூசிகளும் விரைவில் … Read more

மே 1 முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணி! யாருக்காக தெரியுமா!

vaccination

மே 1 முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணி! யாருக்காக தெரியுமா! நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையாக அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு ஒருநாள் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு திணறிக்கொண்டிருக்கிறது. இதனால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டு, இரண்டுவது கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாட்டில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் … Read more

மது பிரியர்களுக்கு கசப்பான செய்தி! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி ஆணை!

tasmac

மது பிரியர்களுக்கு கசப்பான செய்தி! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி ஆணை! தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று  ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். மூலம் நடத்தப்பட்ட கொரோனா ஆய்வில், இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 10,941 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வேறு வழியின்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு … Read more

ரயில் டிராக்கில் விழுந்த பையன்! காப்பாற்றத் துடித்த கண் தெரியாத அம்மா! நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ!

Boy rescued

ரயில் டிராக்கில் விழுந்த பையன்! காப்பாற்றத் துடித்த கண் தெரியாத அம்மா! நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ! மும்பை அருகே வாங்கனி தொடர்வண்டி நிலையத்தில் கண் தெரியாத பெண் ஒருவர் தன்னுடைய பையனுடன் நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவரது பையன் ரயில் டிராக்கில் விழுந்ததால், செய்வதறியாது தவித்த அந்த தாய், கைகளால் தடவி தேட ஆரம்பித்தார். அப்போது, அந்த டிராக்கில் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்ததால், மேலே ஏற முடியாமல் சிறுவன் … Read more

தோல்வி பயத்தில் விழி பிதுங்கி நிற்கும் எதிர்க்கட்சி!

MK Stalin

கடந்த 6ஆம் தேதி தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபைத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.வாக்குப்பதிவு நடைபெற்ற முடிந்தவுடன் அனைத்து வாக்குப் பெட்டிகளும் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்கே துணை ராணுவப் படையின் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுமார் 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டு தீவிர பாதுகாப்பில் இருந்து வருகின்றன. ஆனால் எதிர்க்கட்சியான திமுகவோ தற்போது … Read more