4 வயது குழந்தை மரணம்!! முதல்வர் ஸ்டாலின் 3 லட்சம் நிதி உதவி!!

4-year-old child dies!! Chief Minister Stalin 3 lakh financial assistance!!

விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில், 4 வயது சிறுமி லியா லட்சுமி கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் பள்ளி நிர்வாகத்தின் பாதுகாப்பு அலட்சியத்தின் விளைவாக நடந்ததாக கூறப்படுகிறது. தகர ஷீட் சிதிலமடைந்து அதன் வழியாக சிறுமி கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெற்றோரிடையே கடும் கோபத்தைத் தூண்டி, மக்கள் கண்டனங்களையும் ஏற்படுத்தியது. … Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன கொடியேற்றம்!! 

Arudra darshan flag hoisting at Chidambaram Nataraja Temple!!

வருகின்ற ஜனவரி 13 ஆருத்ரா தரிசன உற்சவம் நிகழ இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் கொடியேற்றமானது இன்று( ஜனவரி 4 ) அதிகாலை கொடியை ஏற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. பொதுவாக சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியானது கோலகாலமாக நடைபெறும். நடராஜமூர்த்தி மற்றும் சிவகாமசுந்தரி அமர்ந்திருக்கும் சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்ச மூர்த்திகளின் சாட்சியாக பிரதிநிதி ஹஷ்தராஜரை முன்னிறுத்தி மரியாதை செய்து, உற்சவ ஆச்சாரியார் சிவராஜ தீச்சிதர் ரிஷப கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பிற்காக டி … Read more

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.20 வரை குறையும் பெட்ரோல் விலை!!

இந்த புதிய அறிவிப்பு இந்திய மக்களிடையே மகிழ்ச்சியைக் கண்டுள்ளது. மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதி கட்கரி, பெட்ரோல் விலை ரூ.20 வரை குறையும் என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, எத்தனால் கலந்த பெட்ரோல் அனைத்து பங்குகளிலும் கிடைக்கும், இது பெட்ரோல் விலை குறைய உதவும். தாயாரிப்பு செலவையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா ஏற்கனவே எத்தனால் மூலம் இயங்கும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் எரிபொருள் செலவு ரூ.25 மட்டுமே. இதன் மூலம், அத்துடன் பல புதிய … Read more

அடுத்து இந்தியா vs சீனா..புதுசா ஒரு பிரச்சனையா!! எல்லைகள் ஆக்கிரமிப்பு எச்சரிக்கும் வெளியுறவு துறை அமைச்சர்!!

India vs China

India: இந்தியாவுக்கு சொந்தமான இடங்கைளை தனது மாவட்டங்களாக அறிவித்து புதிய பிரச்னையை தூண்டியுள்ளன. இந்தியா தற்போது வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. இந்த வளர்ச்சி பல்வேறு நாடுகளுக்கு பெரிய தொல்லையாக இருந்து வருகிறது. மற்ற எந்த நாடுகளை விடவும் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மிகபெரிய இடையூறாக இருந்து வருகிறது. அந்த இரு நாடுகளும் இந்தியா மீது பகைமை உணர்ச்சியுடன் இந்தியாவை அளிக்க திட்டமிட்டு வருகின்றனர். அனாலும் இந்தியா வை தாக்க எந்த நாட்டிற்கும் தைரியம் இல்லை. முக்கிய வல்லரசு … Read more

கம்பீர் இவ்வாறு செய்தது தவறு.. ஏன் இப்படி செய்தார்?? கிரிக்கெட் வல்லுநர்கள் சரமாரி கேள்வி!!

Gambhir did this wrong

cricket: இந்திய அணியில் இன்றைய ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக பந்து வீசினார். இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய அணி நேற்று தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது.இதில் இரண்டாவது நாளான இன்று பும்ரா காயம் காரணமாக வெளியேறினார். அதன் பின் பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் மீது பொறுப்பு அதிகமானது. ஆனால் அந்த பொறுப்புடன் இருவரும் பந்து வீசினார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு … Read more

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி கனமழைக்கு பெய்யக்கூடும்!! வானிலை மையம் அறிவிப்பு!!

Tamil Nadu may get heavy rain on 10th!! Meteorological Center Announcement!!

தமிழகம், புதுவை:  தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 10-ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வானிலை மையம் அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளது. “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் (4-1-2025) நாளையும் (5-1-2025) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். … Read more

இந்திய அணியின் பெரிய பிரச்சனை இதுதான்.. இந்த முறையும் ஏமாற்றம்!! வாய்ப்பை தவறவிட்ட வீரர்கள்!!

This is the big problem of the Indian team

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் விளையாடி வரும் 5 வது போட்டியில் மட்டுமின்றி தொடர்ந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றுகிறார்கள். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியிலும் வழக்கம் போல தொடக்கம் முதலாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினார். அதன் காரணாமாகவே இந்திய அணி ரன் சேர்க்க முடியாமல் திணறி வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் … Read more

10 பேர் கொண்ட கும்பல் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் 30 கிலோ தங்கம் கொள்ளையடித்தனர்!!

A gang of 10 members robbed a jewelery lending company of 30 kg of gold!!

ஒடிசா மாநிலம்: சம்பல்பூர் மாவட்டத்தில் புத்தராஜா என்ற பகுதியில் அமைந்துள்ளது தனியார்க்கு சொந்தமான தங்க நகைகடன் வழங்கும் நிறுவனம். இந்த நிறுவனம் வழக்கம்போல நேற்று காலை 10 மணிக்கு ஊழியர்கள் மூலம் திறக்கப்பட்டது. நிறுவனம் திறந்து சில நிமிடங்களில் அந்த நிறுவனத்தில் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி 10 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. மேலும் அவர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் பணியாளர்கள் என அனைவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களை கயிறு மூலம் கட்டிபோட்டுள்ளனர். … Read more

சாதாரண ஆட்டம்  இல்ல.. ரிஷப் பண்ட் செய்த சம்பவம்!! புகழ்ந்து பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!!

Rishabh pant incident

cricket: இந்திய அணி தற்போது விளையாடி வரும் 5 வது போட்டியில் ரிஷப் பண்ட் ஆட்டம் குறித்து புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி நிச்சயம்  வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆடிய ஆட்டத்தை புகழ்ந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய … Read more

வங்கதேசத்தில் வெடிக்கும் புதிய போராட்டம்.. இடைக்கால அரசுக்கு முற்றுப்புள்ளி!! யூனுஷ் விரட்டப்படுவது உறுதி!!

A new struggle erupts in Bangladesh

bangladesh: வங்கதேசத்தில் உள்ள போராட்ட குழு புதிய பிரச்சனையை கிளறியுள்ளது. இதில் யூனுஷ் விரட்டப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் நீண்ட வருடங்களாக அவாமி லீக் கட்சிதான் ஆட்சியை நடத்தி வந்தது. இந்த அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா இவர் வங்கதேசத்தின் பிரதமராக செயல்பட்டு வந்தார். சென்ற ஆண்டு சுதந்திரத்தில் போராடி இறந்தவர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து போராட்டம் ஒன்று வெடித்தது. இந்த போராட்டத்திற்கு பின் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை … Read more