ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைக்குள் அடக்க பாஜக போட்ட மாபெரும் திட்டம்! உற்சாகத்தில் அதிமுக கூட்டணி!

ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைக்குள் அடக்க பாஜக போட்ட மாபெரும் திட்டம்! உற்சாகத்தில் அதிமுக கூட்டணி!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது தமிழ்நாட்டில் இருக்கின்ற 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் அந்த இரு கட்சிகளுமே சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதேபோல இந்தத் தேர்தலில் எப்படியாவது … Read more

பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு! எங்கே தெரியுமா!

பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு! எங்கே தெரியுமா!

கடந்த சனிக்கிழமை அன்று அசாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் முடிவுற்றது. இந்தநிலையில் 294 சட்டசபை தொகுதிகளை கொண்டிருக்கும் மேற்குவங்க மாநில சட்டசபைக்கு 8 கட்டங்களாகவும் 126 சட்டசபை தொகுதிகளை கொண்டிருக்கும் அசாம் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தில் 47 சட்டசபை தொகுதிகளுக்கும், முதல்கட்டமாக கடந்த சனிக்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதனை அடுத்து மேற்கு வங்கத்தில் … Read more

பிரதமர் மோடி அவர்களுக்கு வைகோ சரமாரி கேள்வி!

பிரதமர் மோடி அவர்களுக்கு வைகோ சரமாரி கேள்வி!

தமிழகத்திலேயே சட்டசபை தேர்தல் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது அதன் காரணமாக, ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து முக்கிய கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமடைய செய்திருக்கின்றன.அதேபோல அதிமுக திமுக என்ற இரு பெரும் கட்சிகள் தமிழகத்தில் இருந்தாலும் கூட அவர்களின் கூட்டணி கட்சிகளும் தீவிர பிரசாரத்தை இறங்கியிருக்கிறார்கள்.இந்த நிலையில், மதிமுக தலைவர் வைகோ நேற்று மதுரை வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் தளபதி அவர்களை ஆதரிக்கும் விதமாக பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது … Read more

முதல்வருக்கு எதிராக ஆளுநருக்கு பறந்த புகார்! அரசியலில் திடீர் பரபரப்பு!

முதல்வருக்கு எதிராக ஆளுநருக்கு பறந்த புகார்! அரசியலில் திடீர் பரபரப்பு!

கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா முதலமைச்சராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் குமாரசாமி முதலமைச்சராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவருடைய ஆட்சி எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் ஆட்சி கலக்கப்பட்டது அதன் பிறகு பெரும்பான்மையான சட்டசபை உறுப்பினர்கள் இருந்ததால் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றுவரும் அமைச்சரவையில் கிராம மேம்பாட்டு துறை … Read more

பிரச்சாரம் என்ற பெயரில் ஓபிஎஸ் தொகுதியில் அவமானப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்!

பிரச்சாரம் என்ற பெயரில் ஓபிஎஸ் தொகுதியில் அவமானப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தியாகி என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அவர் தியாகி அல்ல புத்திசாலி என்று அவரை பாராட்டும் விதமாக பேசி இருக்கிறார்.எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக எப்படியும் மண்ணை கவ்வ போகிறது அதிமுக அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அந்த கட்சிக்கு பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுக் கொடுத்துவிட்டார் ஓபிஎஸ் என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். … Read more

பழசை கிளறிய ஜெயக்குமார்! பரிதவிப்பில் திமுக தலைமை!

பழசை கிளறிய ஜெயக்குமார்! பரிதவிப்பில் திமுக தலைமை!

விரைவில் தேர்தல் வரவிருப்பதால் தமிழகத்தில் அமைச்சர்கள், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்று முக்கிய நபர்கள் எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கிவருகிறார்கள்.அந்த விதத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய சொந்த தொகுதியான ராயபுரம் தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்பொழுது பெண்கள் தொடர்பாக சர்ச்சை பேச்சுகள் திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் அதேபோல பெண்கள் தொடர்பாக சர்ச்சை பேச்சு பேசிய ராதாரவி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த திமுக தலைமை இப்போது ராசா மீது நடவடிக்கை … Read more

பிரச்சார களத்தை ஆபாசமாக மாற்றிய திமுக!

பிரச்சார களத்தை ஆபாசமாக மாற்றிய திமுக!

கடந்த பத்து வருட காலமாக ஆட்சி இல்லாத திமுக இந்த முறை எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்சி அவ்வாறு செயல்படுவது தவறல்ல ஆனால் அந்த கட்சி செயல்படும் விதம் தான் தவறு என்று பேச்சுகள் எழுந்து வருகின்றன தமிழகம் முழுவதும்.கடந்த பத்தாண்டுகளில் அதிமுக பல தவறுகளை செய்து இருக்கும் அதனை சுட்டிக்காட்டி எப்படியேனும் நாம் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று எண்ணிய திமுக தலைமை பல குற்றச்சாட்டுகளை தமிழக … Read more

கூட்டணி கட்சிக்கே வேட்டு வைத்த துரைமுருகன்!

கூட்டணி கட்சிக்கே வேட்டு வைத்த துரைமுருகன்!

தமிழகத்தில் சென்ற மாதம் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பாக தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்றது. கடந்த 19ஆம் தேதி முடிவுற்ற வேட்புமனு தாக்கல் 22ஆம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு அன்றைய தினமே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.அந்த வகையில், முதல்வர் துணை முதல்வர் எதிர்க்கட்சித் … Read more

உதயநிதி எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

உதயநிதி எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் கடந்த பத்தாண்டு காலமாக ஆட்சியில் இல்லாததால் இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று எதிர்கட்சியான திமுக மிகக் கடுமையாக முயற்சி செய்து வருகிறது.அந்தவகையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதிலும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல அந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் எல்லோரும் மிகத் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.இதெல்லாம் போதாதென்று தேர்தல் வியூகம் வகுக்க நவீன சாணக்கியன் என்று சொல்லப்படும் … Read more

எச் ராஜா செய்த காரியத்தால் குழப்பத்தில் ஆழ்ந்த வாக்காளர்கள்!

எச் ராஜா செய்த காரியத்தால் குழப்பத்தில் ஆழ்ந்த வாக்காளர்கள்!

விரைவில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதோடு தமிழகம் முழுவதிலும் பிரச்சார களமும். விறுவிறுப்பு அடைந்து இருக்கிறது.இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று மட்டும் இல்லாமல் மற்ற சிறிய கட்சிகளும் எப்படியாவது இந்த முறை ஒரு தொகுதியையாவது கைப்பற்றி விடவேண்டும் என்று மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய செயல்பாடு கைகொடுக்குமா என்பதை உறுதிபட தெரிவிக்க முடியவில்லை.இந்த நிலையில், பாஜகவை சார்ந்த எச் ராஜா … Read more