நாளை பும்ரா விளையாடுவாரா?? இந்திய வீரர் சொன்ன நச் பதில்.. சோகத்தில் ரசிகர்கள்!!

Will Bumrah play tomorrow

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி  வருகிறது. நேற்று சிட்னி மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் இந்திய அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் … Read more

வாடிக்கையாளரின் உரையாடல்களை ஒட்டு கேட்ட ஆப்பிள் நிறுவனம்!! அபராதம் ரூ.814 கோடி!!

Apple eavesdropped on customer conversations!! Penalty Rs.814 Crore!!

அமெரிக்கா: வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் உரையாடல்களை ஒட்டு கேட்ட வழக்கில் ஆப்பிள் நிறுவனம் ரூ.814 கோடி இழப்பீடு தர அமெரிக்க நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் மீது ஆக்சன் என்பவர்  நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.  2019 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கில் 95 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.814 கோடி தொகையை செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனம். மேலும் அக்டோபர் 2019 ஆம் ஆண்டிற்கு முன்பு விதிகளை … Read more

எதிரியுடன் கை கோர்த்த பாகிஸ்தான்!! திணறும் ஆப்கானிஸ்தான்.. ஆஹா இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே!!

Pakistan has joined hands with the enemy

pakistan: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் மோதலில் ஆப்கானிஸ்தான் எதிரி நாட்டுடன் கை கோர்க்கும் பாகிஸ்தான். ஏற்கனவே உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சமீப காலமாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போர் வலுவாகி கொண்டே வருகிறது. இந்த போரில் ஆப்கானிஸ்தான் வலுவாக உள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு செக் வைக்கும் வகையில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எதிரி நாட்டுடன் கைகோர்க்க உள்ளது. ஆப்கானிஸ்தான் … Read more

இந்த வருடம் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் கோலாகலமாக தொடங்கியது!!

This year's first Jallikattu competition started in Thachankurichi!!

புதுக்கோட்டை: தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் இந்த போட்டி திகழ்கிறது. வழக்கமாக  பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மற்றும் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் என்ற பெருமையை புதுக்கோட்டை மாவட்டம் பெற்றுள்ளது. அதில் வாடிவாசல்களை கொண்டது மட்டும் இல்லாமல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் காளையர்களுக்கும் அதிகம் உள்ள … Read more

அடுத்த வாரம் 10ஆம் தேதி டொன்லாடு டிரம்பிற்கு தண்டனை அறிவிப்பு!! ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு!!

Punishment announcement for Donald Trump on 10th of next week!! The case of paying money to porn actress!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொன்லாடு டிரம்ப் அவர் கடந்த 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமெரிக்கா ஜனாதிபதியாக பணியாற்றினார். தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெற்றார். அவர் வருகிற 20-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி  பதவி ஏற்க உள்ளார். இதற்கிடையே அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகை ஸ்டோமி டெனியல் என்பவர் டொன்லாடு டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். 2006 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தன்னுடன் பாலியல் … Read more

தொடரும் பட்டாசு ஆலை விபத்து அரசின் மெத்தனப் போக்குதான் காரணம்!! எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்!!

The government's laxity is the reason for the ongoing firecracker accident!! Leader of opposition condemned!!

விருதுநகர் மாவட்டம்: அப்பையநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்க வரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு வெடிவிபத்தில் ஐந்து அறைகள் தரைமட்டம் ஆகினார். இந்த பட்டாசு வெடி விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பட்டாசு ஆலை விபத்திற்கு காரணம் இந்த திமுக அரசின் மெத்தனப் போக்கினால் தான் நடக்கின்றது என அதிமுக … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல்வரின் கையை மீறும் சீட்டு!! இளங்கோவன் மகன் சஞ்சய்க்கு காங்கிரஸ் ஆதரவு!!

Erode East by-election ticket that defies the Chief Minister's hand!! Congress supports Elangovan's son Sanjay!!

ஈரோடு கிழக்கு: தொகுதிக்கு இரண்டாவது முறையாக நடைபெறும் இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இளங்கோவன் அவரது மகன் சஞ்சய் சம்பத் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டுமென ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் முன்னதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் அவரது மகன் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் காலமானார். அதனை எடுத்து 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் … Read more

18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் சமூக வலைத்தளம் உபயோகிக்க அனுமதி இல்லை.. புது சட்டம் அமல்!!

Youth under 18 years of age are not allowed to use social media.. New law comes into effect!!

வளர்ந்து வரும் நவீன காலங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைத் தளங்களை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். சமூக வலைத்தளங்களில் என்னதான் நன்மைகள் இருந்தாலும், அதிகப்படியான க்ரைம்களும் மேலோங்குகின்றன. மேலும் சிறியவர்களின் தனிப்பட்ட விஷயங்கள், பண மோசடி, கவனச் சிதறல் மற்றும் பயனற்ற தகவல் பரிமாற்றம் ஆகியவை நிகழ அதிக வாய்ப்புண்டு. இதனால், அனுபவம் மிக்க பெரியவர்களே பாதிக்கப்படுகின்றனர். அப்படி இருக்க, சிறியவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு செய்வது சரியா? தவறா? எனக் கூட அந்த வயதில் … Read more

இந்திய ரசிகர்கள் ஜாக்கிசானுக்கு கொடுத்த பரிசு!!நடிகர்களுடன் இணைய ஆசை!!

The gift Indian fans gave to Jackie Chan!! Desire to connect with actors!!

ஜாக்கி சான் ஒரு பேட்டியில் இந்தியர்களைப் பற்றி புகழாரம் செய்துள்ளார். 90ஸ் கிட்ஸ் களின் ஆக்சன் மன்னனான ஜாக்கி ஷான் கூறியதாவது, இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து இந்தியன் பேன்ஸும் என் மனதை தொட்டு உள்ளார்கள், என்று தான் கூற வேண்டும். என்னால் அவர்களை மறக்கவே முடியாது. இந்தியன் ஃபிலிம் சில் உள்ள என்னோட கோ-ஒர்க்கர்ஸ்க்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். AI டெக்னாலஜி டெவலப்மெண்ட் நவீன காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. ஃபிலிம் இண்டஸ்ட்ரிலையும் … Read more

இவர் திருந்தவே மாட்டாரு.. மீண்டும் மீண்டும் ஒரே தவறு!! 9 முறை ஒரே பாணியில் ஆட்டமிழந்த விராட்!!

Virat was dismissed 9 times in the same style

cricket: இந்திய அணியின் முக்கிய வீரர் விராட் கோலி மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்து விக்கெட் இழந்து வருகிறார். இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன் விராட் கோலி சமீப காலமாக அவர் பேட்டிங்கில் சரியான பார்மில் இல்லை . இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடி 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. நேற்று தொடங்கிய … Read more