மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுகவின் மூத்த நிர்வாகி! பரபரப்பான திமுக தலைவர் ஸ்டாலின்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுகவின் மூத்த நிர்வாகி! பரபரப்பான திமுக தலைவர் ஸ்டாலின்!

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி உடல்நிலை பாதிப்பு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பொன்முடிக்கு உடல்நலக் குறைவு காரணமாக, அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அவருக்கு பித்தப்பை பிரச்சனை இருந்ததன் காரணமாக, உடல்நலக் கோளாறு உண்டானது எனவும், அது அறுவை சிகிச்சைக்கு பின்னர் சீராகிவிடும் என்றும் டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கு முன்னரே பொன்முடி கடந்த 6ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு … Read more

அமைச்சர் செய்த காரியத்தால் அப்செட்டான முதல்வர்!

அமைச்சர் செய்த காரியத்தால் அப்செட்டான முதல்வர்!

அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களின் செயலிலும், பேச்சிலும், எப்போதுமே அதிரடியாக தான் இருந்திருக்கிறார். அவ்வாறு அவர் அதிரடியாக செய்யும் ஒவ்வொன்றும் பல நேரங்களில் சாட்சியாக வைத்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த விதத்தில் திருவண்ணாமலையில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்ற செல்லூர் ராஜு அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய அவர் முதல்வர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் செயல்பாடு நன்றாக இருப்பதாக கூறுவதற்கு பதிலாக முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் என்று தெரிவித்திருப்பது சர்ச்சையை உண்டாக்கி … Read more

குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு! எதற்காக தெரியுமா!

குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு! எதற்காக தெரியுமா!

தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓ பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் கொரோனா மீட்பு நடவடிக்கைக்கு இதுவரையில் 13352 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். முன்னதாக, திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாததால் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வந்தார்கள். அதோடு பட்ஜெட் கூட்டத் தொடரை முழுமையாக புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேறிவிட்டார்கள். அதோடு கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரூபாய் 1683 கோடி ஒதுக்கீடு … Read more

பட்ஜெட் அதிமுகவை சாடிய துரைமுருகன்! ஆவேசப் பேட்டி!

பட்ஜெட் அதிமுகவை சாடிய துரைமுருகன்! ஆவேசப் பேட்டி!

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்து தாக்கல் செய்து வருகின்றார் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருக்கின்ற இயற்கை ஆலமர விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி விட்டு சாமி தரிசனம் முடித்து பட்ஜெட் தாக்கல் செய்ய கிளம்பி இருக்கின்றார் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம். திமுகவின் பொருளாளர் துரைமுருகன் உரையாற்றுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாததால், திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். … Read more

திமுக எம்எல்ஏவுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

திமுக எம்எல்ஏவுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

இந்தியா முழுவதும் கொரோனா குறைந்து வந்திருக்கின்ற நிலையில், மறுபடியும் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியிருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலையில் ,ஆம்பூர் தொகுதி திமுக சட்டசபை உறுப்பினர் விஸ்வநாதனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகி இருந்த நிலையில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆகவே அவர் திருப்பத்தூரில் இருக்கின்ற அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். திமுகவைச் சார்ந்த சட்டசபை உறுப்பினர் விஸ்வநாதன் அந்தக் … Read more

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்! நிதி அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்! நிதி அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

நடப்பு சட்டசபையின் பதவி காலம் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய இருக்கின்ற நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு 2021 – 22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மாநில நிதி அமைச்சரும் மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னையை தனித்துவம் மிக்க ஒரு நகராக மாறுவதற்கு 3140 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு 229 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று … Read more

யாரும் இனி மதம் மாறக்கூடாது! எல்லோரும் சத்தியம் பண்ணுங்க- புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு

Dr Krishnasamy PuthiyaThamizhagam

யாரும் இனி மதம் மாறக்கூடாது! எல்லோரும் சத்தியம் பண்ணுங்க- புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றம் என்னும் கோரிக்கையை மோடி அரசு நிறைவேற்றியது. இதற்கு கைமாறாக தேவேந்திரகுல சமுதாயத்தின் அரசியல் அமைப்புகள் அனைத்தும் மோடி அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேவேந்திரகுல சமுதாயத்தை முன்னிட்டு முன்னிறுத்தி அரசியல் செய்யும் புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் … Read more

கெடு விதித்த சசிகலா! என்ன செய்யப்போகிறார் டிடிவி தினகரன்?

கெடு விதித்த சசிகலா! என்ன செய்யப்போகிறார் டிடிவி தினகரன்?

என்ன செய்யவிருக்கிறார் சசிகலா இன்று தான் தற்சமயம் தமிழக அரசியலில் மிகப்பெரிய கேள்வியாக இருந்துவருகிறது திமுக விற்கு போட்டியாக அழகிரி சென்னை அண்ணா சாலையில் மவுன ஊர்வலம் நடத்திய சமயத்தில் ஆதரவில்லாமல் மதுரைக்குச் சென்றார் .அதன் பிறகு தலையை தூக்கி தன் தோளில் வைத்து தூக்கி காட்டுகிறேன் என்று புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார் நான் யார் என்று காலம் பதில் சொல்லும் என்று அவ்வப்போது தெரிவித்து வந்தார். இருந்தாலும் சசிகலா அரசியலை அவர் பாணியில் எடுத்துக்கொள்ள … Read more

நெருங்கிவரும் தேர்தல் அதிரடி சரவெடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்! வியப்பில் எதிர்க்கட்சிகள்!

நெருங்கிவரும் தேர்தல் அதிரடி சரவெடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்! வியப்பில் எதிர்க்கட்சிகள்!

சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் ,எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல திட்டங்களை அறிவித்து அதனை தொடங்கி வைத்தும் வருகின்றார். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலை பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்த சமயத்தில் அவர் மக்களிடையே உரையாற்றி இருக்கிறார். அங்கே அவர் உரையாற்றியதாவது, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் நாட்டிலேயே தமிழகம் தான் … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பு நாராயணசாமி எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் காங்கிரஸ் உறுப்பினர்கள்!

நம்பிக்கை வாக்கெடுப்பு நாராயணசாமி எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் காங்கிரஸ் உறுப்பினர்கள்!

புதுச்சேரி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியிலிருந்து நாராயணசாமி ராஜினாமா செய்திருக்கிறார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இடம் நாராயணசாமி கொடுத்துவிட்டார். பெரும்பான்மை இருக்கிறது என்பதை சபாநாயகர் ஏற்காததால் ராஜினாமா செய்வதாக நாராயணசாமி விளக்கம் கொடுத்திருக்கிறார். நியமன சட்டசபை உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கக்கூடாது என்ற எங்களுடைய கோரிக்கையை சபாநாயகர் ஏற்காத காரணத்தால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் … Read more