முதல்வருக்கு கிடைத்த ஆய்வு ரிப்போர்ட்! மகிழ்ச்சியில் அதிமுகவினர்!

முதல்வருக்கு கிடைத்த ஆய்வு ரிப்போர்ட்! மகிழ்ச்சியில் அதிமுகவினர்!

கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து இருக்கின்ற நிலையில், சுமார் ஒரு மாத கால இடைவெளிக்கு பின்னர் மே மாதம் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.இந்த சூழ்நிலையில்,ஒவ்வொரு கட்சியின் சார்பாகவும் எக்ஸிட் போல் என்று சொல்லக்கூடிய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.தற்சமயம் ஆளுங்கட்சியாக இருந்து வரும் அதிமுக சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் வேட்பாளராக இருந்து வரும் சுனில் அதிமுகவிற்கு எக்சைட் போல் … Read more

நாள் குறித்த ஸ்டாலின்! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

MK Stalin

தமிழக சட்டசபை தேர்தல் சென்ற ஆறாம் தேதி முடிவுற்ற நிலையில் மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஏப்ரல் மாதம் 29ம் தேதிவரை எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்து இருப்பதால் பல ஊடக நிறுவனங்களும் தேர்தலுக்கு பின்னான கருத்துக்கணிப்புகளை வெளியிடாமல் வைத்திருக்கின்றன. அதேபோல பல அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் வியூக தொகுப்பாளரின் கருத்துக்கணிப்புகளை வெளியிடாமல் … Read more

ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் திமுக சீனியர்!

கடந்த ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்திருக்கிற நிலையில்,அதிமுகவுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு ஆதரவாகவும், பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.அதோடு திமுக தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்ற கருத்துக்களும் மிகத்தீவிரமாக தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பிரசாந்த் கிஷோர் மிக அழுத்தமாக திமுக ஆட்சிக்கு வரப்போகிறது என்று எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினை நம்ப வைத்து விட்டு சென்றிருக்கிறார். இதனால் ஆட்சி அமைக்கும் பணி திமுக தரப்பில் தற்போதே தொடங்கப்பட்டு விட்டது என்றுதான் சொல்ல … Read more

கொரோனா எதிரொலி! நீட் தேர்வு ஒத்திவைப்பு!

கொரோனா எதிரொலி! நீட் தேர்வு ஒத்திவைப்பு!

தற்சமயம் நோய்த்தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக, நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், நாட்டில் 12 மற்றும் பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டும் இருக்கின்றன. அதேபோல பல்வேறு தேர்வுகள் இந்த நோய் தாக்கத்தின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு மருத்துவ முதுநிலைப் படிப்பிற்கான … Read more

இப்படியும் மனிதர்களா! நாம கண்டுக்காத உயிருக்கு என்னவெல்லாம் செய்யுறாங்க பாருங்களேன்…!

இப்படியும் மனிதர்களா! நாம கண்டுக்காத உயிருக்கு என்னவெல்லாம் செய்யுறாங்க பாருங்களேன்...!

இப்படியும் மனிதர்களா! நாம கண்டுக்காத உயிருக்கு என்னவெல்லாம் செய்யுறாங்க பாருங்களேன்…! நம் வாழ்நாளில் பறவைகள், யானை, குரங்கு போன்ற எத்தனையோ உயிரிணங்களை பாதுகாக்க உணவு, தண்ணீர் உள்ளிட்டவை கொடுத்து உதவி வருகிறோம். ஆனால், என்றாவது தவளைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தோன்றியது உண்டா? ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான எஸ்தோனியாவில் தவளை மற்றும் தேரைகளுக்காக சாலைகளில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளார்கள். அதோடு இல்லாமல், தன்னார்வலர்கள் மூலம் அதனை கண்காணித்து, தவளைகளுக்கு உதவியும் செய்து வருகிறார்கள். … Read more

இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு ஒரு பெட்! தலைநகரின் அவல நிலை…!

இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு ஒரு பெட்! தலைநகரின் அவல நிலை...!

இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு ஒரு பெட்! தலைநகரின் அவல நிலை…! இந்தியவில் கொரோனா பாதிப்பு காட்டுத்தீ போன்று பரவி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, மகாராஷ்டிராவில் 61,695 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தலைநகர் டெல்லியில் 16,699 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. பல தனியார் மருத்துவமனைகளை … Read more

யார வேணாலும் மாட்டு சாணியால அடிங்க! யாரும் கேட்க மாட்டாங்க! விநோத திருவிழா…!

Andhra cow dung festival

யார வேணாலும் மாட்டு சாணியால அடிங்க! யாரும் கேட்க மாட்டாங்க! விநோத திருவிழா…! மாட்டு சாணியால் அடிப்பது, ஒருவரை இழிவுப் படுத்துவதற்காக நடக்கும் பொதுவான செயலாகும். இதனை பெரும்பாலும் திரைப்படங்களில் காட்டுவதை நாம் பார்க்கலாம். ஆனால், மாட்டு சாணியால் யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம், அதற்கு எந்த தடையும் தேவையில்லை என்ற விநோத திருவிழா ஆந்திராவில் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கைரூப்பாலா என்ற கிராமத்தில் நடந்த திருவிழாவில், மாட்டு சாணியை கூட்டம் கூட்டமாக திரண்டு … Read more

தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு நடைமுறை!

Arvind Kejriwal

தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு நடைமுறை! தலைநகர் டெல்லியில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனை தடுக்க முடியாமல் மாநில அரசும், நடுவண் அரசும் திணறி வருகின்றன. ஏற்கனவை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடுதலாக பல்வேறு கட்டுப்பாடுகளை ஏப்ரல் 30ம் தேதி வரை விதித்து மாநில அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கூட்ட அரங்குகள் உள்ளிட்ட இடங்கள் முழுவதும் … Read more

நைகர் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 குழந்தைகள் பலி! 

niger preschool fire

நைகர் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 குழந்தைகள் பலி! நைகர் தலைநகர் நியாமெ நகரில் கடந்த செவ்வாய்கிழமை மழலையர் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்தப் பள்ளி முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானதுடன், படித்துக் கொண்டிருந்த 20 மாணவர்களும் தீக்கிறையாகினர். பள்ளியில் மேற்கூரை வைக்கோலால் அமைக்கப்பட்டிருந்தது தீ வேகமாக பரவியதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. பள்ளியில் 3 முதல் 5 வயது வரையிலான மாணவர்களே படித்துக் … Read more

அடுத்த முதல்வர் இவர்தான்!

அடுத்த முதல்வர் இவர்தான்!

கடந்த ஆறாம் தேதி நடபெற்ற தமிழக சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது இந்த நிலையில், வரும் மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இது தொடர்பாக பலவகையான கருத்துக்கணிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சேலம் மாவட்டம் ஆத்தூர் ஸ்ரீ காயநிர்மலேஸ்வரர் ஆலயத்திற்கு ஹரித்வார் ஸ்ரீகருட ஆனந்த சுவாமிகள் தரிசனம் செய்த பொதுமக்களுக்கு ஆசிவழங்கினார்..அதற்குப்பின் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி தந்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தலில் தற்போதைய முதல்வர் இ.பி.எஸ் … Read more