24 மணிநேர பிரச்சார தடை முடிந்தது! மீண்டும் வந்தது வங்கத்தின் பெண்சிங்கம்!

24 மணிநேர பிரச்சார தடை முடிந்தது! மீண்டும் வந்தது வங்கத்தின் பெண்சிங்கம்!

மேற்கு வங்க மாநில முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றியதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு தேர்தல் ஆணையம் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு இரண்டு நாள் தடை விதித்தது. அதாவது பணத்தை வாங்கிக் கொண்டு உரையாற்றும் சாத்தானின் பேச்சைக் கேட்டுக் கொண்டு சிறுபான்மையினர் தங்களுடைய வாக்குகளை பிரிக்க வேண்டாம் என்று அவர் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் … Read more

மருத்துவமனை நிரம்பியதால் நோயாளிகளுடன் நூறு ஆம்புலன்சுகள் காத்திருக்கும் அவலம்!

ambulances queue up outside ahamedabad hospital

மருத்துவமனை நிரம்பியதால் நோயாளிகளுடன் நூறு ஆம்புலன்சுகள் காத்திருக்கும் அவலம்! கொரோனா இரண்டாம் அலை உலகை அச்சுறுத்தினாலும், அது இந்தியாவை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. காரணம் நாளுக்கு நாள் அனைத்து மாநிலங்களிலும், தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களில் 10 ஆயிரம், 13 ஆயிரம் என உயர்ந்து நேற்று 18 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, கேரளாவில் நேற்று 7 ஆயிரத்து 500 … Read more

அதிகரித்து வரும் நோய்த்தொற்று! அனைத்து மாநில ஆளுநர் களுடனும் பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை!

அதிகரித்து வரும் நோய்த்தொற்று! அனைத்து மாநில ஆளுநர் களுடனும் பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா அதிகமாகி வருகிறது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக, தமிழகத்தில் வெகுவாக இந்தத் தொற்று குறையத் தொடங்கியது.ஆனால் தற்சமயம் தேர்தல் நடைமுறை வந்து விட்டபடியால் அவரால் சரிவர செயல்பட முடியவில்லை. அரசு நிர்வாகமும் அதிகாரிகளின் கைக்கு சென்று விட்டதால் அவரால் தீவிர நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு மக்களுடைய அலட்சியம் காரணமாக தான் … Read more

கணவன் இறந்த நான்கு நாட்களில் பணிக்கு திரும்பிய இங்கிலாந்து ராணி!

queen elizabeth ii

கணவன் இறந்த நான்கு நாட்களில் பணிக்கு திரும்பிய இங்கிலாந்து ராணி! இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த 9ஆம் தேதி தன்னுடைய 99வது வயதில் காலமானார்.  அவரது மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரவித்துள்ளனர். அதே நேரத்தில், கொரோனா பெருந்தொற்று காரணமாக யாராலும் நேரில் சென்று அரச குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இறுதிச் சடங்கு நிகழ்வானது, வெளி நாடுகளின் தலைவர்கள் இன்றி, இங்கிலாந்து அரசக் குடும்பத்தினரை மட்டுமே … Read more

வேளச்சேரி விவகாரம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

வேளச்சேரி விவகாரம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

தமிழ்நாட்டில் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்த பின்னர் இயந்திரங்கள் எல்லாம் ஸ்ட்ராங் ரூம் என்ற ரூமில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் வேளச்சேரி சட்டசபைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்டது சர்ச்சையை உண்டாக்கியது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. முதலில் இது பயன்படுத்தப்படாத மற்றும் பழுதான வாக்குப்பதிவு … Read more

சூயஸ் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டாலும் எகிப்துக்கும், உரிமையாளருக்கும் தலைவலியாக உள்ள கப்பல்!

suez canal mega ship

சூயஸ் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டாலும் எகிப்துக்கும், உரிமையாளருக்கும் தலைவலியாக உள்ள கப்பல்! உலக பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமான கடல் வழித்தடமாக உள்ளது சூயஸ் கால்வாய். இதில் கடந்த மாதம் 23ஆம் தேதி ஜப்பானை சேர்ந்த எவர் கிவன் என்ற சரக்குப் பெட்டகக் கப்பல், கால்வாயின் இரு கரையை அடைத்தவாறு சிக்கியது. கால்வாயில் இருந்து எந்த கப்பலும் செல்ல முடியாத அளவுக்கு சிக்கிக் கொண்டதால் எகிப்து அரசு திணறியது. இழுவைக் கப்பல்கள் உதவியுடன் பெரும் போராட்டத்திற்குப் பிறகு, 6 … Read more

ஸ்டாலினின் குரல்வளையை பிடித்த சைதை துரைசாமி! அதிர்ச்சியில் திமுக முக்கிய நிர்வாகிகள்!

ஸ்டாலினின் குரல்வளையை பிடித்த சைதை துரைசாமி! அதிர்ச்சியில் திமுக முக்கிய நிர்வாகிகள்!

சென்னை கொளத்தூர் சட்டசபை தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அப்போது சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டவர் அதிமுகவை சார்ந்த சைதை துரைசாமி.ஸ்டாலின் அந்தத் தேர்தலில் 2 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். ஆனால் அந்த வெற்றி ஸ்டாலினின் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக அடைந்த வெற்றி என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவருடைய வெற்றியை செல்லாது என்று அறிவிக்க … Read more

முக்கிய சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்த குடியரசு தலைவர்!

முக்கிய சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்த குடியரசு தலைவர்!

தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஒரு கோரிக்கையை நீண்ட காலமாகவே மத்திய மாநில அரசுகளுக்கு வைத்திருந்தார்கள். அதனை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுடன் பல முறை மனுக்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் எந்தவித பலனையும் அடைய முடியவில்லை.அதாவது குடும்பர், காலாடி, பண்ணாடி, வாதிரி உப்பரிகையில் இருந்து வரும் மக்கள் தங்களை தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைப்பதற்கான வழி செய்யவேண்டும் என்று நீண்டகாலமாக மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தார்கள். அதேபோல தேவேந்திரகுல வேளாளர் … Read more

அணு கதிர்வீச்சு கலந்த தண்ணீரை கடலில் கலக்க ஜப்பான் முடிவு! அதிர்ச்சியில் சீனா, தென்கொரியா…

Japan Fukushima nuclear water

அணு கதிர்வீச்சு கலந்த தண்ணீரை கடலில் கலக்க ஜப்பான் முடிவு! அதிர்ச்சியில் சீனா, தென்கொரியா… ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலை கடந்த 2011ஆம் ஆண்டு சுனாமி தாக்குதலால் பலத்த சேதமானது. இதனால், அந்த அணு உலை மூடப்பட்ட நிலையில், அணு கதிர்வீச்சுகளை தண்ணீர் மூலம் அகற்றி, கதிர்வீச்சு கொண்ட தண்ணீரை கொள்கலன்களில் அடைத்து வைத்துள்ளனர். தற்போது 1.2 மில்லியன் டன் தண்ணீர் கொள்கலன்களில் உள்ள நிலையில், அவற்றை கடலில் திறந்துவிட ஜப்பான் முடிவு செய்துள்ளது. அந்தத் தண்ணீரில் … Read more

ஆப்கானிஸ்தானுக்கு விடிவு காலம் வந்துவிட்டது! அமெரிக்க அதிபர் பரபரப்பு அறிவிப்பு…

joe biden

ஆப்கானிஸ்தானுக்கு விடிவு காலம் வந்துவிட்டது! அமெரிக்க அதிபர் பரபரப்பு அறிவிப்பு… அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். வானூர்திகளை கடத்திய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் 19 பயங்கரவாதிகள், நியூ யார்க்கில் உள்ள பன்னாட்டு வர்த்தக நடுவமான இரட்டை கோபுரம் மீது, அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் உள்ள பெண்கடன் மீதும், பெனிசில்வேனியாவிலும், அடுத்தடுத்து வானூர்திகளை மோத விட்டு தாக்குதல் நடத்தினர். இதில், இரட்டை கோபுரத்தில் மட்டும் 2,750 பேர் கொல்லப்பட்டனர். பென்டகனில் … Read more