இன்று மாலை வெளியாகிறது வேட்பாளர் இறுதிப் பட்டியல்! தமிழகம் முழுவதும் 2743 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

இன்று மாலை வெளியாகிறது வேட்பாளர் இறுதிப் பட்டியல்! தமிழகம் முழுவதும் 2743 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

தமிழகத்தில் கடந்த மாதம் சட்டசபை தேர்தலுக்கான தேதி தலைமைத் தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அதிலிருந்து தமிழகம் பரபரப்பாக காணப்படுகிறது தேர்தல் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதேபோல தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. தேர்தல் ஆணையமும் தேர்தல் நடத்துவதற்கான வேலைகளை மும்முரமாக செய்து வருகிறது. அதேபோல தேர்தல் பறக்கும்படை தமிழகம் முழுவதிலும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.இந்தநிலையில் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி கடந்த 12ஆம் … Read more

கோவில்பட்டியில் பரபரப்பு! அமைச்சர் கடம்பூர் ராஜு மீது நடைபெற்ற கொலை முயற்சி தொண்டர்கள் கொதிப்பு!

கோவில்பட்டியில் பரபரப்பு! அமைச்சர் கடம்பூர் ராஜு மீது நடைபெற்ற கொலை முயற்சி தொண்டர்கள் கொதிப்பு!

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழகம் பரபரப்பாக காணப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் எல்லோரும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதோடு அவர் அவர்களும் தங்களுடைய எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.அந்த விதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதை செய்தாலும் அதில் ஏதேனும் ஒரு குறை சொல்வதையே ஸ்டாலின் வழக்கமாக கொண்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் கரூர் … Read more

பிரதமரை எச்சரித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! கடும் கோபத்தில் பாஜகவினர்!

பிரதமரை எச்சரித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! கடும் கோபத்தில் பாஜகவினர்!

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுங்கட்சியான அதிமுக மற்றும் மத்தியில் ஆட்சிபுரிந்து வரும் பாஜக ஆகிய கட்சிகளை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அனைத்து திட்டங்களையும் குறைகூறி விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அதேபோல மாநிலத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய அதிமுகவையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களின் நலன் கருதி பல்வேறு … Read more

தமிழகத்தில் எடப்பாடியாரின் ஆதரவை சரிக்க திமுக போட்ட திட்டம்!

தமிழகத்தில் எடப்பாடியாரின் ஆதரவை சரிக்க திமுக போட்ட திட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்து இருக்கின்ற விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் ஒன்று கூடி போராட்டம் நடத்தினார்கள். அதன் உச்சகட்டமாக கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அதில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதோடு பல விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்தார்கள்.அதோடு மத்திய அரசு சார்பாக விவசாயிகளிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருந்தாலும் மத்திய அரசு நடத்திய எந்த பேச்சுவார்த்தையும் விவசாயிகளை சமாதானப்படுத்தவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இது இந்திய … Read more

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை! தமிழர்கள் மீது உண்மையான அக்கறை பாஜக வைத்து இருக்கிறதா?

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை! தமிழர்கள் மீது உண்மையான அக்கறை பாஜக வைத்து இருக்கிறதா?

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் இருக்கக்கூடிய ஈழத் தமிழர்களின் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஈவு இரக்கமின்றி அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது. இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்தார்கள். அதேபோல உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தமிழர்களும் கொதித்தெழுந்து … Read more

துணை முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

துணை முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 25 ஆம் நாளிலிருந்து இந்தியாவில் கொரோனா அதிகரித்ததை அடுத்து இந்தியாவில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எல்லோரும் இணையதளம் மூலமாக கல்வி பயின்று வந்தார்கள் இதற்கு இடையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வந்தது. 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் முதலில் இந்தியாவிற்குள் இந்த … Read more

அதிர்ச்சியில் மருத்துவர்கள்..! மனிதர்களிடம் இருந்து பூனைக்குமா..?

அதிர்ச்சியில் மருத்துவர்கள்..! மனிதர்களிடம் இருந்து பூனைக்குமா..?

மனிதர்களை தொடர்ந்து இத்தாலியில் பூனைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா தொற்று உலகம் 215க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2020 ம் ஆண்டு வரை நாள்தோறும் லட்சகணக்கானோரை பாதிப்பிற்கு உள்ளாக்கும் கொரோனா வைரஸ் தொற்றிற்கு 2021ம் ஆண்டின் தொடக்கத்திலேயே தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. தடுப்பு மருந்து செயல்பாட்டிற்கு வந்ததும் மக்களிடையே ஓரளவுக்கு நம்பிக்கை எழுந்த நிலையில், பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் … Read more

இஸ்லாமியர்களுக்கு பாஜக வேட்பாளர் விடுத்த நேரடி சவால்… ஜமாத் கட்டுப்பாட்டால் ஆவேசம்…!

Annamalai

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் உள்ள இஸ்லாமிய பெண்கள் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல வேண்டாம் என ஜமாத் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளப்பட்டி ஜமாத் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பெண்களின் பர்தா, கோஷா பேணுதல் முக்கியமானதாகும். சமீப காலமாக வழக்கத்துக்கு மாறாக பெண்கள், பொதுக்கூட்டங்களுக்கு செல்வதும், வீடு வீடாக வாக்குசேகரிக்க செல்வதும் பெரும் வருத்தத்திற்கும், கண்டிப்பிற்கும் உரிய விஷயமாகும். இதற்கு முன்னதாக ஊர் பொதுக்கூட்டத்தில் முடிவு செய்தது போல், பெண்கள் பொதுக்கூட்டங்களுக்கோ, வாக்குசேகரிப்பிற்கோ செல்வதை … Read more

முடிந்தது வேட்புமனு பரிசீலனை! இன்று வெளியாகிறது வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல்!

முடிந்தது வேட்புமனு பரிசீலனை! இன்று வெளியாகிறது வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல்!

தமிழகத்திலேயே விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்புமனு தாக்கல் தேர்தல் பிரச்சாரம் என்று மிகவும் பிசியாக இருக்கிறார்கள். இதனால் தமிழகமே மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.சென்ற மாதம் தமிழகத்திற்கான தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதனைத்தொடர்ந்து சென்ற 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார்கள். அதன் பிறகு சென்ற 19ஆம் தேதி மாலை … Read more

எடப்பாடியார் பசங்க நாங்க திமுகவிற்கு போன சர்வே முடிவு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

எடப்பாடியார் பசங்க நாங்க திமுகவிற்கு போன சர்வே முடிவு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடக்க இருப்பதால் அரசியல் கட்சிகள் அனைத்தும் மிகத் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த விதத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுக மிகக்கடுமையாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல திட்டங்களை அறிவித்தும் அந்த திட்டங்களை செயல்படுத்தியும் தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.அதோடு அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அதோடு இளைஞர்களின் கூட்டமும் அதிகமாக இருக்கிறது இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த மகிழ்ச்சி … Read more