அவருக்கு நிகர் அவரேதான்! திருச்சியில் திமுகவின் முக்கிய நபரை புகழ்ந்த ஸ்டாலின்!

அவருக்கு நிகர் அவரேதான்! திருச்சியில் திமுகவின் முக்கிய நபரை புகழ்ந்த ஸ்டாலின்!

விரைவில் தமிழ்நாட்டிற்கு சட்டசபை தேர்தல் வரவிருக்கும் காரணத்தால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தை செய்த அவர் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் திமுகவின் முதன்மை செயலாளருமான கே என் நேரு இந்த பிரச்சாரத்திற்காக மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் அருகில் … Read more

பிடிவாதம் பிடிக்கும் பிரேமலதா விஜயகாந்த்! வேதனையில் கட்சி நிர்வாகிகள்!

பிடிவாதம் பிடிக்கும் பிரேமலதா விஜயகாந்த்! வேதனையில் கட்சி நிர்வாகிகள்!

நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக முதலில் அதிமுக கூட்டணியில் இருந்து வந்தது ஆனால் அந்த கட்சியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அந்த கூட்டணியில் இருந்து விலகி தற்பொழுது தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து இருக்கிறது.அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 12 தொகுதிகளை அதிகபட்சமாக கொடுக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் தினகரன் தரப்பு அந்த கட்சிக்கு 60 தொகுதிகளை ஒதுக்கி கொடுத்திருக்கிறது.இதில் கடந்த 2006ஆம் ஆண்டு விஜயகாந்த் தனித்து நின்று வெற்றி பெற்ற விருதாச்சலம் மற்றும் 2011ஆம் … Read more

என் உயிரே போனாலும் பரவாயில்லை! ஸ்டாலினை எகிறி அடித்த எடப்பாடியார்!

ADMk

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.அதிமுக செய்துள்ள நலத்திட்டங்களையும், ஆட்சிக்கு வந்தால் செய்வதாக கூறியுள்ள வாக்குறுதிகளையும் பட்டியலிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் முதலமைச்சருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் கடும் வெயில், கொரோனா தொற்று பரவல் என எதை பற்றியும் கவலையின்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒருநாளைக்கு 10 இடங்களில் தொடர் … Read more

கோவையில் மகுடம் சூடும் அதிமுக கூட்டணி! அதிர்ச்சியில் திமுக!

கோவையில் மகுடம் சூடும் அதிமுக கூட்டணி! அதிர்ச்சியில் திமுக!

தமிழகத்தில் தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கின்ற நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்று தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிட்டு இருக்கிறது.அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சுமார் 124 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்திருக்கின்றது. அதேபோல திமுக சுமார் 94 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக அமரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே வேளையில் 15 தொகுதிகளில் திமுகவிற்கு இழுபறி … Read more

கருத்து கணிப்புகளுக்கு தடை! தேர்தல் ஆணையம் அதிரடி!

கருத்து கணிப்புகளுக்கு தடை! தேர்தல் ஆணையம் அதிரடி!

தமிழகத்தில் வரும் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் இருக்கின்ற ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பல்வேறு முக்கிய கட்சிகள் தமிழகம் முழுவதிலும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள்.இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அதோடு எதிர்வரும் சட்டசபை தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமரும் என்று தமிழகத்தில் இருக்கக்கூடிய அனேக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் போன்றவற்றில் கருத்து கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதில் அனேக கருத்துக் கணிப்புகளில் தற்போது … Read more

நீர் மேலாண்மையில் முதலிடம்! முதலமைச்சர் பெருமிதம்!

நீர் மேலாண்மையில் முதலிடம்! முதலமைச்சர் பெருமிதம்!

திருப்பத்தூர் அதிமுகவின் வேட்பாளர் அழகுராஜ் அவர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது நாட்டிலேயே ஜாதி மத மோதல் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். நம்முடைய மாநிலம் மட்டும் தான் அமைதியாக இருந்து வருகிறது. அதே போல சட்டம் ஒழுங்கு சிறிதும் குறையாமல் இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.ஆனால் திமுக ஆட்சியில் இருந்த கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையில் தமிழகத்தில் கொலை, … Read more

மதுரையை மிரள வைத்த முதலமைச்சர் உரை!

மதுரையை மிரள வைத்த முதலமைச்சர் உரை!

வரும் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் மிகத்தீவிரமாக இருந்துவருகின்றன. அந்த விதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் திமுகவை சேர்ந்த கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த விதத்தில் மதுரையில் அதிமுகவின் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்த பிரசாரத்தின்போது … Read more

மீண்டும் கோர தாண்டவம்..! அச்சத்தால் விழிப்பிதுங்கும் அரசு

மீண்டும் கோர தாண்டவம்..! அச்சத்தால் விழிப்பிதுங்கும் அரசு

12 நாட்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 135 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை நாள்தோறும் ஆயிர கணக்கில் பதிவான கொரோனா பாதிப்பு டிசம்பர், நவம்பர் மாதங்களில் வெகுவாக குறைந்தது. 2021ம் ஆண்டில் தடுப்பூசி அமலுக்கு வந்ததால் கொரோனாவில் இருந்து விடுபடுவோம் என அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் பிப்ரவரியில் மீண்டும் வைரஸ் தொற்று அதிகரித்து அனைவருக்கும் பீதியை கிளப்பியது. ஏப்ரல் 6ம் … Read more

ஒரு நிமிஷம் நில்லுங்க! குஷ்புவிடம் அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பிய சிறுமி! வைரல் வீடியோ

Kushboo

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து தேர்தல் திருவிழா களைக்கட்டி வருகிறது. வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல் எல்லாம் முடிந்து, பிரசாரம், வாக்கு சேகரிப்பு என திரும்பிய திசைகளில் எல்லாம் கோலாகலமாக காணப்படுகிறது. இந்த முறை எப்படியாவது தனது கட்சி சார்பில் எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுப்பிவிட வேண்டும் என்பதில் தமிழக பாஜக தீவிரமாக உள்ளது. அதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் பட்டியலில் … Read more

பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனாவா? சுகாதாரத்துறையின் டெஸ்ட் ரிசல்ட் இதோ!

vijayakanth

அதிமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ளவதாக அறிவித்த தேமுதிக உடனடியாக டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடாத நிலையில், விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயாந்த் மட்டுமே போட்டியிடுவதாக வேட்பாளர்கள் பட்டியலில் அறிவிக்கப்பட்டது. கணவர் விஜயகாந்த் முதன் முறையாக வெற்றி வாகை சூடிய இடம் என்பதால் தானும் சென்டிமெண்டாக முதன் முறையாக போட்டியிட … Read more